Jump to content

நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பின்னால் நிற்கும் உங்கள் கருணா அவர்கள் தலைவர் தொடக்கம் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டிய வண்ணமே உள்ளார். ஆனால் தேர்தலில் தோற்று விட்டார்.

அவர் தேர்தலில் தோத்தது அவரை விட உங்களுக்கு தான் கவலை போல🙂 வெல்வதற்கு வழியை காட்டலாமே😉...பாதிக்கப்பட்ட போராளிகள் பற்றிய தலைப்பு எப்பவும் போல கருணாவில் வந்து நிக்கிறது😐 

9 minutes ago, குமாரசாமி said:

கருத்து பஞ்சம் வரும் போது பச்சைபுள்ளி இட்டவர்களையும் சேர்த்து திட்டுவது யாழ்களத்தில் ஒரு நோயாக மாறிவிட்டது 🤣

கருத்து பஞ்சமா எனக்கா உங்களை போன்றவர்கள் தான் பதிலுக்கு பதில் எழுத முடியாமல் திரியை திசை திருப்பி எங்கோ கொண்டு போகின்றவர்கள் ...நீங்களே எழுதி சந்தோசப்பட்டு பச்சை குத்தி மகிழுங்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அவர் தேர்தலில் தோத்தது அவரை விட உங்களுக்கு தான் கவலை போல🙂 வெல்வதற்கு வழியை காட்டலாமே😉...பாதிக்கப்பட்ட போராளிகள் பற்றிய தலைப்பு எப்பவும் போல கருணாவில் வந்து நிக்கிறது😐 

கருணாவின்ரை கையிலை கொஞ்சத்தை வைச்சால் உள்ளுக்கை இருக்கிற ஆக்களை வெளியிலை எடுக்கலாம் எண்டொரு கதை கொஞ்சநாள் உலாவினது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

அப்படி என்றால் நீங்கள் சொல்வது மட்டும் உண்மையோ ,வரலாறோ ஆகி விடுமோ? 
நான் கருணாவை நேரில் பார்த்து வளர்ந்தவள் ...நீங்கள் ,உங்களை போன்றோர் தலைவரையும், போராட்டத்தையும் வெளி நாட்டில் இருந்து தான் பாத்தீர்கள்  

 

15 வயதில் நீங்கள் போராளியாக பார்த்த முரளிதரன் இன்று சிறீலங்காவில் பெரிய பணக்காரர்.

அவ்வளவு தான் உங்கள் வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கருணா பிள்ளையானை காட்டி குத்தி முறிய போராளிகளுக்கு சிங்கள தளபதிகள் புத்தி சொல்லி உதவியும் செய்கிறார்கள் நாம பழைய கிளறி என்ன ஏது இருக்கு என்று இன்னமும்  கிளறிக்கொண்டு இருக்கிறம் இருப்போம் இது உன்னும் பல தசாப்தங் கள் வரை நீழும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு,ராணுவம்,விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள்,விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளர்கள்,தமிழ் அரசியல் கட்சிகள்,தமிழ் மக்கள்,இந்தியா என்று அனைவரிடமும் முன்னால் போராளிகள் கையெடுத்து கும்பிட்டு கேட்பது இதுவாகத்தான் இருக்கும்..👇

            பாலைவனம் கடந்து வந்தோம்… பாதங்களை ஆறவிடு…🙏

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

கருணாவின்ரை கையிலை கொஞ்சத்தை வைச்சால் உள்ளுக்கை இருக்கிற ஆக்களை வெளியிலை எடுக்கலாம் எண்டொரு கதை கொஞ்சநாள் உலாவினது 😎

உந்தப்புரளியை நீங்களும் நம்பினீங்களோ ?

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாம் கருணா பிள்ளையானை காட்டி குத்தி முறிய போராளிகளுக்கு சிங்கள தளபதிகள் புத்தி சொல்லி உதவியும் செய்கிறார்கள் நாம பழைய கிளறி என்ன ஏது இருக்கு என்று இன்னமும்  கிளறிக்கொண்டு இருக்கிறம் இருப்போம் இது உன்னும் பல தசாப்தங் கள் வரை நீழும் .

இரத்தினபுரியில கிடைச்சது போல ஏதாவது புதையல் கிடைக்கும்.அதுவரை  கிண்டி கிளறும் 🌚 பணியை நாங்கள் கைவிடமாட்டோம் தம்பி.🌚

நீங்கள் மூச்சுக்காட்டாமல் இருங்கோ. நாங்க தான் முடிவெடுப்போம் நீங்கள் என்ன செய்ய வேணுமெண்டதை.😯

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

உந்தப்புரளியை நீங்களும் நம்பினீங்களோ ?

