Jump to content

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

நிழழி

நீங்கள் அனைத்துப் பதில்களையும் வாசிக்கவில்லை என்றுள்ளீர்கள். அதுமட்டுமல்ல உங்களைச் சுற்றி நடைபெறும் பல விடயங்களை நீங்கள் அறிந்தமிருக்கவில்லை என்பது நீங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கின்றீர்கள் எனத் தெளிவாகக் காட்டுகின்றது.

முதலில் சம்பந்தப்பட்ட சீறுமிக்கு தனது தரப்பு நியாயங்களைக் கூற அந்நாட்டரசு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அதுமட்டுமன்றி அவர்மீது என்னென்ன குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது கூட அந்தச் சிறுமிக்குத் தெரியாது. இலங்கை அரசு அச்சிறுமியின் குற்றப்பத்திரகையின் பிரதியைத் தமக்கு வழங்குமாறு பலமுறை கேட்டிருந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. அந்தப் பெண் உண்மையிலேயே குற்றவாளியென்று அவர் பக்க வாதங்களையும் கேட்டுத் தீர்பளித்திருந்தால் அது நியாயமானது. ஆனால் அப்படியொரு விசாரணை அங்கு நடைபெறவில்லையே?? ஆனால் இதே நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் இன்னொரு இலங்கைப் பெண்மணி ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த குடும்பமொன்று பட்டினி போட்டுச் சாகடித்துள்ளனர். இது நீதிமன்றில் நிரூபணமாகியும் நீதிமன்றம் இறந்த அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு இளப்பீடு மட்டும் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் பட்டினி போட்டுக் கொன்றவர்களுகன்கு எந்தத் தண்டணையும் கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அவர் பக்க வாதத்தையும் சொல்வதற்கு ஒரு போதும் அந்நாடு சந்தர்ப்பமளிப்பதுமில்லை. அதுபோல் அவர்களது அநியாயமான தீர்ப்புகளுக்கு எதிராக மற்றவர்களாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. பின்பு எதை நீங்கள் சரி என்று ஏற்றுக் கொள்கின்றீர்கள்.

முதலில் எமது போராட்டத்தில் எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து தமது உயிரை இழந்துள்ளார்கள் என்பது கூட நீங்கள் அறியாதது எவ்வளவு தூரம் எமது போராட்டத்தில் உங்கள் ஈடுபாடுள்ளது என்பதைக் காட்டுகின்றது. அவர்கள் தவறு செய்திருந்தாலும் அதே தவறை நாமும் செய்தால் அவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்???

அதுபோல் இலங்கையிலுள்ள பல முஸ்லிம் அமைப்புகள் அச்சிறுமிக்கு ஆதரவாக பல கருணை மனுக்களை அந்நாட்டரசுக்கும் மன்னருக்கும் அனுப்பி வைத்துள்ளதைக் கூட தாங்கள் அறியவில்லையென்பது கூட விசித்திரம். தற்போது நான் உங்களுக்கு அளித்த விளக்கங்கள் கூட தினசரி பல ஊடகங்கள் மூலம் அறிந்தவை தான். எனவே எனிமேலாவது நீங்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் நில்லாது எம்மைச் சுற்றியும் என்ன நடக்கின்றது என்பதையும் கொஞ்சம் அவதானியுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினம் அழிந்து போவதற்கு காரணம் இப்படி ஏதோ மற்ற இனங்களுக்கு தாங்கள் பொதுவானவர்கள் ஏதோ பெரிய கனவாங்கள் என்று புலம்புறவங்க தான். ஈழத்தில் தமிழருக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி இவர்கள் பெரிது படுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் ஈழத்தமிழருக்கு எதிராக... சிங்கள அல்லது இந்திய அமைப்புக்களின் தயவில் வாழ்பவர்கள் ஆவர்.

இவர்களின் பிரசுரிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது எமது முட்டாள்தனமாகும்.

ஆனால் இவர்கள் பல பெயர்களில் வந்து தாமே தமக்கு சாதகமாய் எழுதுவார்கள் :)

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு...ஒருவரின் மனம் நோகாமல் எதிர் கருத்துடன் பதில் எழுதுவது ஒரு நாகரீகமான நடை, நீங்கள் அதில் தேர்ச்சி பெற்ற்ள்ளீர்கள்...

உங்கள் பதில் மீதான என் பதில்கள்...

நான் மத்திய கிழக்கு நாடொன்றில் 5 வருடம் பணி புரிந்து கடந்த வருடம் தான் கனடாவில் குடியேறியவன், அவர்களின் பழக்கவழக்கங்களும் சட்டங்களும் ஓரளவிட்கு புரியும். அரபு நாடுகளின் சட்டங்கள் மிகவும் பக்கச்சார்பானது மட்டும் அன்றி, மனித உரிமை எனும் விடயத்தை சிறிதும் மதிக்காமல் அன்னியர்கள் மீது தண்டனை விதிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் ஒரு அரபு நாட்டில் அரபுக்கெதிராக ஒரு போதும் சட்டம் பாயாது.

றிசானாவின் பக்க நியாயங்களை கூற அவரிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதனை நானும் அறிந்தேன்....ஆனால் அவர் பக்கம் இருந்து வரும் நியாயம், "தவறுதலாக; பால் புட்டியில் கொடுப்பது எப்படி என்பது தெரியாதால்' இவ் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவே வருகின்றது. ஒரு குழந்தைக்கு தகப்பனான என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் குற்றம் வேண்டும் எனில் ஒரு மரண தண்டனைக்குரிய குற்றம் இல்லாது விடலாம், ஆனால் கவலையீனம் என்பது தண்டனைக்கு உரிய குற்றமே... அக் குழந்தையின் பெற்றோர்கள், 'றிசானா அரபு இல்லை என்பற்காகவா மன்னிக்க மாட்டேன் என்கிறார்கள்" என்று கருதுகிறீர்களா...? நிரபராதிகள் தண்டனை பெற கூடவே கூடாது தான்...அதே போல ஒரு குழந்தயின் சாவிற்கு காரணமானவர்கள் தப்பிக்க கூடாது...

