Jump to content

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

hishalini.jpg

https://athavannews.com/2021/1232038

Link to comment
Share on other sites

49 minutes ago, தமிழ் சிறி said:

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

hishalini.jpg

https://athavannews.com/2021/1232038

நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந்த எழுத்துக்களிலிருந்து அர்த்தம் கொள்ள முடியும். சுவரில் இப்படி எழுதுமளவிற்கு மன உளைச்சல் கொண்டிருந்தால் அந்த வேதனையை தன் தாயிடமோ அல்லது வேறுயாரிமோ, ஏதோவொரு வகையில் அந்தச் சிறுபெண் வெளிப்படுத்தியிருப்பாள். இது ரிச்சாட் குடும்பத்தினரையும், ரிச்சாட்டையும் பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிபோலவும் எண்ணத் தோன்றுகிறது.  

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து எங்கள் நாட்டை அனேகமாகப் பேய்களே அரசுசெய்து வருகின்றன. பிணம்தின்னக் கேட்கவா வேண்டும்....!! 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை பார்த்த உடனே… நீங்கள் நினைத்த மாதிரித்தான் நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

செய்தியை பார்த்த உடனே… நீங்கள் நினைத்த மாதிரித்தான் நினைத்தேன்.

நானும் தான் ...எங்களுக்கு தெரியாத புலனாய்வுகளா?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை

August 3, 2021

spacer.png

தனக்குத் தெரிந்த வரையில் தன்னுடைய தங்கையான இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரனான திருபிரசாத் தெரிவித்துள்ளார்.

இஷாலினி , அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார் எனவும் தனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை தனது தங்கையிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வல்லமை அவாிடம் இல்லை எனவும் திருபிரசாத் தொிவித்துள்ளாா்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2021/164181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருவித் துருவி ஆராய்ந்து மண்ணெண்ணெய், தீப்பிடித்த செருப்பு கண்டு பிடித்தவர்களின் கண்ணில் இது எப்படி மறைந்திருந்து இப்போ வெளிப்பட்டது? அது சரி ஏன் மீண்டும் அவரின் அறையை பரிசோதித்தார்கள்? அவர் என்ன பெரிய  மாட மாளிகையிலா தங்கியிருந்தார் பகுதி பகுதியாக பரிசோதிக்க? பழைய இரும்புக்கட்டில் உள்ள ஒரு அறைச் சுவரில் எழுதி இருந்ததை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மறுபடி எப்படி கண்ணில் பட்டது? நல்ல காவற்துறையும் அவர்களின் கண்டுபிடிப்பும்.  என்ன சுரண்டி வைத்திருந்ததை எல்லாம் அள்ளி இறைத்திருப்பார்கள், சுவரில் சாவுக்கான காரணம் தெரிந்திருக்கு.  அறையை இன்னொருமுறை பரிசோதித்து  தமிழில் கடிதம் கண்டுபிடிப்பார்களாம். ஆங்கிலத்தில் சுவரில் எழுதும் பிள்ளை தன்னை கூட்டிக்கொண்டு போகாவிடில் நான் தற்கொலை செய்வேன் என்று தாயிடம் தொலைபேசியில் கதைக்கும்போது கூறியிருப்பாரே? ஆங்கிலத்தில் அதுவும் தமிழ் உச்சரிப்பில் எழுதும் பிள்ளை, அதை தமிழிலேயே எழுதி இருக்கலாமே? எழுத்தைக்கொண்டு அவர் எழுதவில்லை என்பதை பெற்றோர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி ஒரு சோடிப்பு.  சுவரில் எழுதுவதால் என்ன பயன்?  மண்ணெண்ணெய் எப்படி அறைக்குள் வந்தது என்ற கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாய் அவர்களே வாக்களித்துள்ளனர். அப்போ சொல்லவேண்டியதுதானே அந்தபெண்தான் வாங்கினாள்என்று. அடைபட்டிருந்த பெண்ணிடம் எப்படி மண்ணெண்ணெய், லைற்றர் வந்தது என்கிற கேள்விக்கு பதில் தர வேண்டுமே? 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

