Jump to content

முகம்மது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவருக்கு நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்னத்துக்கு 1400 வருடத்துக்கு முதல் எழுதின புத்தகம் ஒரு சொல் மாறாமல் இப்பவும் பொருந்தும் என்று அடம்பிடிக்கிறியள்?

15 hours ago, colomban said:

1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மது நபி அவர்களது காலம் இன்று உள்ளது போலல்ல.

 

15 hours ago, colomban said:

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒன்பது வயதுக்கு முன்பே பருவமடந்துவிடுவர்.

மனித பெண்கள் பூப்படைவது அன்று 9 வயதில் நடந்தது என்பதை கட்டுரையாளர் போய் பார்த்தாரா? என்ன ஆதாரம் இதற்கு?

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

அதாவது ஒரு பெண் பருவமடைந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கு காண்பிக்கின்றான்.

பல அடிப்படைவாதிகளுக்கு இந்த ஈனப்புத்தி உண்டு கட்டுரை ஆசிரியருக்கும் உண்டு. பூப்பெய்துவது சிறுமிகளுக்கு நிகழ்வது. அப்படி நடந்தாலும் அவர்கள் திருமணம் செய்ய தயார் என்பது அர்த்தம் இல்லை. ஓ லெவல் ஏ லெவல் எடுக்காவிட்டாலும் ஒரு பெண் தாயாக, ஒரு குறித்த வயதுக்குண்டான உடல் பலமும், மனப்பலமும் தேவைபடுகிறது.

ஒன்றில் கட்டுரையாளர் தன் சிறுவர் மீதான பாலியல் இச்சைக்கு தன் கடவுளை துணைக்கு இழுக்கிறார் - அல்லது அவரின் நம்பிக்கையே சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு அங்கீகாரம் கொடுக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று. குழந்தை திருமணம் இந்துக்கள் செய்யாத ஒன்றும் அல்ல.

அல்லது இந்துக்கள் கொலையே செய்யாத காருண்ய ஜீவன்கள் என்பதுமல்ல. வைஸ்ணவம் என்றும் சைவம் என்றும் மாறி, மாறி கொண்டு தீர்த்தார்கள்.

அதே போல் வத்திக்கனின் பெயரால் தென்னமரிக்காவில் நடந்த கொடுமைகளும் சொல்லில் அடங்காதன.

இங்கே அமைதியான மதம் என்று எதுவுமில்லை.

என்ன? நாம் கால ஓட்டத்தில் கொஞ்சம் நாகரீகம் அடைந்து, எம் மதங்களை ஓரளவு திருத்திக் கொண்டோம்.

1400 வருடத்துக்கு முன் நான் சொல்வதே கடைசி, இனி இமாம் மெஹ்தி வரும் வரை இதுவே வேதவாக்கு என்று முஹம்மது சொல்லி விட்டு போனதால் - முஸ்லீம் அடிப்படைவாதிகள் இன்னும் 1400 ஆண்டுக்கு முந்திய சிந்தனை, பழக்கவழக்கத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எதை எழுதவேண்டும், எந்த கருத்தாடலில் பங்குபற்ற வேண்டும் என்பது எனது சுய தெரிவு.***. நன்றி!

நான் ஒரு சமூக ஆர்வலர் என்கிற பதம் பொருத்தமற்றது. தனக்கேற்றதற்கு மட்டும் எழுதிவிட்டு நான் சமூக ஆர்வலர் என்று பிரசித்தம் பண்ணுபவர் சந்தர்ப்பவாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2021 at 17:01, நியாயத்தை கதைப்போம் said:

நான் ஓர் சமூக ஆர்வலர். 

பார்க்க... அப்பிடி தெரியவில்லையே.... 🤔
அப்படி என்றால்... ரிஷாத் பதியுதீன் வீட்டில் நடந்த ஹிஷாலியின் கொலைக்கு...
உங்கள் கருத்து வந்திருக்க வேண்டும்.
அந்த விடயத்தில்... தீக்கோழி  மாதிரி தலையை,  மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது ஏன்?
"முஸ்லீம்  சமூக ஆர்வலர்" என்று சொல்லுங்கோ.... நம்புறம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அப்ப என்னத்துக்கு 1400 வருடத்துக்கு முதல் எழுதின புத்தகம் ஒரு சொல் மாறாமல் இப்பவும் பொருந்தும் என்று அடம்பிடிக்கிறியள்?

