Jump to content

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mohamedgj2.jpg

Mohammed Razeena mother (L) and Mohammad Nafeek © father of Rizana Nafeek,

a 19 year old Sri Lankan domestic worker in Saudi Arabia,

walk out of their friend's house in Colombo July 16, 2007.............

REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA)

mohamed1zm7.jpg

AP - Mon Jul 16, 9:06 AM ET Mohammad Razeena, left, and Mohammad Sultan Nafeek, parents of Rizana Nafeek, a Sri Lankan housemaid sentenced to be beheaded in Saudi Arabia, look on in Colombo, Sri Lanka, Monday, July 16, 2007. The parents of Rizana, sentenced to be beheaded after a baby died in her care, will travel to the kingdom later this week to plea for clemency to the boy's parents, a Sri Lankan official said Monday.

(AP Photo/Eranga Jayawardena)

mohamed2er0.jpg

Mohammad Sultan Nafeek, father of Rizana Nafeek, a Sri Lankan housemaid sentenced to be beheaded in Saudi Arabia, displays a newspaper report about his daughter in Colombo, Sri Lanka, Monday, July 16, 2007. The parents of Rizana, sentenced to be beheaded after a baby died in her care, will travel to the kingdom later this week to plea for clemency to the boy's parents, a Sri Lankan official said Monday. (AP Photo/Eranga Jayawardena)

mohamed3tg7.jpg

Mother of Rizana Nafeek, a 19-year-old Sri Lankan domestic worker in Saudi Arabia, Mohammed Razeena, sits at a friend's house in Colombo July 16, 2007. Nafeek was found guilty last month of strangling a four-month-old Saudi boy by choking him to death while bottle-feeding him in 2005. The Sri Lankan Embassy has already filed an appeal on Nafeek�s behalf, officials said on Monday adding a government team is to head for Saudi Arabia on Monday with the parents of the teenage housemaid.

REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA)

Rizana´s passport photo

rizanapassportmd4.jpg

Rizana was born in 1988. Her DoB has been changed in the passport.

Photo: BBC

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply

தகவல்களுக்கு நன்றி சங்கர்லால், அஜீவன், கறுப்பி. பிரார்த்தனைகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Help Us Help Rizana, Says Lankan Envoy

Arabnews

Rizana case: plans to meet Saudi officials Mohammed Naalir

COLOMBO: Arrangements have been finalised to meet with high ranking officials of the Saudi Arabian Government in a bid to secure the life of Rizana Nazik awaiting execution for the alleged murder of her Saudi employer’s infant, Foreign Ministry sources said.

Western Province Governor Alavi Mowlana told the Daily News that the Government would seek to secure a pardon from the infant’s parents on compassionate grounds although it is an unbearable loss to them adding that both parties were guilty.

Mowlana said: “The infant’s parents should pardon Rizana as to err is human and to forgive is divine.”

He said Saudi authorities were acting reasonably in Rizana’s case.

Rizana is in death row for allegedly killing her employer’s four month infant. The incident occurred while the underage girl was bottle feeding the infant. The infant’s parents argued that Rizana deliberately killed the infant. Evidence was compiled in a way to bring a guilty verdict against Rizana.

Rizana from Muttur arrived in Saudi Arabia on May 04, 2005 as a housemaid in the household of Naif Jiziyan Khalif Al Otaibi.

A few days later, she was transferred to the family house hold in Dawadami about 390 km from Riyadh. The incident occurred on May 22, 2005 while the girl was bottle feeding the infant when it choked to death.

http://www.dailynews.lk/2007/07/19/news11.asp"" target="_blank">Dailynews

Link to comment
Share on other sites

எவளவு தான் கொடுமைகளை எமக்கு முஸ்லிம் இனத்தவர்கள் கொடுத்தாலும்

இப் பெண் விடுதலை பெற வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

என்ன சசி இது நல்லாய் இருந்து நாசமாய் போங்கள் என்று ஆசீர்வதித்து வாழ்த்துவது போல் அல்லவா இருக்கிறது. இதனை விட நீங்கள் சும்மாவே இருந்திருக்கலாமே?