மன்னிக்கவும் வசம்பு, நீங்கள் உங்களின் இரண்டாம் பந்தியில் நான் சொன்ன விடயத்தை திசை திருப்புகின்றீர்கள். எமது போராட்டத்தில் முஸ்மிம் இளைஞர்கள் அல்லது முஸ்லிம் மக்களின் பங்களிப்பு பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அத்தகைய நல்ல விடயங்களை குழி தோன்றி புதைத்து விட்டுததான் நாம் இப்போது போராடுகின்றோம்... ஆனால் 88 இன் பின் எந்தவொரு முஸ்லிம் அமைப்போ, தலைமையோ தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசுகளின் வன்முறையை எதிர்த்து எதனையும் செய்யவில்லை (ஆகக் குறைந்தது ஒரு அறிக்கையேனும்)...தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிக அவசியம்...ஆனால் அதன் அர்த்தம் தாம் செய்த பிழைகளை மறுத்தோ அல்லது மறைத்தோ அல்ல. இது புலிகளுக்கும் பொருந்தும், முஸ்லிம் அரசியல் அமைப்புகளுக்கும் பொருந்தும்...உங்களுக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும். இங்கே 'இதனை ஏன் போட்டீர்களென" கேட்பவர்களின் கேள்வி அபத்தமாக அல்லது இனவாதமாக இருக்கலாம்...ஆனால் இக் கேள்வி தொட்டுச் செல்லும் அரசியலும், அதன் யதார்த்தமும் நிஜமானவை..தெளிவான விவாதங்களையும், விளக்கங்களையும் அவாவி நிற்பவை..

கருணை மனு என்பது..செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டு, அதன் தீர்ப்பினையும் ஏற்றுக்கொண்டு மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு கேட்டு அனுப்புவது. இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அதனை தான் செய்கின்றன. நான் சொன்னது போல ஒருவரும் எதிர்க்கவில்லை, எதிர்க்கவும் முடியாது...ஏனெனில் அவர்கள் 'ஷரியா' வை எதிர்ப்பது எனபது, அத்திவாரத்தையே அசைப்பது போன்றது... இங்கே இருந்து கொண்டு தஸ்லிமா நஸ்ரினையும், சல்மான் ருஷ்டியையும் எதிர்க்கும் கூட்டம் றிசானாவுக்கான தண்டனையை எதிர்க்கும் என எதிர் பார்க்க முடியாது...

Link to comment
Share on other sites

இந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பும் ஒரு சிலரோடு எங்களை போன்ற ஆயிரம் பேர் விருபுகிறார்கள் ஆனால் எண்ட தம்பி வன்னியன் சொன்னது போல இந்த பெண்ணுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் ஈழத்தில் பலியாகும் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுக்க முன வருவது இல்லை ?

*************

அல்லது கூரல் கொடுக்கும் போது சிங்கள புலநாய்வு அதிகாரிக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது தான் என்னை போன்று என் தமிபிகள் ஆனா

உறவுகள்

தூயவன்

வினித்

வன்னியன்

நாரதர்

குறுக்கலபோனவர்

நெடுக்கலபோனவர்

ரகுநாதன்

அருவி

நிதர்சன்

தயா

அகிலன்

நுணுவிலான்

சூராவளி

இறைவன்

பனங்காய்

வசிசுதா

சாத்திரி

வலைஞன்

கலைஞன்

இளைஞன் மற்றும் யாழ் மோகன் அண்ணா போன்றோரின் ஆசை மேல குறிப்பிட்ட அனைவரும் சகான விடுதலையாகி குடுப்பத்தினருடன் சேர வேண்டும் என்று ஆசையும் எதிர்பார்ப்பும் உடையவர்கள்

ஆனால் இவர்கள் கேக்கும் ஒரே கேள்வி ஏன் ஈழத்தில் போகும் எங்கள் உயிருக்காக குரல் கொடுப்பது இல்லை

*************

நீக்கப்பட்டுள்ளது.- யாழ்பிரியா

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு...ஒருவரின் மனம் நோகாமல் எதிர் கருத்துடன் பதில் எழுதுவது ஒரு நாகரீகமான நடை, நீங்கள் அதில் தேர்ச்சி பெற்ற்ள்ளீர்கள்...

உங்கள் பதில் மீதான என் பதில்கள்...

நான் மத்திய கிழக்கு நாடொன்றில் 5 வருடம் பணி புரிந்து கடந்த வருடம் தான் கனடாவில் குடியேறியவன், அவர்களின் பழக்கவழக்கங்களும் சட்டங்களும் ஓரளவிட்கு புரியும். அரபு நாடுகளின் சட்டங்கள் மிகவும் பக்கச்சார்பானது மட்டும் அன்றி, மனித உரிமை எனும் விடயத்தை சிறிதும் மதிக்காமல் அன்னியர்கள் மீது தண்டனை விதிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் ஒரு அரபு நாட்டில் அரபுக்கெதிராக ஒரு போதும் சட்டம் பாயாது.

றிசானாவின் பக்க நியாயங்களை கூற அவரிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதனை நானும் அறிந்தேன்....ஆனால் அவர் பக்கம் இருந்து வரும் நியாயம், "தவறுதலாக; பால் புட்டியில் கொடுப்பது எப்படி என்பது தெரியாதால்' இவ் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவே வருகின்றது. ஒரு குழந்தைக்கு தகப்பனான என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் குற்றம் வேண்டும் எனில் ஒரு மரண தண்டனைக்குரிய குற்றம் இல்லாது விடலாம், ஆனால் கவலையீனம் என்பது தண்டனைக்கு உரிய குற்றமே... அக் குழந்தையின் பெற்றோர்கள், 'றிசானா அரபு இல்லை என்பற்காகவா மன்னிக்க மாட்டேன் என்கிறார்கள்" என்று கருதுகிறீர்களா...? நிரபராதிகள் தண்டனை பெற கூடவே கூடாது தான்...அதே போல ஒரு குழந்தயின் சாவிற்கு காரணமானவர்கள் தப்பிக்க கூடாது...