இரத்தினபுரியில கிடைச்சது போல ஏதாவது புதையல் கிடைக்கும்.அதுவரை  கிண்டி கிளறும் 🌚 பணியை நாங்கள் கைவிடமாட்டோம் தம்பி.🌚

நீங்கள் மூச்சுக்காட்டாமல் இருங்கோ. நாங்க தான் முடிவெடுப்போம் நீங்கள் என்ன செய்ய வேணுமெண்டதை.😯

 

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி

இதில் நீங்கள் குறிப்பிடுவது:

நீங்கள்=  தாயகம்

நாங்க = புலம் பெயர் தமிழர்கள்???

Link to comment
Share on other sites

10 hours ago, விசுகு said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி

இதில் நீங்கள் குறிப்பிடுவது:

நீங்கள்=  தாயகம்

நாங்க = புலம் பெயர் தமிழர்கள்???

எனது பதில் தனிக்காட்டுராஜாவுக்கானது. 

 

அண்ணே எனக்கு உங்களைப் போல கணக்கெல்லாம் தெரியாது. =?? உந்த அடையாளங்களை நீங்கள் கணக்காளர்கள் தான் விளக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, shanthy said:

எனது பதில் தனிக்காட்டுராஜாவுக்கானது. 

 

அண்ணே எனக்கு உங்களைப் போல கணக்கெல்லாம் தெரியாது. =?? உந்த அடையாளங்களை நீங்கள் கணக்காளர்கள் தான் விளக்க வேண்டும். 

 

தங்கச்சி

நம்பிட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, shanthy said:

 

அக்கா பாதுகாப்பா வந்தது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் சில வல்லரசுகளும் அவர்களின் நட்பு நாடுகளும் ...முஹாஜிடீன்,அல்கொய்டா,தலிபான்கள் ,ஐ.எஸ்.ஐ என்ற பெயரில் பல அமைப்புக்களை உருவாக்கி குளிர்காய்ந்து கொண்டிருப்பது போல....சிறிலங்காவிலும் சிலருக்கு   அப்படி செய்யும் எண்ணம் இருக்க‌லாம்....எதுவும் நடக்கலாம்....இந்தியா பசுபிக் பிராந்தியத்திலும் ,இந்து சமுத்திரத்திலும் போருக்கு இழுத்து விடப்பட்டுள்ளது ..... சில தாக்குதலை செய்து விட்டு பயங்கரவாத குழுக்கள் மீது பலியை போட சிலர் முயற்சி செய்யலாம்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி தமிழ்த்தேசியவாதிகள் 2009க்கு பின் புடுங்கியாதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்தான், இனிமேலாவது இவர்கள் மூடிக்கொண்டிருந்தால், அங்கு முன்னாள் போராளிகள் எப்படி நடக்கவேண்டும். அவர்களே முடிவெடுக்கட்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, shanthy said:

உந்தப்புரளியை நீங்களும் நம்பினீங்களோ ?

இரத்தினபுரியில கிடைச்சது போல ஏதாவது புதையல் கிடைக்கும்.அதுவரை  கிண்டி கிளறும் 🌚 பணியை நாங்கள் கைவிடமாட்டோம் தம்பி.🌚

நீங்கள் மூச்சுக்காட்டாமல் இருங்கோ. நாங்க தான் முடிவெடுப்போம் நீங்கள் என்ன செய்ய வேணுமெண்டதை.😯

கன பேருக்கு எரிச்சலாத்தான் இருக்கும் அக்கா இருக்கும் வரைக்கும் சும்மா கப்சிப்பா இருப்பார்கள் சிங்களவர்கள் வந்து எதாவது செய்ய வெளிக்கிட்டால் இவங்களுக்கு உதறல் எடுக்கும் அந்த உதவி பெற்ற  போராளிகளை துரோகிகள் ஆக்காமல் இருந்தால் நல்லது .
 

Link to comment
Share on other sites

7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கன பேருக்கு எரிச்சலாத்தான் இருக்கும் அக்கா இருக்கும் வரைக்கும் சும்மா கப்சிப்பா இருப்பார்கள் சிங்களவர்கள் வந்து எதாவது செய்ய வெளிக்கிட்டால் இவங்களுக்கு உதறல் எடுக்கும் அந்த உதவி பெற்ற  போராளிகளை துரோகிகள் ஆக்காமல் இருந்தால் நல்லது .
 

தம்பி சிங்களவர்கள் செய்த உதவியைத்தான் அவர்களும் பெரிதாக மதிக்கிறார்கள். 

