Jump to content

சீன தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரான்ஸ் வர தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

  • ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • மாடர்னா -இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவ்ஷீல்ட் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • ஜான்சன் அண்ட ஜான்சன் - முதல் அளவு செலுத்திக்கொண்ட 4 வாரங்களுக்குப் பின்னர் பிரான்சிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      
  • https://tamilwin.com/article/sri-lankans-barred-from-coming-to-france-1628637188
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேற சைனாக்காரன்ற ஊசிய போட்டுட்டன்  பிரான்ஸ் பக்கம் வர ஏலாதோ😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில உள்ள சில ஆக்களுக்கு புடிச்சு சினோபாமை போடனும். ஐயோ அம்மான்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவினம். 

பை த பாய்.. யாழில் உள்ள ஒரு சில சிகாமணிகளின் கருத்தின் பிரகாரன் பிரான்ஸ் காரனுக்கு சிங்களவன்ற புத்திசாலித்தனம் பிடிக்கல்ல. பொறாமை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Do not travel to France due to COVID-19. Exercise increased caution in France due to terrorism and civil unrest"

https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/france-travel-advisory.html 😂

தனி, ஒன்றும் குடிமுழுகி விடாது! அமெரிக்க வெளிநாட்டமைச்சு பிரான்சுக்கு பயணம் செய்ய வேண்டாமென்று இரண்டு நாட்கள் முன்பு தான் அறிவித்திருக்கிறது. எனவே சினோபாம் போட்டதும் சிறி லங்காவில் இருப்பதும் உங்களுக்கு இப்போது பாதுகாப்பு!

மற்றபடி: ஐரோப்பிய யூனியனின் 8 நாடுகள் இரண்டு சீன தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்கின்றன! எனவே ஸ்வீடனுக்கு சுற்றுலா போய் வரலாம் நீங்கள்!😎

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வேற சைனாக்காரன்ற ஊசிய போட்டுட்டன்  பிரான்ஸ் பக்கம் வர ஏலாதோ😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழில உள்ள சில ஆக்களுக்கு புடிச்சு சினோபாமை போடனும். ஐயோ அம்மான்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவினம். 

பை த பாய்.. யாழில் உள்ள ஒரு சில சிகாமணிகளின் கருத்தின் பிரகாரன் பிரான்ஸ் காரனுக்கு சிங்களவன்ற புத்திசாலித்தனம் பிடிக்கல்ல. பொறாமை. 🤣

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

 உங்கள் கருத்துக்கள் விடயத்தில் எட்டத்தில் இருக்க நினைக்கின்றேன். இந்த பாமரனை இழுக்கின்றீர்கள்.இருந்தாலும் எனக்கு எட்டியவரை ஒரு பதில் கருத்து.

நான் இங்கே எங்கேயும் ஜேர்மனியில் சினோபாம் தடுப்பூசி போடப்படுவதாக கூறவில்லை.
ஜேர்மனியில் எனது சிநேகித குழாம் கொஞ்சம் பெரியது. அதில் பல நாட்டவர்கள் உள்ளனர்.அவர்கள் கேம்பிறிட்ச் அளவிற்கு அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்கு தேவையான தாராள பொதறிவு உள்ளவர்கள் என்பதில் எனக்கு திருப்தி.பல உலக விடயங்களை பகிர்ந்து கொள்வதிலும் எமக்குள் ஆர்வம் உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அரைப்பதை விட அனுபவஸ்தர்கள் அரைப்பது என்றும் நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பானதும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 உங்கள் கருத்துக்கள் விடயத்தில் எட்டத்தில் இருக்க நினைக்கின்றேன். இந்த பாமரனை இழுக்கின்றீர்கள்.இருந்தாலும் எனக்கு எட்டியவரை ஒரு பதில் கருத்து.