உண்மையில் தேவையில்லா பிதற்றல்கள் என்றால் யாழ்க்களத்தில் அனேகர் ஓடிவருவர். பெண்கள் சம்பந்தமான விடயம், பாலியல் வல்லுறவு, என்றால் தான் இங்கு வாசகர்களின் எண்ணிக்கை அந்த தலைப்புக்கு அதிகமாய் இருக்கும். ஆனால் வழமைக்கு மாறாக இந்த தடவை இந்த தலைப்பு அதிக வாசகர்களை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் எல்லாவற்றையும் கடந்து மனிதம் ஒரு கொடுமையை எதிர்நோக்குகிறது என்றால் உண்மையிலே பேதத்தை மறந்து நாம் அனைவரும் ஒருகுழுவாக திரளவேண்டும்.

அகவே இந்த பணியில் முன்னிண்று செய்திகலை அறியத்தரும் சங்கர்லால், அஜீவன் அண்ணா ஆகியோருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lanka minister to plead for maid’s life

Gulf-times

Agency which sent under-aged Rizana to Saudi to lose license?

Daily mirror

Rizana: Bhaila on mercy mission

Mohammed Naalir

COLOMBO: Foreign Affairs Deputy Minister Hussein Bhaila will leave for Saudi Arabia today.

Deputy Minister Bhaila will be accompanied by Jammiyathul Ulama Representative Moulavi M.B.M. Zarook and Director General of Middle East and North Africa Affairs at the Ministry of Foreign Affairs Ibrahim Sahib Ansar and the parents (M.S. Sulthan Nazik - father, S.A. Rajeena - mother) of Rizana Nazik.

The Deputy Minister said that the girl is in good health. The lawyer who met her confirmed it. Rizana has talked to her parents in Sri Lanka several times.

The Minister said the Sri Lankan Ambassador in Saudi Arabia has not yet met the girl. Bhaila said that the Sri Lankan Government respects the laws of Saudi Arabia. They can appeal only on compassionate grounds.

http://www.dailynews.lk/2007/07/20/news14.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீது கருணைகாட்டி எமது மகளை எம்மிடம் உயிருடன் ஒப்படையுங்கள்

வீரகேசரி நாளேடு

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எமது மகள் றிஸானா அக்குற்றத்தை செய்தாரா என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் எமது மகள் விடயத்தில் கருணை காட்டுமாறு சவூதி அரசாங்கத்தையும் மரணித்த குழந்தையின் பெற்றோரையும் கேட்டுக்கொள்கின்றோம். எமது மகள் றிஸானாவை உயிருடன் எம்மிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மன்றாட்டமாக

கேட்கிறோம் என்று சவூதி அரேபியாவின் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிஸானா நபீக்கின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

வீட்டுப் பணிப்பெண்ணாக றிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி சமரசம் காண்பதற்காக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா தலைமையிலான குழு றிஸானாவின்பெற்றோரையும் அழைத்துக்கொண்டு நேற்று சவூதிக்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் புறப்படுவற்கு முன்னர் விமான நிலையத்தில் கூடி நின்ற ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும்போதே றிஸானா நபீக்கின் பெற்றோர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டனர்.

இக்குழுவினர் ஸ்ரீலங்கா எயர் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல்227 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 4.15 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டுச் சென்றனர். டுபாயில் இருந்து ரியாத்திற்கு சவூதியா எயர்லைன்ஸ் விமானம் மூலம் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெளிவிவகார பிரதியமைச்சர் ஹுஸைன் பைலை தலைமையிலான ஆறு பேர் கொண்ட இக்குழுவில் றிஸானாவின் தந்தையான முகமது சுல்தான் நபீக் (வயது 42) தயார் செய்யது முகமது றபீனா (வயது 33) உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தைச் சேர்ந்த மௌலவி எம்.பி.எம்.ச×க், பணியகத்தின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் இப்றாஹிம் அன்ஸார், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.

மூதூரில் இருந்து கொழும்புக்கு வந்த றிஸானாவின் பெற்றோர் முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) தங்கும் அறையில் அமர்த்தப்பட்டிருந்ததுடன் வி.ஐ.பி. நுழைவாயிலூடாகவே விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Link to comment
Share on other sites

என்ன சசி இது நல்லாய் இருந்து நாசமாய் போங்கள் என்று ஆசீர்வதித்து வாழ்த்துவது போல் அல்லவா இருக்கிறது. இதனை விட நீங்கள் சும்மாவே இருந்திருக்கலாமே?

தங்கையே நான் தெளிவாக தான் இருக்கிறேன்..........

நான் ஜேசு இல்லை ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டுவதுக்கு.........

நான் சிவனும் இல்லை நஞ்சை உண்டு மக்களை காப்பறுவதுக்கு............

