Jump to content

என்னய கைது பண்ணாதீங்க.. குத்திட்டு செத்திடுவன்..😆- கதறிய மீரா மிதுன்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…🤣

 

 

Link to comment
Share on other sites

  • பாலபத்ர ஓணாண்டி changed the title to என்னய கைது பண்ணாதீங்க.. குத்திட்டு செத்திடுவன்..😆- கதறிய மீரா மிதுன்..
  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் சமூகநலன் விரோதிகள். வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையே… கொலை பண்ணிக்கிட்டு, செத்துடுவேன்… 😂 🤣 👍🏼 

அதை, முதல்ல செய்…. மூ*வி. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…🤣

உதாரிது புலவரே?

உதுகள் அலம்பறைகளை, மோடியும், ஸ்டாலினும் கேட்க வேணுமாமே.... பெரிய இடமோ?   🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு மீராமிதுன் வெளியால வந்து சிறைசேட்டைகள் வெளியிடத்தான் போறார்🤣.

ஊடகவியளாலர் மீரா மிதுன் கைதை வன்மையாக கண்டிகிறோம்🤣.

பிகு

யூடியூப்பில் கொச்சை வீடியோ போடும் துரை முருகன் ஊடகவியலாளர் என்றால்,

பேஸ்புக்கில், டிவிட்டிரில் பச்சை பச்சையாக வீடியோ போடும் மீரா மிதுனும் ஊடகவியலாளர்தான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நாளைக்கு மீராமிதுன் வெளியால வந்து சிறைசேட்டைகள் வெளியிடத்தான் போறார்🤣.

ஊடகவியளாலர் மீரா மிதுன் கைதை வன்மையாக கண்டிகிறோம்🤣.

பிகு

யூடியூப்பில் கொச்சை வீடியோ போடும் துரை முருகன் ஊடகவியலாளர் என்றால்,

பேஸ்புக்கில், டிவிட்டிரில் பச்சை பச்சையாக வீடியோ போடும் மீரா மிதுனும் ஊடகவியலாளர்தான்🤣

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான்😎

மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா மிதுன் கைது: பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
மீரான மிதுன்

பட மூலாதாரம்,MEERA MITHUN

 
படக்குறிப்பு,

நடிகை மீரா மிதுன்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு காவல்துறையில் புகார் அளித்தார்.

7 பிரிவுகளில் வழக்கு

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் காவல்துறையினர் மீரா மிதுன் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153 (A)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (B) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படிகூறி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்குப் பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னைக் கைது செய்தால் பரவாயில்லை எனக் கூறியிருந்தார்.

அவர் எங்கே இருக்கிறார் எனத் தேடிவந்த காவல்துறையினர் அவரது செல்போனை வைத்து, அவர் இருக்குமிடத்தை அறிய முயன்றனர். அவர் கேரளாவில் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில், அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பிக்பாஸ்

எட்டுத் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். பிறகு 2019ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.

பெண் திரைக்கலைஞர்கள் தன்னுடைய முகத் தோற்றத்தை பிரதிசெய்ய முயலுவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-58213706

இவர் தன்னை தானே பிரபலபடுத்தும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுதானா அந்த சொப்பன சுந்தரி போடுங்க சார் புடிச்சு ஜெயிலில் போடுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான்😎

மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...🤣

கோடு ரெண்டும் ஒரே ரகம்தான். பார்வைதான் ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறுகண்ணில் வெல்லம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ இதுதானா அந்த சொப்பன சுந்தரி போடுங்க சார் புடிச்சு ஜெயிலில் போடுங்க

முன்ன பின்ன பாத்ததில்ல 😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பான் சனாதிபதி அவர்களே.. அமெரிக்க அதிபர் அவர்களே.. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான்😎

மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...🤣

நமக்கு வீடியோலட்சுமி பத்தியும் ஒரு பெரிய கோடு போடும் பார்வையும் இருக்குதெல்லோ....😁

போலீஸ்க்காரர் வந்தோன்ன, இந்தம்மா, இங்கிலிஷ் கெட்ட வார்த்தையிலை திட்டுது. 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நமக்கு வீடியோலட்சுமி பத்தியும் ஒரு பெரிய கோடு போடும் பார்வையும் இருக்குதெல்லோ....😁

 

நமக்கு இருந்து என்ன பிரயோசனம். ஸ்டாலின் காலில் நெடுண்சாண்டையா வீழ்ந்துவிட்ட பிறகு வீடியோ லக்சுமி, வீடியோ என்ன படமே ரிலிஸ் பண்ணாலும் ஸ்டாலின் பாதுகாப்பார்.