துருவித் துருவி ஆராய்ந்து மண்ணெண்ணெய், தீப்பிடித்த செருப்பு கண்டு பிடித்தவர்களின் கண்ணில் இது எப்படி மறைந்திருந்து இப்போ வெளிப்பட்டது? அது சரி ஏன் மீண்டும் அவரின் அறையை பரிசோதித்தார்கள்? அவர் என்ன பெரிய  மாட மாளிகையிலா தங்கியிருந்தார் பகுதி பகுதியாக பரிசோதிக்க? பழைய இரும்புக்கட்டில் உள்ள ஒரு அறைச் சுவரில் எழுதி இருந்ததை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மறுபடி எப்படி கண்ணில் பட்டது? நல்ல காவற்துறையும் அவர்களின் கண்டுபிடிப்பும்.  என்ன சுரண்டி வைத்திருந்ததை எல்லாம் அள்ளி இறைத்திருப்பார்கள், சுவரில் சாவுக்கான காரணம் தெரிந்திருக்கு.  அறையை இன்னொருமுறை பரிசோதித்து  தமிழில் கடிதம் கண்டுபிடிப்பார்களாம். ஆங்கிலத்தில் சுவரில் எழுதும் பிள்ளை தன்னை கூட்டிக்கொண்டு போகாவிடில் நான் தற்கொலை செய்வேன் என்று தாயிடம் தொலைபேசியில் கதைக்கும்போது கூறியிருப்பாரே? ஆங்கிலத்தில் அதுவும் தமிழ் உச்சரிப்பில் எழுதும் பிள்ளை, அதை தமிழிலேயே எழுதி இருக்கலாமே? எழுத்தைக்கொண்டு அவர் எழுதவில்லை என்பதை பெற்றோர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி ஒரு சோடிப்பு.  சுவரில் எழுதுவதால் என்ன பயன்?  மண்ணெண்ணெய் எப்படி அறைக்குள் வந்தது என்ற கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாய் அவர்களே வாக்களித்துள்ளனர். அப்போ சொல்லவேண்டியதுதானே அந்தபெண்தான் வாங்கினாள்என்று. அடைபட்டிருந்த பெண்ணிடம் எப்படி மண்ணெண்ணெய், லைற்றர் வந்தது என்கிற கேள்விக்கு பதில் தர வேண்டுமே? 

இது கொலை. கொழும்பு பகுதியில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலம் அல்லது சிங்கள மொழி மூலமான பாடசாலைகளிலே கல்வி பெறுவதால் இவர்களுக்கு தமிழ் நன்கு பேசத் தெரிந்தாலும் எழுதத்தெரியாது. ஆங்கிலத்தில் தமிழை எழுதத்தெரியும். இலங்கை அரச பெயர்ப்பலகைகளில் முற்றிலும் தவறான தமிழ் அறிவிப்புகளை வெளியிடுபவர்கள் இவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசார்ட் தரப்பு ரொம்ப desperate போல தெரிகிறது. ரொம்ப சின்னபுள்ளதனமா பூச் சுத்துறாங்க. நிச்சயம் இதில் பொலீசின் உள்ளடி வேலையுமுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமி சித்திரவதைமூலம் படுகொலை செய்யப்பட்டாள் என்பது அனைவருக்கும் தெளிவாக தோன்றும் ஒன்று.

அதேவேளை என்ன சோடிப்புக்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும்,

குற்றங்களை மறைத்தாலும் மறைக்காவிட்டாலும் ரிசாத்தை நிச்சயம் சிக்கவைத்தே தீர்வார்கள், ஏனென்றால் ரிசாத் இப்போது சிங்களவர்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தேவையில்லாத ஒருவர்.