ஒருலட்சம் உதவி பெற்றது பற்றி அவர்களைப் பாராட்டும் இந்தப் போராளிகள் பலரின் விடுதலைக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் ஒரு நன்றி சொல்ல மறந்துவிட்டார்கள். இவர்களுக்கு உதவியவர்கள் அரசியல்வாதிகள் இல்லை. தாம் வருந்தி உழைத்த பணத்தில் தான் உதவினார்கள். 

செய்நன்றி மறந்தமை பற்றிய சிறு வருத்தத்தை உதவிய சிலர் பகிர்ந்து கொண்டார்கள். 

9 hours ago, விசுகு said:

 

தங்கச்சி

நம்பிட்டன்

மிக மகிழ்ச்சி அண்ணே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, shanthy said:

தம்பி சிங்களவர்கள் செய்த உதவியைத்தான் அவர்களும் பெரிதாக மதிக்கிறார்கள். 

ஒருலட்சம் உதவி பெற்றது பற்றி அவர்களைப் பாராட்டும் இந்தப் போராளிகள் பலரின் விடுதலைக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் ஒரு நன்றி சொல்ல மறந்துவிட்டார்கள். இவர்களுக்கு உதவியவர்கள் அரசியல்வாதிகள் இல்லை. தாம் வருந்தி உழைத்த பணத்தில் தான் உதவினார்கள். 

செய்நன்றி மறந்தமை பற்றிய சிறு வருத்தத்தை உதவிய சிலர் பகிர்ந்து கொண்டார்கள். 

மிக மகிழ்ச்சி அண்ணே. 

அறிவேன் ஆனால் அந்த இடத்தில் அவர்களை நினைவு கூரவும் முடியாது கழுவுற மீனில் நழுவுற மீனாக நகர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவர்களும் இருக்கலாம் உங்களுக்கு தெரியாததா என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கன பேருக்கு எரிச்சலாத்தான் இருக்கும் அக்கா இருக்கும் வரைக்கும் சும்மா கப்சிப்பா இருப்பார்கள் சிங்களவர்கள் வந்து எதாவது செய்ய வெளிக்கிட்டால் இவங்களுக்கு உதறல் எடுக்கும் அந்த உதவி பெற்ற  போராளிகளை துரோகிகள் ஆக்காமல் இருந்தால் நல்லது .
 

 

31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அறிவேன் ஆனால் அந்த இடத்தில் அவர்களை நினைவு கூரவும் முடியாது கழுவுற மீனில் நழுவுற மீனாக நகர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவர்களும் இருக்கலாம் உங்களுக்கு தெரியாததா என்ன ?

ஒத்துவரவில்லையே??😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் எமக்கு முதன்மையானவர்கள் 🙏🏽
ஆனால் சிங்களம் போராளிகளின் பிரச்சனைகளை பூசி மெழுகிவிட்டு ஈழத்தமிழர் பிரச்சனைகளை தீர்த்துவிட்டோம் என சர்வதேசத்திற்கு சொல்லாதவரைக்கும் சந்தோசம்.

ரணில் அண்மையில் ஒரு விருந்துபசாரத்தில் விருந்துண்டது பல சந்தேகங்களை உருவாக்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2021 at 19:59, ரதி said:

போராளிகளை அரசிடமும் ,ஆமியிடமும்  கையேந்தும் நிலைமைக்கு கொண்டு வந்தது யார் 

 

சட்டங்களும், சலுகைகளும், நீதியும், நிஞாயமும் எல்லோருக்கும் சமமாக இருந்திருந்தால், அது தவறும் பட்ஷத்தில் நம்ம தலைமைகள் நடவடிக்கை எடுத்திருந்தால் யாரும் யாரிடமும் கையேந்தியிருக்கத் தேவையேற்பட்டிருக்காது. இப்போ நீங்கள் கூறுங்கள்  இந்த நிலைமைக்கு காரணம் யாராயிருக்கும்?

இங்கு யாராவது போராளிகளைப்பற்றி குறைவாக எழுதியுள்ளார்களா? சாத்தான் ஓதும் வேதம் பற்றியே இங்கு பிரஷ்தாபிக்கப்படுகிறது. அதற்குள் ஏன் போராளிகளை இழுத்து வியாபாரம் நடக்குது?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

 

ஒத்துவரவில்லையே??😭

எங்களின் நினைப்பு, நாங்கள் மட்டுந்தான் ஊரில் இருந்து எழுதுகிறோம், எது வேண்டுமானாலும் எழுதி விடலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற நோக்கில் விசுவாசம் காட்டுகிறது. எதிர்த்து கேட்டால், ஆதாரம் காட்டினால் நாங்கள் ஊரில் இருக்கிறபடியால் அப்படித்தான் எழுதவேண்டும் என்று நழுவுகிறது. அப்படித்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு ஏதும் இங்கு உண்டோ? புரியவில்லை... விரும்பினால் பூசி மெழுகி எழுதாமலும் தவிர்க்கலாம். அப்படி எழுதி மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பது எனது பணியோ? என்னவோ .....