மன்னிக்கவும் வசம்பு, நீங்கள் உங்களின் இரண்டாம் பந்தியில் நான் சொன்ன விடயத்தை திசை திருப்புகின்றீர்கள். எமது போராட்டத்தில் முஸ்மிம் இளைஞர்கள் அல்லது முஸ்லிம் மக்களின் பங்களிப்பு பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அத்தகைய நல்ல விடயங்களை குழி தோன்றி புதைத்து விட்டுததான் நாம் இப்போது போராடுகின்றோம்... ஆனால் 88 இன் பின் எந்தவொரு முஸ்லிம் அமைப்போ, தலைமையோ தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசுகளின் வன்முறையை எதிர்த்து எதனையும் செய்யவில்லை (ஆகக் குறைந்தது ஒரு அறிக்கையேனும்)...தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிக அவசியம்...ஆனால் அதன் அர்த்தம் தாம் செய்த பிழைகளை மறுத்தோ அல்லது மறைத்தோ அல்ல. இது புலிகளுக்கும் பொருந்தும், முஸ்லிம் அரசியல் அமைப்புகளுக்கும் பொருந்தும்...உங்களுக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும். இங்கே 'இதனை ஏன் போட்டீர்களென" கேட்பவர்களின் கேள்வி அபத்தமாக அல்லது இனவாதமாக இருக்கலாம்...ஆனால் இக் கேள்வி தொட்டுச் செல்லும் அரசியலும், அதன் யதார்த்தமும் நிஜமானவை..தெளிவான விவாதங்களையும், விளக்கங்களையும் அவாவி நிற்பவை..

கருணை மனு என்பது..செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டு, அதன் தீர்ப்பினையும் ஏற்றுக்கொண்டு மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு கேட்டு அனுப்புவது. இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அதனை தான் செய்கின்றன. நான் சொன்னது போல ஒருவரும் எதிர்க்கவில்லை, எதிர்க்கவும் முடியாது...ஏனெனில் அவர்கள் 'ஷரியா' வை எதிர்ப்பது எனபது, அத்திவாரத்தையே அசைப்பது போன்றது... இங்கே இருந்து கொண்டு தஸ்லிமா நஸ்ரினையும், சல்மான் ருஷ்டியையும் எதிர்க்கும் கூட்டம் றிசானாவுக்கான தண்டனையை எதிர்க்கும் என எதிர் பார்க்க முடியாது...

நன்றி நிழழி

உங்கள் பதிலிற்கு. கருணைமனு விடயத்தில் உங்கள் பதில் மற்றைய நாட்டினருக்குப் பொருந்தலாம். ஆனால் அந்நாட்டரசை சட்டபூர்வமாக அணுகி தமது பக்க நியாயத்தை நிலைநாட்ட முடியாத போது கருணைமனு ஒன்றுதான் கடைசி ஆயுதம். அதற்காக குற்றஞ் சாட்டப்பட்டவர் தமது குற்றத்தை ஒப்புக் கொள்வதாக அர்த்தமில்லை. அதுபோல் ரிசானா பிள்ளைக்கு பால் பருக்கிய அந்நேரத்தில் குழந்தை சுகவீனமுற்றிருந்ததாகவும் செய்தி வெளிவந்தது. அப்போது பால் பருக்குகையில் சில வேளை பிரக்கேறியும் அக்குழந்தைக்கு மரணமேற்பட்டிருக்கலாம். எதுவும் முறையான விசாரணை நடந்தால்த் தானே வெளிவர முடியும். ஒன்றை மட்டும் நிச்சயமாக சிந்தியுங்கள் அந்தச் சிறுமி அக்குழந்தையை வேண்டுமென்று கொன்றிருக்க மாட்டார். காரணம் அச்சிறுமி குடும்ப வறுமை காரணமாகவே பொய்யான வயதைச் சொல்லி உழைக்க வந்தவர். எனவே எதையும் ஊகத்தை வைத்து நாம் விவாதிப்பது முறையல்ல.

ஆனாலும் முஸ்லிம் மக்களை விமர்சிக்கும் நீங்கள் 90களில் யாழ்ப்பாணத்தை விட்டு அவர்களை முற்றாக வெளியேற்றியதைப் புத்திசாலித்தனமாக மறந்து விட்டீர்கள். அடுத்தவர்கள் தவறைச் சுட்டிக் காட்டும் போது எமது பக்கத் தவறையும் நாம் ஏற்றுக் கொள்வது நாகரீகமானது. ஆனால் அவை பற்றி இங்கு மேலும் எழுதி விடயத்தை திசைதிருப்ப நானும் விரும்பவில்லை. எனவே முடிந்தவரை நான் உங்கள் கேள்விகளுக்கு விடை தந்திருப்பேனென்று நம்பி முடித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

வசம்பு நீங்கள் ஒன்றை மறந்து(?) விட்டு பேசுவதுபோல்(மறைத்துவிட்டு) இருக்கு 90 ஆண்டு நடந்த சபவங்கள் பற்றி புலிகள் பல விளக்கங்கள் கொடுத்து விட்டார்கள்

அதில் ஒன்றுமா உங்களுக்குத் தென்படவில்லை?

அது போக கிழக்கில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை முஸ்லிம் இனத்தை சேர்ந்த காடையர்கள் வெற்றிகரமாக நடமுரை படுத்திய போது கிழக்க்கு மக்கள் எங்களை ஒரே ஒரு பார்வை பார்த்தார்கள் இங்கு நாங்கள் நாயைவிட கேவலமாக் வெட்டு படும் போது நீங்கள் வடபகுதி(யாழ்) முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அண்ணன் தம்பியாக வாழுறிங்களா என்று அது போக வடபகுதி சில கடும்போக்கு தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்களை பாத்துகாக்க வேண்டிய கடமை புலிகளுக்குஇ உண்டு உங்களாம் மறுக்க முடியுமா????????

அது போக யாழ்ப்பாணத்தின் முஸ்லிம்களுக்காக கொண்டுவர ப்பட்ட ஆயுதங்கள் பிடிபட்டதும் உங்களுக்கு தெரியுமா?

தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

ஆனாலும் முஸ்லிம் மக்களை விமர்சிக்கும் நீங்கள் 90களில் யாழ்ப்பாணத்தை விட்டு அவர்களை முற்றாக வெளியேற்றியதைப் புத்திசாலித்தனமாக மறந்து விட்டீர்கள். அடுத்தவர்கள் தவறைச் சுட்டிக் காட்டும் போது எமது பக்கத் தவறையும் நாம் ஏற்றுக் கொள்வது நாகரீகமானது. ஆனால் அவை பற்றி இங்கு மேலும் எழுதி விடயத்தை திசைதிருப்ப நானும் விரும்பவில்லை. எனவே முடிந்தவரை நான் உங்கள் கேள்விகளுக்கு விடை தந்திருப்பேனென்று நம்பி முடித்துக் கொள்கின்றேன்.

வணக்கம் வசம்பு நீங்களும் வேற சிலரும் இந்த முஸ்லிம்கள் வெளியேற்றத்தை பற்றி வேண்டாத இடங்களில் விழங்காமலேயே கருத்துக்களை வைக்கிறீர்கள் வேண்டுமானால் அந்த காலகட்த்தில் அங்கு வாழ்நதவனும் அந்த சம்பவம் பற்றி நன்றாக அறிந்தவன் என்கிற முறையில் யாழில் ஒரு பகுதியை திறந்து நான் எனது பக்க அனுபவத்தை வைக்க தயார் நீங்கள் தயார் என்றால் சொல்லுங்கள் புலிகளிற்கு சிலநேரம் அரசியல் ரீதியாக சில விடயங்களை சமாளிக் வேண்டிய தேவை இருக்கலாம் ஆனால் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் என்கிற முறையில் எனக்கு எந்தவித சமாளிப்பும் தேவையில்லை

Link to comment
Share on other sites

சாத்திரி

இவ்விடயத்தை நானாக இங்கே எழுதவில்லை. ஒரு சிறுமியின் உயிர்ப் போராட்டத்தில் தேவையில்லாத கருத்துக்கள் வந்ததால்த் தான் அது சம்பந்தமாக பதிலளித்தேன். புலிகளே பலவருடங்களின் பின் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம் மக்களை வெளியேற்றிய போது நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நடந்த சம்பவங்கள் பலவற்றை நண்பர்கள் மூலம் நானும் அறிந்துள்ளேன். எனக்குத் தெரிய பல முஸ்லிம் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களாகவே இருந்தவர்கள். உதாரணமாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபராக இருந்த திரு ஹமீம் அவர்கள் கூட்டணியின் தீவிர ஆதரவாளர். அதற்காக அவர் பலமுறை அரசினால் பழிவாங்கப் பட்டவர். சில முஸ்லிம் மக்களின் செயலை வைத்து எல்லா முஸ்லிம் மக்களையும் குற்றவாளிகளாக்காதீர்கள். உங்களைப் பொறுத்தவரை காற்றடிக்கும் திசைக்கு ஏற்றவாறு நீங்கள் கருத்தெழுதுவதில் வல்லவரென்பது எனக்குத் தெரியும். அதை வைத்து எல்லாரையும் முட்டாளாக்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இப்பக்கத்தையும் திசைதிருப்ப முயலவும் வேண்டாம்.

Link to comment
Share on other sites

வசம்பு,

நீங்கள் கருத்தாடலை திசை திருப்புகிறீர்கள்...

இந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி கருத்தை வைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

' எம் இனம் இன்னல்கள் படும் போது, ஏன் ஒரு முஸ்மிம் பெண்ணுக்காக இங்கே இவ்வளவு உரத்து குரல் கொடுக்கின்றீர்கள்" என கேள்வியினை வைக்கும் உறுப்பினர்களின் கருத்து தொடர்பாகவே எனது அவதானம் உள்ளது. அவ் குரல் வெறும் இனவாத ரீதியான குரல் என்று ஒதுக்கி தள்ளவோ அல்லது மனிதாபிமானமற்ற குரலாகவோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால். அக் குரலின் பின்னால் இருக்கும் யதார்த்தத்தையே நான் முன் வைக்கின்றேன். தமிழ் மக்கள் மீது எவ்வளவு வன்முறை நடந்தாலும், எந்த படுகொலை நடந்தாலும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் இருக்கும் அவர்களின் தலைமை மீதும், அமைப்புகள் மீதுமான தொடர் சலிப்பையே இக் குரலில் நான் காண்கின்றேன்.

எங்கோ ஒரு தொலை தூர நாட்டில், முஸ்மிம் மக்கள் இன்னல் படும் போது கண்டன ஊர்வலம் போகும் இதே அமைப்புகளே, தம் நாட்டில் தமிழ் மக்கள் மீதான வன்முறையை மெளனமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் எனும் அங்கலாய்பிலேயே இக் கேள்வி பிறக்கின்றது

இதனை குறிப்பிடுவதற்காக, நான் 1940 களில் ஏற்பட்ட முஸ்லிம்- சிங்கள கலவர காலத்தில் எவ்வாறு தமிழ் தலைமைகள் நடந்து கொண்டன என்பதில் இருந்து, இன்றைய நாள் வரைக்குமான முஸ்லிம் மக்கள் மீதான தமிழ் தரப்புகளின் தவறு வரை பட்டியல் இட வேண்டும் என நீங்கள் எதிர்பார்த்தால், அது உங்களின் தவறே ஆகும்

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நிழழி

இப்பக்கத்தை தொடர் விவாதப் பக்கமாக நான் மாற்ற விரும்பவில்லை. அது பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டுமுள்ளேன். என்னதான் நீங்கள் வீம்புக்காக எழுதினாலும் உங்கள் மனச்சவாட்சியினுள்ளும் சில கேள்விகள் எழத்தானே செய்கின்றது.

நன்றி

Link to comment
Share on other sites

குழந்தையை இழந்த பெற்றேரின் வேதனை கொடுமையானது தான்..

இந்த பெண்ணை மன்னித்தார்கள் என்றால் அவர்களின் பெருந்தன்மையாக இருக்கும்..

