Jump to content

என்றும் அடிமையாய்...


Recommended Posts

angelloveti7eg2.jpg

சிறு பருவத்தில் பார்த்து

வியக்க வைத்தது - உன் நட்பு

வாலிபப் பருவத்தில் பேசி

ரசிக்க வைத்தது - உன் நட்பு

துன்பத்தின் போது

கண்ணீர் துடைத்தது - உன் நட்பு

மகிழ்ந்த போது மனம்

மகிழ வைத்தது - உன் நட்பு

முதிர்ந்த பின்னும் என்றும்

தொடருமடி - நம் நட்பு

நட்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் இனியவள்...நல்ல வரிகள்...ஆனால் இதில் யாரை முன்னிறுத்தி எழுதியிருக்கின்றீரகள்?

சற்று விளக்க முடியுமோ?

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் இனியவள்...நல்ல விரிகள்...ஆனால் இதில் யாரை முன்னிறுத்தி எழுதியிருக்கின்றீரகள்?

சற்று விளக்க முடியுமோ?

இந்த கவிதை எழுதப்பட்டு 3 வாரங்கள் ஆகின்றதது!!!

இந்த காலக்கட்டத்தில் தான் காதல் நட்பு என்ற விவாதம் நடந்து கொண்டு இருந்தது,

அந்த விடையத்தால் தான் இந்த கவிதையை நான் இங்கு பதியவில்லை!!!

தயவு செய்து திரிப்பியும் அந்த விடையத்துக்குள் செல்ல வேண்டாம்!!!

பிரிந்து இருக்கு ஒரு நண்பிக்காக எழுதி தரச்சொல்லி

ஒரு உறவு அன்புக்கட்டலை விட்டு இருந்தார்கள், அதை வைத்து

என் உயிருக்கும் மெலான என் நண்பியை கருத்தில்கோண்டு எழுதிய கவிதை இது!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதிர்ந்த பின்னும் என்றும்

தொடருமடி - நம் நட்பு

நல்ல வேளை தொடருமடி என்று போட்டீங்கள் தொடருமடா என்று போட்டால் இங்கு வந்து கனபேர் விளக்கம் கேட்பீனம்,நல்ல கவிதை

:P

Link to comment
Share on other sites

angelloveti7eg2.jpg

சிறு பருவத்தில் பார்த்து

வியக்க வைத்தது - உன் நட்பு

வாலிபப் பருவத்தில் பேசி

ரசிக்க வைத்தது - உன் நட்பு

துன்பத்தின் போது

கண்ணீர் துடைத்தது - உன் நட்பு

மகிழ்ந்த போது மனம்

மகிழ வைத்தது - உன் நட்பு

முதிர்ந்த பின்னும் என்றும்

தொடருமடி - நம் நட்பு

நட்புடன் இனியவள்

சிறுவயதில் இருந்து புலத்தில் வாழும் உங்களை போன்றவர்கள் தமிழிழ் கவிதை எழுதும் அளவிற்கு ஆர்வத்தை வளர்த்திருப்பது பாராட்டத்தக்கது. உங்கள் தமிழறிவும் ஆர்வமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சிறு பருவத்தில் பார்த்து

வியக்க வைத்தது - உன் நட்பு

வாலிபப் பருவத்தில் பேசி

ரசிக்க வைத்தது - உன் நட்பு

துன்பத்தின் போது

கண்ணீர் துடைத்தது - உன் நட்பு

மகிழ்ந்த போது மனம்

மகிழ வைத்தது - உன் நட்பு

முதிர்ந்த பின்னும் என்றும்

தொடருமடி - நம் நட்பு

நட்புடன் இனியவள்

இனியின் கவிதை இனிமை. :) .......நல்லதிரு நட்பு தொடர்ந்து அவ்வாறிருக்க வாழ்த்துகள்.............ஜம்மு பேபிக்கு எத்தனை பேர் இருக்கீனம் யாரும் இப்படி எழுதி இருக்கீனமோ............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஒரு பெண் நட்பைப்பற்றி எழுதனாலே ஓடிவந்திடுவாங்க விளக்கம் கேட்க...அலைகிறாங்க...

உங்க கவிதை நல்லாயிருக்கு இனியவள் அக்கா...வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நட்பைப் பற்றிய உங்கள் சிந்தனை நன்றாக இருக்கு........ தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள்...!

Link to comment
Share on other sites

உங்கள் நட்பின் கவிவாசித்ததும் எனது நட்புகளை எல்லாம் ஒருமுறை முறைத்துப் பார்க்கவைத்தது :)

உங்கள் நட்பின் கவி அருமை தொடருங்கள் ஊக்கம்தர நாமிருக்கோம் ..... B)

Link to comment
Share on other sites

நட்பு நல்ல தத்துவரூபமாக வடித்துள்ளீர்கள், பாராட்டுக்கள் அக்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் இனியவள். நல்லா இருக்கு உங்க நண்பிக்கு எழுதிய கவிதை :)

"பிறக்கும் தேதி,அம்மா,அப்பா,உடன்பிறப்பு என எதுவும் நம் தேர்வில்லை நட்பை தவிர"

அட நம்ம ஜம்முட வரிகளும் நல்லா இருக்கே.. ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி இனியவள்,

'நட்புப்போற்றும் நல்ல கவிதை"!! தொடரட்டும் ! வாழ்த்துக்கள்!..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி அக்கா உங்க நட்பு பற்றிய கவி நட்பு போலவே அழகாயிருக்கு