ஒருவேளை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முதல் இருந்த நிலையில் முஸ்லீம் தலைவர்களும், கட்சிகளும் சிங்கள அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக/விரும்பபடுபவர்களாக இப்போதும் இருந்திருந்தால் நிலமையே தலைகீழ்.

இந்த சிறுமியின் அசம்பாவிதத்தை தற்கொலை என்று சொல்லி எப்போதோ வழக்கை  இழுத்து மூடியிருப்பார்கள்.

இலங்கையில் ஒரு குற்றம் சம்பந்தமான விஷயத்தில் நீ சிங்களவர்களுக்கு வேண்டபடுபவரா இல்லையா என்பதை வைத்தே நீதிதுறை தன் கடமையை ஆற்றுகிறது.

மைத்திரி காலத்தில் வடக்கே இவரும் கிழக்கே ஹிஸ்புல்லா என்ற அவரும் தமிழர் நிலங்களை அபகரிப்பதில், இஸ்லாமியர்கள் பரம்பலை வடகிழக்கில் அதிகரிப்பதில் ஆடிய ஆட்டமென்ன, இப்போ அவர் என்ன செய்கிறார் என்று அயலவருக்கும் தெரியாதென்று நினைக்கிறேன்.

இவர் என்ன ஆகபோறார் என்று இவருக்கே தெரியாது..

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பல வழக்குகளில் எளிதில் தப்பமுடியாத  முற்றுகைகளுக்குள் எப்போதோ நைனாவை கொண்டுவந்துவிட்டார்கள்.

எந்த வடிவிலாவது சிறுமி கொலைக்கு நீதி கிடைத்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் சாக்களில் மகிழ்ந்தவர்கள்

எம் மக்களின் பிணங்களின் மீது   காசு  பார்த்தவர்கள்

தர்மத்தின் எதிரிகளோடு கைகோர்த்தவர்கள்

நிச்சயம்  அழிவர்

அதை நான் எனது கண்ணால் காண்பேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னண்டால் தமிழ் சினிமாவில் வருவது போல் சின்னப் பிள்ளையே கண்டுபிடிக்கக்கூடிய விடயம். அப்பிடியே அப்பட்டமாக தெரிகிறது காதிலை பூச்சுத்துகிறார்கள் என்று

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

துருவித் துருவி ஆராய்ந்து மண்ணெண்ணெய், தீப்பிடித்த செருப்பு கண்டு பிடித்தவர்களின் கண்ணில் இது எப்படி மறைந்திருந்து இப்போ வெளிப்பட்டது? அது சரி ஏன் மீண்டும் அவரின் அறையை பரிசோதித்தார்கள்? அவர் என்ன பெரிய  மாட மாளிகையிலா தங்கியிருந்தார் பகுதி பகுதியாக பரிசோதிக்க? பழைய இரும்புக்கட்டில் உள்ள ஒரு அறைச் சுவரில் எழுதி இருந்ததை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மறுபடி எப்படி கண்ணில் பட்டது? நல்ல காவற்துறையும் அவர்களின் கண்டுபிடிப்பும்.  என்ன சுரண்டி வைத்திருந்ததை எல்லாம் அள்ளி இறைத்திருப்பார்கள், சுவரில் சாவுக்கான காரணம் தெரிந்திருக்கு.  அறையை இன்னொருமுறை பரிசோதித்து  தமிழில் கடிதம் கண்டுபிடிப்பார்களாம். ஆங்கிலத்தில் சுவரில் எழுதும் பிள்ளை தன்னை கூட்டிக்கொண்டு போகாவிடில் நான் தற்கொலை செய்வேன் என்று தாயிடம் தொலைபேசியில் கதைக்கும்போது கூறியிருப்பாரே? ஆங்கிலத்தில் அதுவும் தமிழ் உச்சரிப்பில் எழுதும் பிள்ளை, அதை தமிழிலேயே எழுதி இருக்கலாமே? எழுத்தைக்கொண்டு அவர் எழுதவில்லை என்பதை பெற்றோர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி ஒரு சோடிப்பு.  சுவரில் எழுதுவதால் என்ன பயன்?  மண்ணெண்ணெய் எப்படி அறைக்குள் வந்தது என்ற கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாய் அவர்களே வாக்களித்துள்ளனர். அப்போ சொல்லவேண்டியதுதானே அந்தபெண்தான் வாங்கினாள்என்று. அடைபட்டிருந்த பெண்ணிடம் எப்படி மண்ணெண்ணெய், லைற்றர் வந்தது என்கிற கேள்விக்கு பதில் தர வேண்டுமே? 