சிங்கள. முஸ்லிம் காடையர்களால் சோதனைகளையும் கடும் வேதனைகளையும் நேரில் அனுபவித்த அப்பாவி தமிழன் ஆனாலும் மற்றவர்கள் துன்பத்தைல் ஆனந்தம் அடையவில்லை.

அதுக்காக நான் (ம்) பட்ட துன்பங்களை இலகுவில் மறப்பதுக்கும் இல்லை.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைப் பெண்ணின் தண்டனையை நீக்க சவூதி மன்னர் கருணை காட்ட வேண்டும்

[14 - July - 2007] [Font Size - A - A - A]

* அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் தண்டனையை நீக்க சவூதி அரேபிய நாட்டு மன்னர் கருணை காட்ட வேண்டும் என கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா

கிழக்கு வெற்றி நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்? என்று சிறிலங்கா அமைச்சர் அதாவுல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகிந்தவுக்கு அதாவுல்லா வாழ்த்துத் தெரிவித்தமையை மற்றொரு அமைச்சரான ஹக்கீம் மறைமுகமாகத் தாக்கி நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

ஹக்கீமின் நாடாளுமன்றப் பேச்சுக்கு பதிலளித்து அதாவுல்லா கூறியுள்ளதாவது:

கிழக்கின் உதயம் நிகழ்ச்சியில் மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியதன் மூலம் சில அரசியல்வாதிகள் கூறுவது போல் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான இக்கட்டும் ஏற்படவில்லை.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவரான அரச தலைவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது மகிழ்ச்சியானதுதான்.

எனது செயல் தமிழ் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கும் என்று ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார். இது ஏன் என்று எனக்கு புரியவேயில்லை.

பயங்கரவாதிகளை விரட்டியடித்தமைக்கு நான் வாழ்த்துச் தெரிவித்தால் தமிழ் மக்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்.?

அதற்கு நியாயம் ஏதுமில்லை. எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்காததால்தான் அவர் என்னை விமர்சித்துள்ளார் என்றார் அதாவுல்லா.

Link to comment
Share on other sites

முஸ்லீம்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்புபவர்கள் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பில் கருத்தாடவும் http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=326075

நியாயமான எமது கருத்துக்களை இங்கே பேசி வீணாக மனிதஉரிமை, தமிழ் பேசும் சிறுமி, அபலை பெண் என்ற வகையில் திசைதிருப்பப்பட்டு மலினப்படுத்த வேண்டாம். இங்கே சிலர் ஒன்றாககூடி என்னவோ நோக்கத்துடன் எதோ செய்கிறார்கள்! அவர்களை தயவு செய்து அவர்கள்பாட்டில் விட்டு விடுங்கள்!

Link to comment
Share on other sites

புல்லரிக்கின்றது! என்னா மனிதாபிமானம்? என்னா மனிதாபிமானம்??? ....

.... ஒரு சம்பவம் ஞாபகம் வருகின்றது. இங்கு 95ல் சிலர் எம் தாயகத்தில் அவதியுறும் மக்களுக்கு உதவ "தொப்புள்கொடி உறவுகளை காப்பாற்றுவோம்" என்று வீடு வீடாக இறங்கி நிதி சேகரித்தார்களாம். அப்போது எம்மவர்களின் ஒருவரின் வீட்டுக்கு சென்று தாம் வந்த காரணத்தை கூறினார்களாம், அப்போது அவரோ "தப்பிமாரே, நானும் கனகாலமாக அகதிகளுக்கு பலவித உதவிகளை செய்து வருகிறேன்" என்றாராம். "கனகாலமாக எதியோப்பியா அகதிகளுக்கு உதவி வந்தேன், இப்போது சோமாலியா அகதிகளுக்கு உதவுகிறேன்" என்றும் போட்டாராம். "நல்லதண்ணா, இப்போ எம்மவர்களுக்காக வந்துள்ளோம், கை கொடுங்கள்" என்றார்களாம். "தம்பிமாரே, எம்மவர், பிறரவர் என்று பிரித்துப் பார்க்காதீர்கள், எல்லாம் மக்களே" என்று பெரும் போடு போட்டதோடு கதவுக்கு வெளியில் விட்டு தாழ்ப்பாரும் போட்டாராம். ...

எங்கோ ஒரு பரதேசி பாடிச் சென்றனாம் "சொந்தச் சோதரர் சோகத்தில் சிந்தை கலங்காரடி ..." ....