Link to comment
Share on other sites

"பிறக்கும் தேதி,அம்மா,அப்பா,உடன்பிறப்பு என எதுவும் நம் தேர்வில்லை நட்பை தவிர"

அட நம்ம ஜம்முட வரிகளும் நல்லா இருக்கே.. ;)

உண்மையா நல்லா இருக்கோ................ஒருத்தரும் எனக்கு கவிதை எழுதவில்லை என்று நாமளே எழுதிட்டோம் பாருங்கோ............. :P

Link to comment
Share on other sites

உண்மையா நல்லா இருக்கோ................ஒருத்தரும் எனக்கு கவிதை எழுதவில்லை என்று நாமளே எழுதிட்டோம் பாருங்கோ............. :P

ஓம் பாருங்கோ முதலில் பண்ணிகள் தான் கூட்டமா வரும் டைகர் (ஜம்மு) எப்பவும் சிங்கிளாத்தான் வரும் ..சும்மா அதிருதில்ல .... எண்டு இருந்திச்செல்லா... அப்போ நான் நினைச்சேன் அட ஜம்முவைப் போய் பண்ணிக கூட ஒப்பிட்டிருக்கேன்னு :o :P

ஆனால் பாருங்கோ ரண்டுவரி எழுதிப்போட்டு நீங்களே அதை கவிதைன்னுறது...ம்ஹீம் ......வேனும்னா ஜம்முவின் தத்துவம்னு எடுத்துக்குறோம்...... :lol:

வரட்டா...... B)

Link to comment
Share on other sites

ஓம் பாருங்கோ முதலில் பண்ணிகள் தான் கூட்டமா வரும் டைகர் (ஜம்மு) எப்பவும் சிங்கிளாத்தான் வரும் ..சும்மா அதிருதில்ல .... எண்டு இருந்திச்செல்லா... அப்போ நான் நினைச்சேன் அட ஜம்முவைப் போய் பண்ணிக கூட ஒப்பிட்டிருக்கேன்னு :o :P

ஆனால் பாருங்கோ ரண்டுவரி எழுதிப்போட்டு நீங்களே அதை கவிதைன்னுறது...ம்ஹீம் ......வேனும்னா ஜம்முவின் தத்துவம்னு எடுத்துக்குறோம்...... :lol:

வரட்டா...... B)

கெளரி பாலன் அண்ணா............நம்மளை என்னாதொட ஒப்பிடாலும் நம்மளுக்கு கவலை இல்லை............ஆனா நாம எப்பவும் சிங்கிளா சிங்கம் மாதிரி வருவோமல..........அது சரி நான் கவிதை என்று சொல்லவே இல்லை............சும்மா எங்கையோ கேட்டதே போட்டனான்............பாருங்கோ..............உ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்ப்பைப்பற்றி திரும்பிப்பார்க்க வைத்த கவிதை.நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

நட்பை பற்றி மிகவும் சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள் அதில் "முதிர்ந்த பின்னும் தொடருமடி எம் நட்பு" என்ற வரியை தூர நோக்கோடு சிந்தனை செய்து மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். கவிதை மிகவும் அருமையாக இருக்கின்றது. உங்களுக்கு உதவி செய்கின்ற நல்ல மனப்பாங்கு இருக்கின்றது போல இருக்கு பாராட்டுக்கள்!!

Link to comment
Share on other sites

சிறுவயதில் இருந்து புலத்தில் வாழும் உங்களை போன்றவர்கள் தமிழிழ் கவிதை எழுதும் அளவிற்கு ஆர்வத்தை வளர்த்திருப்பது பாராட்டத்தக்கது. உங்கள் தமிழறிவும் ஆர்வமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

ஆமாம் உண்மை தான்,

உங்களை மாதிரி அன்பு உள்ளங்களின் ஆதரவு இருக்கும் போது

இந்த ஈலத்துபெண் எழுதிகிட்டே இருப்பாள்!!!

உங்கள் வாழ்த்துக்கு நன்றி :huh:

Link to comment
Share on other sites

உங்கள் நட்பின் கவிவாசித்ததும் எனது நட்புகளை எல்லாம் ஒருமுறை முறைத்துப் பார்க்கவைத்தது :D

உங்கள் நட்பின் கவி அருமை தொடருங்கள் ஊக்கம்தர நாமிருக்கோம் ..... B)

நீங்கள் எந்த அழவுக்ககு உங்கள் நட்பு மோல்

அன்பு வைகின்றீர்களோ அது

ஒரு காலத்தில் உங்களை கட்டி அனைக்கும்!!!

நாங்கள் தினமும் பல மனிதர்களை சந்திக்கின்றோம் ,ஆனால் அனைவறையும் நண்பர்ககள் என்று சொல்ல முடியாது,

யார் உங்கள் நண்பர் என்று நீங்கள் நன்று அறிந்து வைத்தால்

எந்த கவளையும் தேவையில்லை!! :huh::(

நன்றி

Link to comment
Share on other sites

நட்பை பற்றி மிகவும் சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள் அதில் "முதிர்ந்த பின்னும் தொடருமடி எம் நட்பு" என்ற வரியை தூர நோக்கோடு சிந்தனை செய்து மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். கவிதை மிகவும் அருமையாக இருக்கின்றது. உங்களுக்கு உதவி செய்கின்ற நல்ல மனப்பாங்கு இருக்கின்றது போல இருக்கு பாராட்டுக்கள்!!

உங்கள் வாழ்த்துக்கு நன்றி வினோ.................... :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.