நான் இங்கே எங்கேயும் ஜேர்மனியில் சினோபாம் தடுப்பூசி போடப்படுவதாக கூறவில்லை.
ஜேர்மனியில் எனது சிநேகித குழாம் கொஞ்சம் பெரியது. அதில் பல நாட்டவர்கள் உள்ளனர்.அவர்கள் கேம்பிறிட்ச் அளவிற்கு அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்கு தேவையான தாராள பொதறிவு உள்ளவர்கள் என்பதில் எனக்கு திருப்தி.பல உலக விடயங்களை பகிர்ந்து கொள்வதிலும் எமக்குள் ஆர்வம் உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அரைப்பதை விட அனுபவஸ்தர்கள் அரைப்பது என்றும் நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பானதும் கூட.

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ளவர்கள் இந்த அவசர நிலையின்போது நிச்சயமாக புலத்திலுள்ளவர்கள் கருத்தையறிந்து அதன்படி செயலாற்ற போவதில்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது வசதிபடுகிறதோ எது சரியென்று படுகிறதோ அதைதான் செய்யபோகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழிகள் எதுவுமேயில்லை,சிங்களவன் கொடுப்பதை போடுவதை தவிர வேறு எந்த சக்தியும் தமது தனிப்பட்ட செல்வாக்கினால் அந்த மக்களுக்கு சிறந்ததை கொண்டுபோய் சேர்க்க எந்த வாய்ப்புகளுமேயில்லை.

நம்மால் செயல்வடிவம் பெறமுடியாத ஒன்றிற்காக பக்கம் பக்கமாக விவாதம் செய்வது உறவுகளுக்குள் பகையை ஏற்படுத்துவதைவிட உருப்படியாக எதுவுமே பலன் தராது..

இது சம்பந்தமாக நாம் முரண்படுவதெல்லாம் மாங்கு மாங்கு எண்டு குத்தி கீ போர்ட்டை பழுதாக்க மட்டுமே பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சவங்களே தலையை பிச்சுக்கொண்டு திரியிறாங்களாம்.அடுத்த கட்டம் என்னவெண்டு தெரியாமலே அரசாங்கங்கள் தடுமாறுது.

இதுக்குள்ள எங்கடை அறிவாளிகள் நோபல் பரிசு வாங்கிற அளவுக்கு  எடுத்து விடுகினம்..

அறிவியலும் விஞ்ஞானமும் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனித குலத்திற்கு சீரான வாழ்க்கையை காட்டத்தெரியவில்லை. இன்றைய உலகில் எங்கும் அழிவும் அவலங்களுமே  அகோரமாக வளர்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

 

6 hours ago, Justin said:

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

 

6 hours ago, பெருமாள் said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

ஜேர்மனி... சீனாவுக்கு,  "நீளமான  கயிறு"  குடுத்திருக்குது. :grin:

ஆலோசனையில்  உள்ளது என்று சொல்லியுள்ளதை... 
நாம்... ஊசி வந்து இறங்குது, அதை சனத்துக்கு ஏத்தப் போற கோணத்தில் ஆராயக் கூடாது. 🧐

மேலுள்ள செய்தியை...
சம்பந்தன் ஐயா... "தீபாவளிக்கு... தீர்வு வருகின்றது" என்பது போலவும், 😂
இந்தியா.... "இலங்கை நிலைமைகளை, மிக உன்னிப்பாக அவதானித்திக் கொண்டிருக்கிறோம்"  என்பது போலவும் 😂 வாசித்து விட்டு.... கொடுப்புக்குள்  சிரித்து விட்டு போக வேண்டும். 🤣

இப்பிடித்தான்... துருக்கியை, 
ஐரோப்பா ஒன்றியத்தில் சேர்க்க ஆலோசிக்கின்றோம் என்று ஜேர்மனி,
30 வருசத்துக்கு முன்பு, துருக்கிக்காரனுக்கும் "கயிறு" கொடுத்தது.
அதைக் கேட்ட... துருக்கிக்காரங்களுக்கு பயங்கர சந்தோசம். :grin:

அதனைப்போல... சீனாவை, இப்ப ஜேர்மனி  சந்தோசப் படுத்தியிருக்கு.    😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

"Do not travel to France due to COVID-19. Exercise increased caution in France due to terrorism and civil unrest"

https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/france-travel-advisory.html 😂

தனி, ஒன்றும் குடிமுழுகி விடாது! அமெரிக்க வெளிநாட்டமைச்சு பிரான்சுக்கு பயணம் செய்ய வேண்டாமென்று இரண்டு நாட்கள் முன்பு தான் அறிவித்திருக்கிறது. எனவே சினோபாம் போட்டதும் சிறி லங்காவில் இருப்பதும் உங்களுக்கு இப்போது பாதுகாப்பு!