நாம் எம்மவவர் துன்பத்தில் பங்கு கலங்காவிடினும், அதை ஈடு செய்ய செய்கின்றோம். .... வாழ்க எம்மவர் "மனிதம்"!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்புபவர்கள் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பில் கருத்தாடவும் http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=326075

ஒரு சில முஸ்லீம்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில கிறிஸ்தவர்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில ஹிந்துக்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா ஹிந்துக்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில தமிழர்களின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா தமிழர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

ஒரு சில சிங்களவரின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளால் உலகில் உள்ள எல்லா சிங்களவர்களும் அருவருக்கத்தக்கவர்களா?????

நியாயமான எமது கருத்துக்களை இங்கே பேசி வீணாக மனிதஉரிமை, தமிழ் பேசும் சிறுமி, அபலை பெண் என்ற வகையில் திசைதிருப்பப்பட்டு மலினப்படுத்த வேண்டாம். இங்கே சிலர் ஒன்றாககூடி என்னவோ நோக்கத்துடன் எதோ செய்கிறார்கள்! அவர்களை தயவு செய்து அவர்கள்பாட்டில் விட்டு விடுங்கள்!

ஆம்மாம் சவுதி மன்னர் எங்களையெல்லாம் கூப்பிட்டு பிரியாணி சாப்பாடும் தந்து கை நிறைய பொற்காசுகளும் தருவதாக கூறியுள்ளார். அதனால் தான் நாம் இதில் பிரியாணி சாப்பாடு கிடைகாவிட்டாலும் பறவாயில்லை... அந்த பொற்காசுகளையாவது பெற்றுவிடும் நோக்குடன் இதில் தீவிரமாக ஈடுபடுகிறோம்.

Link to comment
Share on other sites

சங்கர்லால் விதண்டாவாதமாக பேச தொடங்கி விட்டார்......................http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry326075இந்த இனைப்பில் கருத்து எழுதினிர்களா?சங்கர்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம்மாம் சவுதி மன்னர் எங்களையெல்லாம் கூப்பிட்டு பிரியாணி சாப்பாடும் தந்து கை நிறைய பொற்காசுகளும் தருவதாக கூறியுள்ளார். அதனால் தான் நாம் இதில் பிரியாணி சாப்பாடு கிடைகாவிட்டாலும் பறவாயில்லை... அந்த பொற்காசுகளையாவது பெற்றுவிடும் நோக்குடன் இதில் தீவிரமாக ஈடுபடுகிறோம்.

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் செய்திகளை பார்க்க விரும்புபவர்கள் ஐரோப்பிய நேரப்படி இரவு 10 மணி 10 நிமிடத்திற்கு NETH Srilanka தொலைக்காட்சி ஊடாக பார்ர்க்கலாம்.

ருபவாகினியையும், டெயிலி நியூசையம், சிறிலங்கா அமைச்சர்களையும் இசுலாமிய அபலைப் பெண்ணைக்காட்டி விளம்பரப்படுத்தும் உமக்கு சவுதி மன்னரிடமிருந்து பிரியாணி கிடைக்காவிட்டடாலும், கிரிபத்தும் வட்டலாப்பமும் எங்கிருந்து கிடைக்கிறது என்பதனை அனுமானிக்கக் கூடியதாக உள்ளது.

“வெளியில் போகும்போது கமராவை எடுத்துச்செல்லுங்கள் தெருவில் ஏதாவது விபத்து நடந்தால் அதனை படமாக்கி ஊடகங்களுக்கு விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்” என அறிவுரை வழங்கிய மனிதாபிமானத்திலகமும் உங்களுடன் சேர்ந்துள்ளார்.