 

மனித பெண்கள் பூப்படைவது அன்று 9 வயதில் நடந்தது என்பதை கட்டுரையாளர் போய் பார்த்தாரா? என்ன ஆதாரம் இதற்கு?

இப்ப தான் 8,9 வயதில் பூப்படைகிறார்கள் முந்தி 12,13 என்று தான் ஆரய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வாதவூரான் said:

இப்ப தான் 8,9 வயதில் பூப்படைகிறார்கள் முந்தி 12,13 என்று தான் ஆரய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்

நன்றி நானும் அப்படித்தான் வாசித்துள்ளேன். உணவு இதர பழக்கவழக்க மாற்றங்களால் ஓமோன் சுரத்தலில் ஏற்பட்ட மாற்றங்கள் பூப்படைதலை விரைவு படுத்துவதாக.

கட்டுரையாளர் நேர் எதிராக சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

இப்ப தான் 8,9 வயதில் பூப்படைகிறார்கள் முந்தி 12,13 என்று தான் ஆரய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்

உண்மை தான் அந்த காலத்தில் 14 - 16 வயதிலிருந்து இன்று 9 வயதாகி விட்டது. காரணம் உணவுப்பழக்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இங்கே அமைதியான மதம் என்று எதுவுமில்லை.

என்ன? நாம் கால ஓட்டத்தில் கொஞ்சம் நாகரீகம் அடைந்து, எம் மதங்களை ஓரளவு திருத்திக் கொண்டோம்.

1400 வருடத்துக்கு முன் நான் சொல்வதே கடைசி, இனி இமாம் மெஹ்தி வரும் வரை இதுவே வேதவாக்கு என்று முஹம்மது சொல்லி விட்டு போனதால் - முஸ்லீம் அடிப்படைவாதிகள் இன்னும் 1400 ஆண்டுக்கு முந்திய சிந்தனை, பழக்கவழக்கத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

நாங்களும் கொஞ்சம் மற்றவர்கள் மாதிரி நாகரிகமாக மாறுவோமே என்று நல்ல எண்ணம் கொண்ட முஸ்லிம்கள் வந்தால் அவர்களை துரோகி  Kafir என்று கொன்றுவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 23:30, குமாரசாமி said:

சைவ சமயத்திலை மட்டும் தான் கடவுள்களை  நீ,நான்,அவன்,இவன்,அவள் இவள்,கோவணத்தான் எண்டு சொல்லி உரிமையோடை கும்பிடேலும் சிறித்தம்பி. 😁

இக்கருத்து ஏனைய மதம் சார்ந்தவர்களை தாக்கும் நோக்கோடு எழுதியது அல்ல.

தம்பி பெண் திருடி தாய்மாமன் -மாயவனோ
நெய் திருடி- மூத்த பிள்ளையாரே
முடிச்சவுழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தில் வந்த குணம்.
பிளளையார் கோவிலில் படுத்து எழும்பிய பின் தன வேட்டிpயில் முடிந்து வைத்திருந்த காணாத கோபத்தில் காளமேகம் பிளை;ளையாரைப் பார்த்தப் பாடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கொள்கை முன்னெடுப்பாளர் ஒருவர் 1990ம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பதிலில் தாம் முஸ்லீம்களை ஒரு இனம் என அங்கீகாரம் செய்ய இல்லை எனும் பொருள்பட பதில் வழங்கினார்.

அவர் கூறிய விளக்கம் என்ன என்றால் 

1- தமிழ் இந்துக்கள்

2- தமிழ் கிறிஸ்தவர்கள்

3- தமிழ் முஸ்லீம்கள்

மேற்கண்ட வகையில் தமிழர் எனும் இனத்தினுள் முஸ்லீம்கள் அடங்குகின்றார்கள் என அவர் கூறினார்.

இதை ஏன் இங்கு கூறவேண்டி உள்ளது என்றால்...

இங்கு சிலர் முஸ்லீம்களை இழிவுபடுத்தியும், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் இடுகின்றார்கள். 

தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் விசுவாசிகளாகவும், ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தும் இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.

அதிகம் தம்மை ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் அதிகப்பிரயத்தனம் காட்டி வெளிப்படுத்துபவர்களே அமைப்பு நாசம் அடைந்ததற்கு, அழிவு அடைந்தமைக்கு காரணம் என்பது கண்கூடு. இப்படியானவர்களை இங்கும் காணலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.

ஓ இப்போது விடுதலைபுலிகள் உங்களுக்கு நல்லவர்கள் ஆகிவிட்டார்களா?

யாழ்நகரிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை புலிகள் மீண்டும் அவர்கள் வந்து சொந்த இடங்களில்  வசிக்கலாம் என்று அறிவித்த பின்னரும் , இன்றுவரை வருசம் முழுவதும் கிடைக்கும் சந்தர்ப்பதில் எல்லாம் ..

புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள், புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள் என்று விசமதனமாக மீண்டும் மீண்டும் முஸ்லீம்களுக்கு நினைவுபடுத்தி வன்மம் வளர்ப்பதுபோல்,

யாழில் தமிழரும் முஸ்லீம்களும் வேறல்ல என்று  ஓர் உறவாய் நினைத்து வாழ்ந்த தமிழர் மண்ணிலிருந்தபடி அரசபடை புலனாய்வாளர்களாகவும், சாவகச்சேரியிலிருந்தபடி விமானபடைக்கும், யாழிலிருந்தபடி கோட்டை ராணுவத்திற்கும் தகவல் கொடுப்பவர்களாகவும் முஸ்லீம்கள் நம்பிக்கை துரோகம் இழைத்தார்கள் என்பதை அடிக்கடி நாங்கள் கூறி வன்மம் வளர்ப்பதேயில்லை.

கிழக்கில் பள்ளிவாசல்களில் புலிகள் முஸ்லீம்களை படுகொலை செய்தார்கள் என்று வாரத்துக்கு ஒருதடவை முஸ்லீம்களுக்கு ஞாபகபடுத்திக்கொண்டே வன்மம் வளர்க்கும் உங்களைபோல்,

இந்தியராணுவம் உங்களை தாக்குதென்று புலிகளுடன் சேர்ந்து போராடிவிட்டு இந்தியராணுவம் வெளியேறியதும் புலிகளின் ஆயுதங்களுடன் அப்படியே ஓடிபோய் இலங்கை ராணுவத்துடன் இணைந்து ஊர்காவல்படை ஜிகாத் அமைப்பு,இலங்கை புலனாய்வுபிரிவு சிங்கள அரச விசுவாசிகளாயிருந்து  தமிழர்களை கொத்து கொத்தாய் படுகொலை செய்தீர்கள் படுகொலை செய்ய உதவி செய்தீர்கள் என்று எம் மக்களுக்கு எப்போதும் அடிக்கடி ஞாபகபடுத்தி நாங்கள் வன்மம் வளர்த்ததில்லை.

காரணம் நீங்கள் விடுதலைபுலிகள் சொன்னதாய் சொல்லும் அதே காரணம்தான், நாங்கள் உங்களை தமிழ் முஸ்லீம்கள் என்றுமட்டுமே பார்த்தோம், நீங்கள் உங்களை தமிழர்கள் என்று நாங்கள் கூறுவதை அடையாளபடுத்துவதை அடியோடு வெறுத்தீர்கள், வெறுக்கிறீர்கள்.

உங்களுக்கு சம்மாந்துறையில் உங்களுக்கு அயலவராக வாழும் தமிழர்களைவிட சவுதியின் இளவரசரே ரொம்ப பிடிக்கும், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு புலிகளின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து பல்டி அடிக்கும் உங்கள் கருத்தை நாங்கள் அப்படியே விட்டுவிடுகிறோம், ஏனெனில் நீங்கள் எப்பவுமே இப்படிதான் இருக்கிறீர்கள், என்றுமே இருப்பீர்கள் என்ற கொள்கையில் எந்த குழப்பமுமேயில்லாமல்தான் இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

3- தமிழ் முஸ்லீம்கள்

மேற்கண்ட வகையில் தமிழர் எனும் இனத்தினுள் முஸ்லீம்கள் அடங்குகின்றார்கள் என அவர் கூறினார்.