மற்றபடி: ஐரோப்பிய யூனியனின் 8 நாடுகள் இரண்டு சீன தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்கின்றன! எனவே ஸ்வீடனுக்கு சுற்றுலா போய் வரலாம் நீங்கள்!😎

 

இங்கே இடத்துக்கு இடம் ஊசி கிடைக்கப்பொறுவதை பொறுத்து போடுகிறார்கள் மன்னார் பக்கம் அமெரிக்க ஊசி, மலையகத்தில் வேற கிழக்கில் சைனா, வடக்கில் சைனா,  என்னவோ ஊசி போட்டால்தான் வேலைக்கு வாங்க என்று சொல்லி இருக்கிறார்கள் காட்டையும் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள் . அரசு சுழற்சி முறையில் வேலைக்கு வாங்கோ என்றால் அப்படி செய்ய முடியாது கடமைக்கு வாங்கோ என நம்ம அரச உயரதிகாரிகள்  சொல்கிறார்கள் ஒரு கிழமை போனேன் தொன்டை மெதுவாக இறுக்கமானது போல உணர்ந்தேன் தற்போது வேலை போனாலும் பரவாயில்லை என வீட்டில்  இருக்கிறன் ஜஸ்டின் அண்ண ஒரு ஊசி போட்டாச்சு 

சுவீடனுக்கு நானு சுற்றுலா ம்கும் கனவிலதான் போய் வரணூம் 

12 hours ago, valavan said:

தாயகத்தில் உள்ளவர்கள் இந்த அவசர நிலையின்போது நிச்சயமாக புலத்திலுள்ளவர்கள் கருத்தையறிந்து அதன்படி செயலாற்ற போவதில்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது வசதிபடுகிறதோ எது சரியென்று படுகிறதோ அதைதான் செய்யபோகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழிகள் எதுவுமேயில்லை,சிங்களவன் கொடுப்பதை போடுவதை தவிர வேறு எந்த சக்தியும் தமது தனிப்பட்ட செல்வாக்கினால் அந்த மக்களுக்கு சிறந்ததை கொண்டுபோய் சேர்க்க எந்த வாய்ப்புகளுமேயில்லை.

நம்மால் செயல்வடிவம் பெறமுடியாத ஒன்றிற்காக பக்கம் பக்கமாக விவாதம் செய்வது உறவுகளுக்குள் பகையை ஏற்படுத்துவதைவிட உருப்படியாக எதுவுமே பலன் தராது..

இது சம்பந்தமாக நாம் முரண்படுவதெல்லாம் மாங்கு மாங்கு எண்டு குத்தி கீ போர்ட்டை பழுதாக்க மட்டுமே பயன்படும்.

ஊசி குத்தியே ஆகணும் என வீட்டைத்தட்டுகிறார்கள் எந்த ஊசியாக இருந்தாலும் பராவாயில்லை என மக்களும் உயிர் பயத்தில் குத்திக்கொள்கிறார்கள் ஆனால் இலங்கையை பொறுத்த வரைக்கும் தனிநபர் சுகாதாரம் என்பது ஒரு துளியும் இல்லை பாரிய ஆபத்து எல்லா பக்கமும் சனம் கூடிய பகுதிகளில்  மக்கள் இறப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது ஓட்டமாவடி நிறம்பியுள்ளது தற்போது அம்பாறை இறக்காமம் பகுதி புதைப்பதற்கு தெரிவாகியுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இடத்துக்கு இடம் ஊசி கிடைக்கப்பொறுவதை பொறுத்து போடுகிறார்கள் மன்னார் பக்கம் அமெரிக்க ஊசி

சவுதி அரேபியாவின் நிதிப் பங்களிப்போடு.. முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க ஊசிதான் போடினம். அதனடிப்படையில் தான் மன்னாரில் சில பிரதேசங்களுக்கு அந்தக் கொடுப்பனவு. 