ஒரு ஏழைப் பணிப்பெண்ணைக்காட்டி ஆதாயம் தேட இன்னும் எத்தனைபேர் கிளம்பியிருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் பலர் அடிமைகள் போல நடாத்தப்படுகின்றனர். சிலர் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தண்டனைகள் (மரணதண்டனை உட்பட) கொடுக்கப்படுகின்றனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் சிறிலங்கா தேசத்தவரின் நலன் காக்கும் அமைப்பு ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, மக்களிடம் நிதி உதவிகள் கோரப்படவேண்டும். சட்ட ரீதியாக "சறிற்றி கொமிசன்" இலும் பதிந்துவிட்டால் எதிர்காலத்தில் இப்படியான பிரச்சினைகளை இலகுவில் கையாளலாம். தேவையென்றால் பிரித்தியானியாவில் வரும் பத்திரிகைகளில் முழுப்பக்கத்திலும் விளம்பரங்கள் போடலாம்.. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் பலர் அடிமைகள் போல நடாத்தப்படுகின்றனர். சிலர் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தண்டனைகள் (மரணதண்டனை உட்பட) கொடுக்கப்படுகின்றனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் சிறிலங்கா தேசத்தவரின் நலன் காக்கும் அமைப்பு ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, மக்களிடம் நிதி உதவிகள் கோரப்படவேண்டும். சட்ட ரீதியாக "சறிற்றி கொமிசன்" இலும் பதிந்துவிட்டால் எதிர்காலத்தில் இப்படியான பிரச்சினைகளை இலகுவில் கையாளலாம். தேவையென்றால் பிரித்தியானியாவில் வரும் பத்திரிகைகளில் முழுப்பக்கத்திலும் விளம்பரங்கள் போடலாம்.. :mellow:

நல்ல யோசனைதான். ஆனால் ஏன் தனித்து சிறிலங்கா நாட்டவர்களின் நலன் காக்க அமைப்பு? அங்கு பணிபுரியும் / வாழும் அனைத்து மக்களினது மனிதவுரிமைகளைக் காக்க பாடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனைதான். ஆனால் ஏன் தனித்து சிறிலங்கா நாட்டவர்களின் நலன் காக்க அமைப்பு? அங்கு பணிபுரியும் / வாழும் அனைத்து மக்களினது மனிதவுரிமைகளைக் காக்க பாடுபடவேண்டும்.

இலங்கைத்தீவினைப் பூர்வீகமாகக் கொண்டவர்களிடம் பணம் வாங்க "இலங்கையர்" என்ற அடையாளம் தேவையல்லவா. இல்லாவிடில் "இலங்கையர்"கள் பணமே கொடுக்கமாட்டார்கள். மேலும் மற்றைய நாட்டவர்களைக் காக்க அவ்வவ் நாடுகளின் அரசாங்கங்கள்/அமைப்புக்கள் நிறைய உள்ளன. உதாரணமாக லெபனானில் கடந்தவருடம் பிரச்சினைகள் வந்தபோது இந்திய அரசு தனது கப்பல்களை அனுப்பி இந்தியர்களை மீட்டதை நினைவில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lessons from Rizana’s case

All Sri Lankans will be praying for 19-year-old Rizana Nazik, who is on death row in Saudi Arabia, as the Deputy Foreign Minister Hussein Bhaila arrives in that country today on a mercy mission.

Rizana is facing execution under Saudi Arabia’s strict Sharia laws for the alleged murder of her employer’s months-old infant. Rizana has maintained that she confessed under duress and that it was an accident, not a pre-meditated murder.

Whatever the truth may be, the fact remains that Rizana was a minor when the offence was committed two years ago. Most countries do not carry out the death penalty for crimes committed while the convict was still a minor.

With due respect for the laws and regulations of Saudi Arabia, we hope the legal process now initiated there will lead to clemency for Rizana. The Sri Lankan Government and the Asian Human Rights Commission are making every effort in this direction.

Rizana’s pathetic case highlights the perils that migrant workers face in the Middle East. Rizana is from a poor family in Muttur in the East, a region which is only now emerging from decades of conflict.

Poverty has driven thousands of Lankans, mostly women, to seek employment abroad at salaries they can only dream of here. In many instances, they get duped by dubious foreign job agencies who sometimes resort to completely illegal methods to send people abroad.

Rizana herself is a prime example. Rizana was only 17 when she went to Saudi Arabia for employment, which can only mean that a passport has been obtained using a fake/forged birth certificate that indicated an age above 21. This in itself is a grave offence.

President Mahinda Rajapaksa has directed the Foreign Employment Bureau to ban this agency and take action against its owners. Taking action against one agency alone will not solve the problem. Indications are that many other agencies, both licensed and non-licensed, are engaged in this kind of scam.

Another factor, again highlighted by Rizana’s plight, is that most of the migrant workers are unskilled and untrained. Rizana was completely ill-prepared for a task such as baby sitting and indeed, no 17-year-old girl could be expected to. Language is another barrier.

Most migrant workers know only their native language (Sinhala or Tamil). With no knowledge of Arabic or at least English, they face an uphill task in communicating with their employers and understanding their instructions.