புலிகள் 1990 இல் கூறியது ஒரு புறம் இருக்கட்டும். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முஸ்லீம்கள் என்னும் சமூகம் தமிழ்பேசும் முஸ்லீம்கள் எனும் தமிழ் இனத்திற்குள் அடங்கும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது நீங்கள் தனியான இனம் என்று கருதுகிறீர்களா? 

புலிகள் கூறியவாறு நீங்களும் தமிழினத்தில் ஒரு அங்கம்தான் என்றால் எதற்காக தனியான முஸ்லீம் அலகு, வடக்குக் கிழக்குப் பிரிப்பு, தமிழ்பேசும் அரபிக்கள் என்று இன்றுவரை அரசியல் செய்கிறீர்கள்? அல்லது எதற்காக இலங்கை அரசாங்கங்கள், ராணுவ பொலீஸ் பிரிவுகளில் சேர்ந்து தமிழினத்திற்கு எதிராக இன்றுவரை இயங்கிவருகிறீர்கள்? நீங்கள் தமிழினத்தின் ஒரு பகுதியென்றால் இன்று நீங்கள் செய்துவருவது தமிழினத்திற்கான அநீதி இல்லையா? 

இடத்திற்கு இடம், சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் என்று மாறி மாறிப் பேசுகிறீர்களே? இப்படி மாறி மாறிக் கதைப்பதைத்தான் "நியாயத்தைக் கதைப்போம்" என்று கூறுகிறீர்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பொதுமக்களே மேற்கண்ட அண்ணன்மார் இருவரின் கருத்தினையும் வாசித்து விட்டு, அப்படியே அதற்கு மேலுள்ள "பொய்யினை (  @நியாயத்தை கதைப்போம்   ) " என்பவரது கருத்தினையும் பாருங்கள். இதற்குப் பெயர்தான் "சோ** குணம்"(ஊரில் வேறொரு பெயர் உண்டு. நாகரிகம் & யாழ்விதி கருதி சொற்றவிர்க்கிறேன்) என்பது.

இந்த "நியாயத்தை கதைப்போம்" என்ற சோனகரின் இழிவான செயலினை கண்டீர்களா?

எப்படி தன்னினத்திற்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும் தன்னிலையினை மாறுகிறார் என்று.!

இப்படித்தான் ஆய்தப் போர்க்காலத்திலும் இருந்தவங்கள். ஒரு எழுத்திலேயே தான் பின்வாங்கும் நிலை ஏற்பட்டவுடன் குட்டிக்கரணம் போடுபவர்கள், போர்க்களத்தில் எப்படியெல்லாம் மாறாடியிருப்பாங்கள் எண்டு ஓசித்துப்பாருங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கொள்கை முன்னெடுப்பாளர் ஒருவர் 1990ம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பதிலில் தாம் முஸ்லீம்களை ஒரு இனம் என அங்கீகாரம் செய்ய இல்லை எனும் பொருள்பட பதில் வழங்கினார்.

அவர் கூறிய விளக்கம் என்ன என்றால் 

1- தமிழ் இந்துக்கள்

2- தமிழ் கிறிஸ்தவர்கள்

3- தமிழ் முஸ்லீம்கள்

மேற்கண்ட வகையில் தமிழர் எனும் இனத்தினுள் முஸ்லீம்கள் அடங்குகின்றார்கள் என அவர் கூறினார்.

இதை ஏன் இங்கு கூறவேண்டி உள்ளது என்றால்...

இங்கு சிலர் முஸ்லீம்களை இழிவுபடுத்தியும், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் இடுகின்றார்கள். 

தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் விசுவாசிகளாகவும், ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தும் இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.

அதிகம் தம்மை ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் அதிகப்பிரயத்தனம் காட்டி வெளிப்படுத்துபவர்களே அமைப்பு நாசம் அடைந்ததற்கு, அழிவு அடைந்தமைக்கு காரணம் என்பது கண்கூடு. இப்படியானவர்களை இங்கும் காணலாம்.