Link to comment
Share on other sites

9 minutes ago, satan said:

நாங்கள் ஊரில் இருக்கிறபடியால் அப்படித்தான் எழுதவேண்டும் என்று நழுவுகிறது. அப்படித்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு ஏதும் இங்கு உண்டோ? புரியவில்லை...

அவ்வளவுக்கு விபரம் புரியாதவரா நீங்கள்? ….

18 hours ago, shanthy said:

அண்ணே எனக்கு உங்களைப் போல கணக்கெல்லாம் தெரியாது. =?? உந்த அடையாளங்களை நீங்கள் கணக்காளர்கள் தான் விளக்க வேண்டும். 

கீழே விளக்கத்தை பாருங்கள்

On 8/8/2021 at 14:00, விசுகு said:

நாங்க = புலம் பெயர் தமிழர்கள்???

முதலாவது ? “நாங்க”வுக்கு.

இரெண்டாவது ? “புலம் பெயர்” பற்றியது. வேறு நாட்டு குடிமக்கள் இல்லையோ!

மூன்றாவது ? “தமிழர்” பற்றியது - பிள்ளைகள் பேசும் மொழி அதை சந்தேகத்துக்குள்ளாக்குவதால் வந்த கேள்வி.😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2021 at 07:47, satan said:

எங்களின் நினைப்பு, நாங்கள் மட்டுந்தான் ஊரில் இருந்து எழுதுகிறோம், எது வேண்டுமானாலும் எழுதி விடலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற நோக்கில் விசுவாசம் காட்டுகிறது. எதிர்த்து கேட்டால், ஆதாரம் காட்டினால் நாங்கள் ஊரில் இருக்கிறபடியால் அப்படித்தான் எழுதவேண்டும் என்று நழுவுகிறது. அப்படித்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு ஏதும் இங்கு உண்டோ? புரியவில்லை... விரும்பினால் பூசி மெழுகி எழுதாமலும் தவிர்க்கலாம். அப்படி எழுதி மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பது எனது பணியோ? என்னவோ .....

அநேகமாக யாழ் இணையம் என்பது இலங்கையில் இருப்பவர்களுக்கு தெரியாது  அமைச்சரே அது புலத்தை விட்டு வெளியோறியர்கள் அறிய வேண்டும் என்பதற்க்காக எழுதுவது அநேககமாக நாட்டில் நடப்பது உங்களுக்கு கூட ஒன்றுமே தெரியாமல் நீங்கள் கட்டைய உருட்டுகிறீர்கள் செய்தி தளங்களையும் முகநூலையும் பார்த்து 

நான் லண்டனுக்கு புறப்பட்டு இப்ப நைஜீரியாவில் நிற்கிறன் இத்தாலிக்கு வந்து அப்படியே பிரான்சுக்கு வந்து அங்க வந்து சேருவன் வந்த பிறகு சொல்கிறன் நான் ஊரில இல்லையென்று .

On 10/8/2021 at 07:58, கற்பகதரு said:

அவ்வளவுக்கு விபரம் புரியாதவரா நீங்கள்? ….

வாய்ப்பில்லை வாய்ப்பில்லை யூட் ஐயா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பிரான்சில் இருந்து கொண்டும் ஊரில் வாழ்வது போல பாவனை காட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அநேகமாக யாழ் இணையம் என்பது இலங்கையில் இருப்பவர்களுக்கு தெரியாது  அமைச்சரே அது புலத்தை விட்டு வெளியோறியர்கள் அறிய வேண்டும் என்பதற்க்காக எழுதுவது அநேககமாக நாட்டில் நடப்பது உங்களுக்கு கூட ஒன்றுமே தெரியாமல் நீங்கள் கட்டைய உருட்டுகிறீர்கள் செய்தி தளங்களையும் முகநூலையும் பார்த்து 

சுமந்திரன் அப்பப்ப வந்து போறவர் எண்டு ஒரு கதை புகைஞ்சது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, satan said:

சிலர் பிரான்சில் இருந்து கொண்டும் ஊரில் வாழ்வது போல பாவனை காட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உண்டு. 

அதாரப்பா

எனக்குத்தெரியாமல் பிரான்சில்???

Link to comment
Share on other sites

On 9/8/2021 at 11:11, விளங்க நினைப்பவன் said:

அக்கா பாதுகாப்பா வந்தது மகிழ்ச்சி.

அன்புக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.