இந்த பெண்ணும் சிறுவயது என்றபடியால் பரிதாபமாக இருக்கின்றது..

Link to comment
Share on other sites

நண்பர்களுக்கு நான் மனிதாபிமானம் அற்றவன் அல்ல .களத்தில் அனைவரும் நண்பர்களே. நான் ரிசானாவிற்கு விடுதலை கிடைப்பதை எதிர்க்கவில்லை. அந்த தேவையுமில்லை. அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள்.

என்னைப்பொறுத்தவரை தப்பு செ;திருந்தால் ரிசானாவும் தண்டனைக்குரியவர். அதில் எந்த வித மாற்றமுமில்லை.

வசம்பண்ணா நான் உங்களை குறை கூறவில்லை. இந்த பகுதியில் நான் எப்போதுமே நிதானமாகத்தான் எனது கருத்துக்களை வைத்திருந்தேன். இந்த பகுதியில் ஒரு சிலர் தங்களை மனிதாபிமானிகளாக காட்டிக்கொள்ள பயன்படுத்துகின்றனர். அதை நீங்கள் உணர்வீர்களா?

இந்த சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில்தான் பிரான்ஸ் நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்காக இந்த உணர்வாளர்கள் குரல் கொடுத்தனரா?

இனி பொதுவாக சில விவாதங்கள்

பிரான்ஸில் கைது செய்யப்பட்டவர்கள் மீது அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கைது செய்தது. அதனால் இந்த மனிதாபிமானிகள் குரல் கொடுக்க அஞ்சினார்கள் போலும்.

ரிசானா மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்தது அதுவும் பயங்கரவாத குற்றம்தான். அதற்காக குரல் கொடுத்தவர்கள். இதற்காக ஏன் தயங்கினார்கள். பிரான்ஸில் கைது செய்பட்டவர்களுக்காக இணையவன் ஒரு தனிப்புதியை ஆரம்பித்தார். அதில் எத்தனைபேர் தங்கள் பதிவுகளை செய்தனர்.

வடிவேலண்ணா குறிப்பிட்டது போல் எங்களுக்காக குரல் கொடுக்க மறுப்பவர்களுக்காக நான் குரல் கொடுக்க விரும்பமாட்டேன்.

போராட்டம் ஆரம்மபமான காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் மக்களால் கொல்லபட்ட முஸ்லீம் மக்களின் தொலைளை விட முஸ்லீம் மக்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் தொகை பல மடங்கு அதிகம்.

புலிகள் யாழிலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றினரே ஒழிய கொல்லவில்லை. ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு கொல்லப்பட்ட கிழக்கு பகுதி தமிழ் மக்கள் தொகை மிகமிக அதிகம்

ஆனாலும் இன்று ஒரு முஸ்லீம் ஈழவேந்தனின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

சாத்திரி

இவ்விடயத்தை நானாக இங்கே எழுதவில்லை. ஒரு சிறுமியின் உயிர்ப் போராட்டத்தில் தேவையில்லாத கருத்துக்கள் வந்ததால்த் தான் அது சம்பந்தமாக பதிலளித்தேன். புலிகளே பலவருடங்களின் பின் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம் மக்களை வெளியேற்றிய போது நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நடந்த சம்பவங்கள் பலவற்றை நண்பர்கள் மூலம் நானும் அறிந்துள்ளேன். எனக்குத் தெரிய பல முஸ்லிம் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களாகவே இருந்தவர்கள். உதாரணமாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபராக இருந்த திரு ஹமீம் அவர்கள் கூட்டணியின் தீவிர ஆதரவாளர். அதற்காக அவர் பலமுறை அரசினால் பழிவாங்கப் பட்டவர். சில முஸ்லிம் மக்களின் செயலை வைத்து எல்லா முஸ்லிம் மக்களையும் குற்றவாளிகளாக்காதீர்கள். உங்களைப் பொறுத்தவரை காற்றடிக்கும் திசைக்கு ஏற்றவாறு நீங்கள் கருத்தெழுதுவதில் வல்லவரென்பது எனக்குத் தெரியும். அதை வைத்து எல்லாரையும் முட்டாளாக்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இப்பக்கத்தையும் திசைதிருப்ப முயலவும் வேண்டாம்.

வசம்பு இதுவரை நான் எவரையும் முட்டாள் என்று நினைத்தோ அல்லது முட்டாக்க நினைத்தோ கருத்து எழுதியது கிடையாது அப்படி எங்காவது ஏதாவது எழுதியிருந்தால் எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத்தயார். ஆனால் என் எழுத்தக்களை காற்று தன் திசைகளிற்கு இழுத்து சென்றிருக்கலாம் ஆனால் காற்றடிக்கும் திசைக்கு எனக்கு எழுதிப்பழக்கம் இல்லை அடுத்ததாய் முன்னரும் நான் யாழிலும் ஒரு ஊடகத்திலும் முஸ்லிகள் தமிழருக்கு செய்த கொடுமைகள் படுகொலைகள் என்பனவற்றை எழுதத் தொடங்கியபோது அவைகள் எழுதவேண்டிய காலம் இதுவல்ல என்று அவையெல்லாம் நிறுத்தச் சொல்லி நிர்ப்பந்திக்கப் பட்டேன். நானும் சொல்கிறேன் முஸ்லிம்களை யாழில் இருந்து புலிகள் வெளியேற்றியது தவறுதான் ஏனெனில் அப்படியே விட்டிருக்கவேண்டும் அப்பொழுதுதான் சுற்றி இருந்த கிராமத்தவர்கள் நாங்கள் உட்பட அவர்களை அடித்து படுகொலை செய்திருக்கலாம்.அதை புலிகள் கெடுத்து விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘Unstable’ Kuwaiti stabs Lankan to death

KUWAIT CITY: A Kuwaiti has allegedly murdered a Sri Lankan expatriate in his thirties by stabbing him four times in his stomach at Sabahiya Monday morning.