 

 

"நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை எமது எதிரியே தீர்மானிக்காறன்"
என்பதற்கமைய, எதிரி(opponent) எல்லையினை மீறியதால், அவர்தம் வழியிலே தன்னின காப்பிற்காக தற்காப்பில் ஒழுகி...😉

 

😋😋😋😋😋😋

 

ஐயா,

 

//தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கொள்கை முன்னெடுப்பாளர் ஒருவர் 1990ம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பதிலில் தாம் முஸ்லீம்களை ஒரு இனம் என அங்கீகாரம் செய்ய இல்லை எனும் பொருள்பட பதில் வழங்கினார்.//
தமிழீழ மண்ணில் சோனகருக்கே விருப்பமான மத அடிப்படையில் இனப்பிரிப்பில்லை என்பது வருத்தமான தகவல்தான்.😥😉

 

//இங்கு சிலர் முஸ்லீம்களை இழிவுபடுத்தியும்//
அப்போ சோனகர் செய்வதெல்லாம் சரி... அப்படித்தானே!

-->பெண்களை வன்புணரலாம்...

-->அடுத்தவன் மதத்தினை எப்படியும் அசிங்கப்படுத்தலாம்.

-->மதமாற்றலாம்...

இவற்றைத்தான் உங்கள் மேன்மை தங்கிய சல்லாலாகு அலேக சல்லம் அவர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறாரா? (ஆம் என்று கடவுள் மேல் பழிபோட்டுவிடாதீர்கள்)

((வளவன் அவர்களின் கருத்தினையும் இவ்விடத்தில் இட்டு வாசிதல் இன்னும் வலுச்சேர்க்கும்))

 

//இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் இடுகின்றார்கள்.//
எங்களுக்கு வேண்டாத உங்கள் மததினை இங்கு யரும் நையாண்டி செய்யவில்லை. ஒரு மதத்திற்காக ஏன் குத்தி முறிகிறீர்கள் என்பதுவே இங்கு கரு. அந்த மதம் நோக்கி திரியினை இட்டுச் சென்றவரும் தாங்களே! தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, இவ்வளவுநாள் மூடியிருந்த உங்கள் உருமறைப்பையும் இழந்து, இப்போது நழுவப் பார்க்கிறீர்கள், ஒரு பொய்யினை ஊதிவிட்டு!

12 வயது பாலகனை விரான்சில் மதத்தின் கலாசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக ஒரு வயதான ஆணே பாலியல் வன்கொடுமை செய்வதெல்லாம் சரியா? (https://foxhole.news/2021/07/01/afghan-migrant-who-raped-12-year-old-boy-claims-cultural-differences-in-defence/)

 

//தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் விசுவாசிகளாகவும், ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தும் இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.//

  • அவியல்1:

மன்னிக்க வேண்டும், 
அண்ணாக்கள் இருந்திருந்தாங்கள் எண்டால்... இந்த அயோக்கியத்தனத்தினை ஈழநாதத்தின் முதற்பக்கத்தில் சிவப்பு எழுத்தில் போட்டு நாறடித்திருப்பாங்கள்.🤣🤣

  • அவியல் 2:

ஓ, அதாவது சிங்களத்திற்கு குனிந்து கும்பிட்டால்... எந்தப் பட்டமுமில்லை. அதுவே  சோனகருக்கு எதிராகவும், உரிமைக்காகவும் போராடினால், அவர்தம் சார்ந்த 'அமைப்பு'/ இனத்தின் பெயர் சொல்லி ஆதரவாளர் என்பது. என்ன குணமிது?.... எங்கே கற்றீர்கள் இவ்விழிசெயலை?

 

//அதிகம் தம்மை ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் அதிகப்பிரயத்தனம் காட்டி வெளிப்படுத்துபவர்களே அமைப்பு நாசம் அடைந்ததற்கு, அழிவு அடைந்தமைக்கு காரணம் என்பது கண்கூடு. இப்படியானவர்களை இங்கும் காணலாம்.//

ஓ... நிற்க...