The State must immediately intervene to close all rogue job agencies, strictly monitor the legally recognised agencies and ensure that all migrant workers leave only with the knowledge and approval of the Foreign Employment Bureau. Training for operating household appliances should be made compulsory for would-be domestic workers. Crash courses in Arabic and English should be offered.

In the long term, the Government should explore the possibility of sending more skilled workers and professionals for foreign employment and expanding the labour market to new countries. This will help earn more foreign exchange and respect for Lankans overseas.

We must not lose sight of the fact that expatriate remittances prop up the economy substantially. They must be given all facilities and the Lankan State and its missions abroad must do more for their welfare.

http://www.dailynews.lk/2007/07/21/main_Editorial.asp

Link to comment
Share on other sites

சங்கர்லால்!

இந்தப் பெண்ணை எப்போது தூக்கிலிடப் போகிறார்களென்பதையும் அறிந்து முன் கூட்டியே இங்கு பதிந்து விடுங்கள்! தூக்கிலிடும் நேரம் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த உதவியாக இருக்கும்!!!

Link to comment
Share on other sites

றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக்

அந்தப் படுகொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தைக்கு அஞ்சலியை யாழ் களத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி பெண் நஞ்சருந்தியுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாம் வட்டாரம் கொக்கட்டிச்சோலைப்பகுதியில் 44 அகவையுடைய பெண் ஒருவரை விசாரணைக்காக தனியாக இராணுவத்தினர் அழைத்ததையிட்டு அப்பெண் இராணுவத்தினர் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்துவர் என அஞ்சி நஞ்சருந்தியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது நஞ்சருந்தியவர் பொன்னம்பலம் புவனேஸ்வரி எனத்தெரிவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரெபியாவில் உள்ளது "சரியா" சட்டம் அதாவது இஸ்லாமிய மத சட்டம் அந்த தீர்புக்கு எதிராக வேறு மதம் சார்ந்தோர்கள் மனிதாபிமனம்,மனித உரிமை மீறல் என்று குரல் கொடுத்தாலே அவர்களிற்கு (சவூதி அரேபியர்களிற்கு)கோபம் அதிகமாகும் ஓழிய ஒரு வித பிரயோசனமும் இல்லை,அமேரிக்கா,பிரித்தானிய காரங்கள் கத்துறாங்கள் என்று நம்மன்ட சிலரும் கெளரவதிற்காக குரல் கொடுக்கீனம் போல. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DEATH PENALTY-SAUDI ARABIA: Legal Aid for Maid - After Close Shave With Sword

Ipsnews

Sri Lanka minister in appeal for housemaid's life

Radio australia

Lankan minister in Saudi Arabia to seek clemency for maid

Thepeninsulaqatar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DEATH PENALTY-SAUDI ARABIA: Legal Aid for Maid - After Close Shave With Sword

Ipsnews

Sri Lanka minister in appeal for housemaid's life

Radio australia

Lankan minister in Saudi Arabia to seek clemency for maid

Thepeninsulaqatar

தமிழ் மக்களின் மனிதவுரிமைகளை மீறி அவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பதிவுகளை செய்யும் தலைப்பு இதுதான். ஒரு பணிப்பெண் விவகாரத்தை பாவித்து இந்த திரைமறைவுச்சதி இங்கு அம்பலமாகிறது. சங்கர்லால் என்பவரின் பதிவுகளை பாருங்கள் புரியும்.

இந்தமாதிரி விடயங்களில் அஜீவன் புகுந்து விளையாடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக்

அந்தப் படுகொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தைக்கு அஞ்சலியை யாழ் களத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வோம்.

நாங்கள் அஞ்சலி செலுத்த மாட்டோம். ஏனெனில் எங்கள் மனிதாபிமானம் சிறிலங்கன் என்ற அளவோடு சரி. ஆனால் நீங்கள் தமிழரோடு உங்கள் மனிதாபினம் சரியெண்டு சொன்னால் எகிறிக் குதிப்போம். ராஜேஸ் பாலா வின் அறிக்கையை பாருங்கள். சவுதிஅரேபியாவில் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அடுத்த வீட்டில் வாழ்கிற ஆள் மாதிரி இல்லை.

ஷரியா சட்டத்தில் மனிதவுரிமை மீறல்கள் இருப்பதைப்பற்றி வாயே திறக்கமாட்டோம். தவறி வாயைத்திறந்தால் பசீர் காக்காவுக்கு யுவால் கிளம்பியுடும் என்பதை தெரியாத ஆக்களா நாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.