Security sources revealed that the Operation Rooms of the Ministry of Interior received a call that a murder has taken place in a house in Sabahiya and immediately, security agents and medical emergency team rushed to the location. The medical team tried to resuscitate the Sri Lankan but he succumbed to his injuries.

According to sources, the brother of the property owner came to the diwaniya in the house and found the Sri Lankan sleeping there. A quarrel broke out between them leading to the Kuwaiti stabbing the Sri Lankan. Sources said that the alleged murderer has a history of mental disorder and has earlier been admitted at psychiatric hospital.

The security agents have referred him for psychiatric examination. Meanwhile, investigations continue.

By Munaif Nayef and

Mizyed Al-Saeedi

Special to the Arab Times

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nafeek Case Back in Dawadmi Court ‘for Clarifications’

Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 7 April 2008 — The Supreme Judicial Council (SJC), the Kingdom’s highest court of appeals, has sent the case of Rizana Nafeek, the Sri Lankan maid who was convicted of killing a four-month-old baby in her care, back to the High Court in Dawadmi for clarifications.

The case was sent to the SJC after the Court of Cassation upheld the guilty verdict and the death sentence handed down by a three-member bench, headed by Chief Judge Abdullah Abdulaziz Al-Rosaimi, at the Dawadmi High Court.

“I am happy that the case has been sent back to the High Court where the original death sentence was given,” said Khateb Fahad Al-Shammary, Nafeek’s lawyer. He added that the hearing is to take place tomorrow.

In his appeal to the SJC, Al-Shammary cited several reasons why the maid should not be punished, including the fact that Nafeek was brought into the Kingdom to work as a housemaid and not as a nanny and that she was underage at the time of the offense. The petition, further, claimed that Nafeek had no reason to harbor vengeance against the parents, since she had only been working for the family for seven days.

Al-Shammary also said that he briefed Sri Lankan Ambassador Abdul Ajeed Mohammed Marleen on the latest development in the case on Saturday.

The Sri Lankan Embassy will send a team of officials, including an interpreter, to help the maid in court. The hearing is expected to be attended by Naif Jiziyan Khalaf Al-Otaibi, the father of the four-months-old baby, Al-Shammary and Nafeek.

Last month, the Sri Lankan government sent a two-member team led by Deputy Foreign Minister Hussein Bhaila to approach the parents of the baby for clemency. The team met tribal leaders and members of the Saudi Human Rights Commission during its brief stay in the Kingdom.

Marleen, who took over duties as ambassador recently, said that his government respects the Saudi judiciary and would follow the Kingdom’s legal procedures.

Nafeek arrived in the Kingdom in May 2005 to work as a housemaid for Al-Otaibi, her sponsor, in Riyadh. A few days after her arrival in Riyadh, she was moved to Dawadmi, about 390 km west of Riyadh, to work in Al-Otaibi’s household.

Apart from performing the daily household chores of cleaning, cooking, washing and ironing, Nafeek had also been entrusted with looking after the sponsor’s four-month-old infant son, which she was not trained to do.

The baby died around 12.30 p.m. on May 22, 2005, while Nafeek was bottle-feeding him. Nafeek was arrested and she allegedly confessed to killing the child.

Nafeek repeated her confession in open court. However, at a court hearing on Feb. 3, 2007, she retracted her confession, saying she had confessed under duress.

Nafeek was convicted of murdering the infant and sentenced to death on June 16. An appeal was filed against the judgment on July 15, a day before the deadline set out by the court. The Court of Cassation affirmed the judgment and sent the case to the SJC.

In her statement to the court, Nafeek claimed that at the time of her arrival in Saudi Arabia, she was 17 and that a recruitment agent had falsified her documents and obtained a passport by overstating her true age by six years.

According to her passport, her date of birth is stated as Feb. 2, 1982, while her birth certificate indicates her actual date of birth as Feb. 4, 1988.

Arab News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dawadmi Court Sends Rizana Case Back to Judicial Council

Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 9 April 2008 — Convicted Sri Lankan maid Rizana Nafeek yesterday appeared before the same judge in Dawadmi who had sentenced her to beheading last year over the death of a four-month-old baby.

Chief Judge Abdullah Abdulaziz Al-Rosaimi ruled that any further objections to his verdict must be presented to the Supreme Judicial Council, which had recently ordered the case back to him for “clarifications”.

“I am happy that the case has been sent back to the court where the original death sentence was given,” Nafeek’s lawyer Khateb Fahad Al-Shammary said before the hearing.

In handcuffs and wearing an abaya, the 20-year-old was told she needed to return to the Supreme Judicial Council if her lawyer planned to make further objections to the ruling.

The Kingdom’s highest court received Nafeek’s case after the Court of Cassation (the Saudi court of appeals) last year upheld the death verdict of the Dawadmi court. The appeal to the ruling occurred on July 15, 2007, on the last day the appeal could have been filed.

During yesterday’s hearing, Nafeek appeared in the courtroom with the father of the dead infant, Naif Jiziyan Khalaf Al-Otaibi. Also present at the hearing was Fawzul Rahman, a Tamil-speaking Indian expatriate employee of a local mosque who is acting as Nafeek’s interpreter.

The court also summoned the person (whose name has not been provided) who allegedly acted as an interpreter after Nafeek was arrested on May 22, 2005, shortly after the death of the baby. This person allegedly translated a confession made by Nafeek on the day of her arrest but did not appear in the court yesterday to testify. It is not clear if the judge will issue a contempt of court charge against this unnamed individual.

Some reports on the case have claimed no translator was present at the time Nafeek allegedly made a murder confession. In February 2007 Nafeek retracted this confession and maintained that the baby died from choking during bottle-feeding and that she immediately sought help to save the child when she realized what was happening.