இலங்கையின் 5வது பணக்காரர்.. மிஸ்டர் கருணா கும்மானால்.. ஏன் போட முடியவில்லை.. கிழக்கு மக்களுக்கு ஏன் போட முடியவில்லை..?! இதையிட்டு ஏன் கேள்வி கேக்கிறீங்களில்லை. புலம்பெயர் மக்களை பார்த்து கேட்கவும் திட்டவும் முடிவதை.. ஏன் அங்கு செய்கிறீர்கள் இல்லை..??!

வடக்கில் இருந்து பல தடவை அமைச்சரான தாடியர் பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ளவரால்.. ஏன் வடக்கிற்கு போட முடியவில்லை..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vasee said:

அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.

அஸ்ட்ரா செனிக்காவை அரசு அங்கிகரித்துவிட்டது WHO அங்கிகரித்து விட்டது ஆனால் எம்மவர்கள்  அங்கிகரித்துவிட்டனரா?
அப்படியிருக்க சினோபார்ம்முக்கு சான்சே கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

சவுதி அரேபியாவின் நிதிப் பங்களிப்போடு.. முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க ஊசிதான் போடினம். அதனடிப்படையில் தான் மன்னாரில் சில பிரதேசங்களுக்கு அந்தக் கொடுப்பனவு. 

இலங்கையின் 5வது பணக்காரர்.. மிஸ்டர் கருணா கும்மானால்.. ஏன் போட முடியவில்லை.. கிழக்கு மக்களுக்கு ஏன் போட முடியவில்லை..?! இதையிட்டு ஏன் கேள்வி கேக்கிறீங்களில்லை. புலம்பெயர் மக்களை பார்த்து கேட்கவும் திட்டவும் முடிவதை.. ஏன் அங்கு செய்கிறீர்கள் இல்லை..??!

வடக்கில் இருந்து பல தடவை அமைச்சரான தாடியர் பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ளவரால்.. ஏன் வடக்கிற்கு போட முடியவில்லை..???!

அப்ப மன்னாரில் மட்டும்தான் முஸ்லீம்கள் இருக்கிறார்களா  வடகிழக்கில் இல்லையா அரசாங்கம் கிடைக்கும் ஊசிகளை போடப்படாத இடங்களுக்கு அனுப்புகிறது அதிகமாக கிடைக்கும் ஊசி சைனாவினது .

 கருணா அம்மான் டக்ளஸ் ஐயாவிடம்  சொத்து இருக்கலாம் காசும் இருக்கலாம் ஏன் நீங்கள் கூட்டமைக்காரரை இங்கு சேர்க்கவில்லை அவர்களிடமும் பணம் இருக்குதானே ஏன் நீங்களும் இலங்கையில் பிறந்தவர்தானே கேள்விகளை கேட் கலாம் தானே .

புலம்பெயர்ந்தவர்களுக்கு யார் திட்டினார்கள் புலம்பெயர்ந்தவர்கள் நினைப்பதும் இங்கு நடக்க வேண்டும் என நினைக்கும் போது கருத்து முரண்பாடுகள் வருகிறது இது வரைக்கும் அக்கறையுள்ள நீங்கள் ஏன் மக்களுக்கு யாழில் திட்டத்தைக்கொண்டு ஊசிகள் வாங்கி தமிழ் மக்களூக்கு  வைத்திசாலையூடாக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது  கேள்விகளை  அனைவராலும் கேட் கவே முடியும்  5 ரூபா ஊசியாக இருந்தாலும் சரி அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்குகிறது அது எல்லா மக்களையும் சேர்த்தே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.