அவரின்  பாடசாலை எழுத்துக்கள்  தற்போதைய சுவர் எழுத்துக்களுடன் ஒப்பிடப்படுகிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தமிழரின் சாக்களில் மகிழ்ந்தவர்கள்

எம் மக்களின் பிணங்களின் மீது   காசு  பார்த்தவர்கள்

தர்மத்தின் எதிரிகளோடு கைகோர்த்தவர்கள்

நிச்சயம்  அழிவர்

அதை நான் எனது கண்ணால் காண்பேன்

 

விசுகர்! இந்த விடயம் ரிஷாட் தரப்புக்கு சாதகமாகவே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! இந்த விடயம் ரிஷாட் தரப்புக்கு சாதகமாகவே முடியும்.

எவன் மாட்டினாலும் சந்தோசமே அண்ணா

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

தமிழரின் சாக்களில் மகிழ்ந்தவர்கள்

எம் மக்களின் பிணங்களின் மீது   காசு  பார்த்தவர்கள்

தர்மத்தின் எதிரிகளோடு கைகோர்த்தவர்கள்

நிச்சயம்  அழிவர்

அதை நான் எனது கண்ணால் காண்பேன்

 

விசுகு அவர்களே! தப்பித்தவறி சிறீலங்காவுக்குச் சென்றுவிடாதீர்கள் சென்றால் உங்கள் கண்கள்!....ஐயகோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சட்டத்தரணிமாரும்,எம்பிமாரும் .....ரிசாட்டு கற்புக்கரசன் போல காட்டுக் கூச்சல் போடுகினம்...பங்கு போட்டவையோ../

Link to comment
Share on other sites

செல்வி ஹிஷாலினியின் இழப்பு தொடர்பில் ரிஷாட் குடும்பம் மௌனிப்பது ஏன்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

எங்கடை சட்டத்தரணிமாரும்,எம்பிமாரும் .....ரிசாட்டு கற்புக்கரசன் போல காட்டுக் கூச்சல் போடுகினம்

ஹிஷாலினிக்கு வேலைகாரணமாக மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் அதனால் தற்கொலை செய்திருப்பா என்று முடிக்க தான் அவர்களுக்கு விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஹிஷாலினிக்கு வேலைகாரணமாக மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் அதனால் தற்கொலை செய்திருப்பா என்று முடிக்க தான் அவர்களுக்கு விருப்பம்.

Oh My love .. a rare exception I feel like converse in English only.. இல்லாட்டி என்ன பலாயெல்லாம் என்னிண்ட வாய்க்குள்ளால வந்து விழும் என்னு இனி செல்லிக் கொன்னு இல்லிதானே பெரியோருமாரே-  இன்றைய நேயர் விருப்பம்.(ன்று முடிக்க தான் அவர்களுக்கு விருப்பம். 😡)

இதை வாசிக்கும் போது எதாவது கொழ கொழ என்று சத்தம் வந்தால் அஃது இரத்தம் கொதிப்பதால் என அறிவீராக  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎08‎-‎2021 at 03:11, கற்பகதரு said:

இதில் பேசும் பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவரா?

ஆம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.