Nafeek had been working for the family for about two weeks when the alleged killing took place. Nafeek maintains she had been hired as a cleaning maid but her job ended up involving nursemaid duties as well.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவூதி அரேபியா நீதிமன்றமும் மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்கின் எதிர்காலமும்

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குப்போய் வேலைக்கமர்த்தப்படுவதால் அல்லற் படும் ஏழைப்பெண்களின் துன்பக்கதைகளில் 19வயதுடைய றிஷினா நபீக்கின் கதை மிகவும் பரிதாபமானது என்று அந்த ஏழைப்பெண்னுக்கு உதவ வரும் இரக்க நெஞ்சங்களுக்குப் புரியும். உண்மையிலேயே 17வயதுடைய (04.02.88) றிஷானா, 23வயது என்று பதிக்கப்பட்ட( 02.02.1982) அடையாள அட்டை கொடுக்கப்பட்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் ஏஜன்சிமூலம் 2005ம் ஆண்டு அனுப்பப்பட்டார். 04.05.2005ல் வீட்டு வேலைகளுக்காக திரு திருமதி அல்- ஒட்டெபி அவர்களின் வீட்டிற் சேர்ந்தார். 05.22.05ல் அந்த வீட்டின் நான்கு மாதக்குழந்தையைக்கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டர்.

றிஷானாவுக்குத் தெரியாத அரேபிய மொழியில் வாக்குமூலம் எடுக்கப்பட்டு றிஷானா அந்த 4 மாதகுழந்தையைக்கொலைசெய்ததை ஒப்புக்கொண்டதாக ஆவணம் தயாரிக்கப்பட்டது. றிஷானாவுக்குக்காக ஒரு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. றிஷானவுக்குப்புரியும் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளரும் கொடுபடவில்லை. குழந்தையை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதால், றிஷானாவின் கழுத்தை வெட்டிக்கொலைசெய்யப்பட்டு மரணதண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது.போனவருடம் இலங்கையைச்சேர்ந்தவர்களான பல இளஞர்கள் பகிரங்கமாகக் குழுத்துவெட்டப்பட்டு மரணதணடனைக் கொடுமைக்காளானார்கள்.

றிஷானா என்ற ஏழைப்பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் உலகிற்குத் தெரிய வந்ததும் அகில உலகம் பரந்த மனித உரிமைவாதிகள் றிஷானாவுக்குக் கொடுக்கப்பட்ட மரணதண்டனை நிறுத்தக்கோரிப்போராட அணிதிரண்டார்கள். அப்பீலுக்கான பணம் பல ஸ்தாபனங்கள், சாதாராண மனிதர்களாற் திரட்டப்பட்டது.

றிஷானாவின் வழக்கு மேற்கோர்ட்டுக்கு எடுக்கப்பட்டது. அதை விசாரித்த சுறீம்கோர்ட் நீதிபதி , அந்த விடயத்தைப்பழையபடி றிஷானாவை விசாரித்த கோர்ட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். றிஷானாவுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதியின் கையில் பழையபடி அந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டதும் றிஷானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரைக் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் ஆஜராகவில்லை. இது எப்படியிருந்தாலும், சவூதி அரேபிய சட்டங்களின்படி அங்கு ' சரியச்சட்டம் என்ற இஸ்லாமியச் சட்டம்' நடைமுறையிலிருக்கிறது. அச்சட்டத்தின்படி இறந்தவிட்ட குழந்தையின் தாயார் மன்னிப்புக்கொடுக்காதவரைக்க

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rizana Case Once Again Bounces Back to Dawdami Court

Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 7 June 2008 — Rizana Nafeek, the young Sri Lankan housekeeper who was found guilty and sentenced to beheading on a charge of murdering an infant in her care, will go back on Monday for a fourth time to the court that sentenced her.

The high court of Al-Dawdami, about 220km west of Riyadh, will once again hear oral arguments in the case after the Supreme Judicial Council sent the case back to the provincial high court, sources at the Sri Lankan Embassy told Arab News yesterday.

The date that the Supreme Judicial Council sent the case back to Dawdami is unknown, but in April Dawdami High Court Chief Justice Sheikh Abdullah Abdulaziz Al-Rosaimi ruled that any further objections to the death verdict handed down by the Dawdami High Court would have to be taken up by the Supreme Judicial Council.

Nafeek, who is now 20, was arrested on May 22, 2005, shortly after an infant in her care died. Nafeek had been working for the family for less than two weeks when, she claims, the baby choked during bottle-feeding. The father, Naif Jiziyan Khalaf Al-Otaibi, says she murdered the child. She was taken to the Dawdami police station that day where she allegedly signed a murder confession. Later Nafeek retracted her alleged confession, saying that on the day of her arrest she signed a sheet of paper with Arabic writing on it under duress with no translators present.

In June 2007 Nafeek was sentenced to public beheading in Dawdami by a three-member panel of judges. A month later, lawyers hired by the Hong Kong-based Asian Human Rights Commission with the partial financial support of Sri Lankan donors appealed the verdict to the Court of Cassation. In December, the case was sent back to Dawdami to review its death penalty verdict. By March the case moved to the Supreme Judicial Council, which the following month sent the case back to Dawdami. The Dawdami court sent the case back to the Supreme Judicial Council. Then the Supreme Judicial Council once again bounced the case back to Dawdami.

Trials are closed and court documents are not available to the public, so the reason for the back-and-forth between the courts is not clear.

Kateb Al-Shammary, Nafeek’s attorney, argues that Nafeek, who was underage at the time she came to Saudi Arabia, was never hired to be a nanny and that the death occurred due to her inexperience with newborns. The Al-Otaibi family rejects this claim and insists she committed pre-meditated murder.

Further complicating the issue is that Nafeek came to Saudi Arabia to work through a placement agency that forged the age on her passport to make it appear that she was 23.

Her birth certificate states that she was born on Feb. 4, 1988, which means she was 17 when she came to Saudi Arabia to work as a maid and then given the task by the family — who believed she was 23 — of caring for a newborn baby.

Saudi Arabia prohibits minors (defined in this case as persons under the age of 18) from entering the Kingdom to work as part of its efforts to adhere to international rules against child labor and trafficking of minors.

http://www.arabnews.com/?page=1&sectio...;m=6&y=2008

Link to comment
Share on other sites

Rizana Case Once Again Bounces Back to Dawdami Court

துப்பறியும் சங்கர்லால்..தமிழ்வாணனின் வாரிசே.. .. போதுமையா இந்த கதை.. தினமும் எங்கள் மண்ணில் அநிநாயமாக கொல்லப்படும் மக்களின் சோகங்கள் மத்தியில் இந்தகொலைகாரியின் கதையை மனிதாபிமானம் என்ற பெயரில் தூக்கிப்பிடிப்பது போதும் நீ யார் என்பது புரிகிறது.. ஓய்வு எடும்.. இல்லையேல்...