  1. இந்த திரியில் தவிபு விற்கும், 'சோனகர்' ஒருவர் வன்புணர்ந்து கொன்றதற்கும் என்ன தொடர்பு?
  2. சோனகர் செய்த குற்றத்திற்கு, எதற்கு இங்கே 'தமிழ்-முஸ்லீம்' என்ற மற்றொரு கருவினை நுழைக்கிறீர்கள் ஐயா?
  3. இன்னொரு பக்கம் நோக்கி திரியை திசைதிருப்புவது உங்கள் இனத்தைக் காப்பற்றவா?

 

உங்கள் இனத்தை சேர்ந்த ஒருவர் செய்கூடா பாதகம் புரிந்தார் என்பதை அலசுகின்றனர் என்பதற்காக, அவர்களை உங்களுக்கு ஆகாததான 'தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்' பெயரால் திசைதிருப்ப முற்பட்டு, மதத்தின் பெயரால் இப்படி விழுந்து விழுந்து முட்டுக்கொடுக்கிறீர்களே.... வெட்கமாக இல்லை?

அப்புறம்,
உங்கள் இனத்தவர் மட்டு-இல், யாழில் காட்டிக்கொடுத்தார்களே... அதெல்லாம் என்னமாதிரி? அதெல்லாம் அழிவிற்கு காரணிகள் இல்லையோ? அதைப்பற்றியெல்லாம் வாய் கூட திறக்க மாட்டியளே? 

(ஐயா, சோனகர் என்பதையே வெளியில் சொல்லாமல், இன்னொருவர்/விடுதலை இயக்கம் மீது வன்மமாக தாக்குவதற்கு பொதுப்பெயரில் ஒளிந்திருந்து கரந்தடிக்கும்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை. சரிதானே?)

Link to comment
Share on other sites

https://ta.m.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை

தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று.[சான்று தேவை]தமிழில் உள்ள ள, ழ, ண, ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில அடையாளங்களை அதிகப்படியாகச் சேர்த்து அவ்வொலிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அரபுத் தமிழிலோ அரபி எழுத்துக்கள் 28 உடன் 8 எழுத்துக்கள் மேற்கொண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அரபுத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது அரபு வங்காள மொழியாகும். இதைப் பற்றி இப்னு கல்தூனும் தம்முடைய உலக வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னர்த் தென் கிழக்கு ஆப்ரிக்காவில் தன்சானியா நாட்டில் சுவாஹிலி மொழி, அரபி எழுத்துக்களினாலும் எழுதப்பட்டது. மலேசியாவிலும் "ஜாவி" மொழி அரபி எழுத்துக்களால் தாம் எழுதப்பட்டு வருகிறது. துருக்கி மொழி துவக்கத்தில் அரபி லிபியில் தான் எழுதப்பட்டு வந்தது, பின்னர் முஸ்தபா கமால் காலத்திலயே அதனை உரோம லிபியில் எழுதும் பழக்கம் புகுத்தப்பட்டது. உஸ்பெக் மொழியும் அரபி லிபியிலயே எழுதப்பட்டு வந்தது. இப்போது ரோம லிபியில் எழுதப்பட்டு வருகிறது. கேரளத்திலும் அரபு மலையாளத்தில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மொழியான ஹிந்தியை அரபி எழுத்துக்களில் எழுதத் துவங்கியதன் விளைவாகவே உருது தோன்றியது.

அரபு தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சமய நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத் தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின. குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டனத்திலிருந்து வெளிவந்தவை. காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் "கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்" என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து "அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள்தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உருது சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்த பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலத்தாயிருந்ததாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாகத் தாக்கினர். இழித்தும் கூறினார். அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களைப் படிக்கும் ஆர்வம் அற்று போய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது." அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர்.[சான்று தேவை] அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி " பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்" என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள். அவர்களே அரபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Link to comment
Share on other sites

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைச்_சோனகர்

இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.

https://ta.m.wikipedia.org/wiki/அராபியர்

அராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.[21] இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, இந்து சமுத்திர தீவுகள் மற்றும் கொமொரோசு, அமெரிக்காக்கள், மேற்கு ஐரோப்பா, இந்தோனேசியா, இசுரேல், துருக்கி, ஈரான்[22] உட்பட்ட பிரதேசங்களிலும் அறபு உலகிலும் வாழ்கின்றனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.