Jump to content

இந்தியா யாருக்காக வர வேண்டும்? இரண்டு தெரிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு தரப்பு  எந்த காலகட்டத்திலும் இந்தியாவின் நலன் கருதி செயல்படாது இதை இன்னும் இந்தியா கொள்கை வகுப்பாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.......இலங்கை அரசு தனது பாதுகாப்புக்கு சீனாவை முழுவதுமாக நம்பியுள்ளது இந்தியாவை அல்ல....உள்நாட்டு பிரச்சனைக்கு வேண்டுமென்றால் இந்தியாவிடம் சில உதவிகளை பெறும் ஆனால் சர்வதேச நெருக்கடிச்சூழலில் சீனா தான் இலங்கையின் பாதுகாவன் என சிறிலங்கா தரப்பு நம்பிக்கையுடன் செயல் படுகிறது....
71  ஜெவிபி கிளர்ச்சி,புலிகளுடன் .....இப்படி உள்நாட்டு விவகாரத்துக்கு மட்டும் இந்தியா சிரிலங்கா வின் பெரியண்ணை....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.