Link to comment
Share on other sites

துப்பறியும் சங்கர்லால்..தமிழ்வாணனின் வாரிசே.. .. போதுமையா இந்த கதை.. தினமும் எங்கள் மண்ணில் அநிநாயமாக கொல்லப்படும் மக்களின் சோகங்கள் மத்தியில் இந்தகொலைகாரியின் கதையை மனிதாபிமானம் என்ற பெயரில் தூக்கிப்பிடிப்பது போதும் நீ யார் என்பது புரிகிறது.. ஓய்வு எடும்.. இல்லையேல்...

பொன்னியின் செல்வன் என்று பெயரிருப்பதால் நீங்கள் கல்கியின் வாரிசா??

எங்கள் நாட்டில் நடக்கும் துயரங்ளை எவரும் மறுப்பதற்கில்லை. அதற்காக இன்னொரு உயிர் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை என்பதா?? அச்சிறுமியை எதை வைத்து நீங்கள் கொலைகாரி என்கின்றீர்கள்?? சவூதி அரசின் தீர்ப்பை வைத்தா?? இப்படி எனியும் கோரமுகம் காட்டி எழுதாதீர்கள். அது உங்களைத்தான் கேவலப்படுத்தும்.

Link to comment
Share on other sites

எங்கள் நாட்டில் நடக்கும் துயரங்ளை எவரும் மறுப்பதற்கில்லை. அதற்காக இன்னொரு உயிர் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை என்பதா?? அச்சிறுமியை எதை வைத்து நீங்கள் கொலைகாரி என்கின்றீர்கள்?? சவூதி அரசின் தீர்ப்பை வைத்தா?? இப்படி எனியும் கோரமுகம் காட்டி எழுதாதீர்கள். அது உங்களைத்தான் கேவலப்படுத்தும்.

நல்ல கருத்து

பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நல்ல கருத்து

பாராட்டுக்கள்

உண்மைகளை உள்வாங்கி ஊக்கப்படுத்தும் உங்கள் மனிதநேயத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rizana’s Lawyer Doubts Translator’s Credentials

Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 10 June 2008 — The lawyer defending Rizana Nafeek, a 20-year-old Sri Lankan maid who was found guilty and sentenced to death on a charge of murdering an infant in her care, questioned yesterday the validity of the translation of the Tamil-speaking woman’s statements to police.

Kateb Al-Shammary questioned whether these statements were translated by someone qualified to do accurate Tamil-to-Arabic translations of Nafeek’s statements made after she was arrested on May 22, 2005, for the death of a baby in her care in the town of Dawadmi, about 220 km east of Riyadh.

Al-Shammary, Nafeek and Naif Jiziyan Khalaf Al-Otaibi, the father of the dead infant, were present in court during the hearing.

The translators sent by the Sri Lankan Embassy to look after Nafeek’s interests were refused permission to enter the courtroom since the judges wanted to listen only to the attorney’s submissions during the hearing.

The lawyer said he wants to know the credentials, background and proficiency in Tamil of the translator who interpreted Nafeek’s statement at the police station at the time of her arrest. The court told the attorney that his statement would be deferred to the Supreme Judicial Council for its own decision.

Yesterday marks the fourth time Nafeek appeared before the Dawadmi High Court. The court first sentenced her to death in June 2007. The case was appealed a month later. In December 2007, the Cassation Court sent the case back to Dawadmi. In March the Dawadmi court sent the case to the Supreme Judicial Council and in April the case was bounced back to Dawadmi. However, the head of the Dawadmi court, Sheikh Abdullah Abdulaziz Al-Rosaimi, insisted that the Supreme Judicial Council should take up any further objections and the case was sent back.

But the Supreme Judicial Council recently returned the case to the Dawadmi court, ruling that judges must hear Al-Shammary’s objections. The court once again said yesterday that the Supreme Judicial Council would have to address the attorney’s objections.

Al-Shammary further argued that Nafeek, who was 17 at the time she came to Saudi Arabia on a passport that stated her age as 23, was never hired to be a nanny and that the death occurred due to her inexperience with newborns.

Nafeek came to the Kingdom to work through a placement agency that forged the age on her passport to make it appear that she was 23.

The name of the placement agency that violated Sri Lankan and international law (by trafficking in minors) has never been identified.

Nafeek’s birth certificate states that she was born on Feb. 4, 1988, which means she was 17 when she came to Saudi Arabia to work as a maid and then given the task by the family — who believed she was 23 — of caring for a newborn baby.

Nafeek was arrested on May 22, 2005, shortly after an infant in her care died. Nafeek had been working for the family for less than two weeks when, as she claims, the baby choked during bottle-feeding. The family maintains that Nafeek committed pre-meditated murder. She was taken to the Dawadmi police station that day where she allegedly signed a murder confession. Later Nafeek retracted her alleged confession, saying that on the day of her arrest she signed a sheet of paper with Arabic writing on it under duress with no translators present.

Yesterday’s court hearing indicates that statements may have been translated from Tamil into Arabic at some point — either on the day of her arrest or later.

http://www.arabnews.com/?page=1&sectio...;m=6&y=2008

Link to comment
Share on other sites

  • 1 year later...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிசானாவின் வழக்கு விசாரணைகள் மீண்டும்‐

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா நௌபீக் தொடர்பான வழக்கு விசாரணைகள்

எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அந்த நாட்டின் நீதியரசர் அப்துல்லா அல் ரசீம் உத்தரவிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ரிசானா வீட்டு எஜமானின் குழந்தையின் கொலைச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

சவூதி அரேபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இதனையடுத்து 2009ம் ஆண்டு ரிசானா நௌபீக் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ததை அடுத்து விசாரணைகள் அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டன.

Source: Link

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.