என்னது….ஆ….இனத்தின் எதிரிகள்…கருவறுத்தே தீருவோம்….🤣

#மண்டியிடாத மானம்🤦‍♂️
large.38A6166A-8178-45C2-8357-0912F9007F09.jpeg.20de5956a40defa671c68f6810815e77.jpeglarge.8F54313B-FC70-4414-8CE5-45FDE524CA3B.jpeg.34021422fb383b82f390fb32a79dd062.jpeg

15 minutes ago, நந்தன் said:

கருணாநிதிக்கு போட்டியா நடிக்குது. 

வசன கர்தா எழுதிகொடுத்ததை நடிகை சொல்லுவது வழமைதானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நமக்கு இருந்து என்ன பிரயோசனம். ஸ்டாலின் காலில் நெடுண்சாண்டையா வீழ்ந்துவிட்ட பிறகு வீடியோ லக்சுமி, வீடியோ என்ன படமே ரிலிஸ் பண்ணாலும் ஸ்டாலின் பாதுகாப்பார்.

என்னது….ஆ….இனத்தின் எதிரிகள்…கருவறுத்தே தீருவோம்….🤣

#மண்டியிடாத மானம்🤦‍♂️

சீமான் எதை சொன்னாலும் எதிர்க்கருத்து வைப்பதுதானே உங்கள் வழமை.🤣

மாற்றுக்கருத்துக்கள் அவசியம். ஆனால் அது எங்கே எப்படி ஏன் என்பதில் தான் ஒவ்வொருவரின் நிலைப்பாடு புலப்படும்😂

அது சரி சீமானின் ஏ டீம் பி டீம் சி டீம் நிலமை இப்போது எப்படி போகின்றது?🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாப்பாடு கொடுக்கல என் கைய போலீஸ் உடைச்சிடாங்க” சென்னைக்கு அழைத்து வந்த மீரா மீதுன் கதறல்...

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்பொழுது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.  

”எனக்கு சாப்பாடு கொடுக்கல என் கைய போலீஸ் உடைச்சிடாங்க” சென்னைக்கு அழைத்து வந்த மீரா மீதுன் கதறல்...

 

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல புகார்கள்   அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவில் தெரிந்தவர் ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அவர் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியது தொடர்பான வீடியோக்களை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image_750x_6118b4f18bb1e.jpg

காவல்துறையினர் அழைத்து வந்தபோது ஊடகங்களை பார்த்து எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை, போலீசார் தன் கையை உடைத்து விட்டதாகவும், கடந்த மூன்று வருடங்களாக நான் கொடுத்த புகார்களை காவல்துறையினர் எடுக்கவில்லை என்றும், என் படம் ரிலீஸ் ஆகா கூடாதுனு போலீசார் எனக்கு அரஜாகம் பன்னிட்டு இருப்பதாக ஊடகங்களை பார்த்து கதறிக்கொண்டே சென்றார்.

குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை... 

webteamAug 15, 20210133

மீரா மீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஆண் நண்பரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்

  • குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை  பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 7-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல் நானும் இருப்பேன் எனப் பேசினார். முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டு நடிகை மீரா மிதுன் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில்  மீரா மிதுன் அவருடைய ஆண் நண்பருடன் பதுங்கி இருப்பது தெரிந்ததையடுத்து போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது கைது செய்ய வந்த போலீசாருடன் நடிகை மீரா மிதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

செல்போனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற போது ,தன்னை கொடுமைபடுத்துவதாக கூறி மீரா மிதுனே வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பினார். அதன்பிறகு போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும் மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்தபோது அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் அதே வாகனத்தில் அழைத்து வந்தனர். 

ஆனாலும் போலீஸ் வாகத்திலேயே மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் தமிழ்நாடு எல்லைக்கு வந்தபோது உதவிக்கு கோவை மாவட்ட பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண் போலீசாரின் உதவியோடு கைதான மீரா மிதுனை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்பட்டார். 24 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் டிராண்சிட் வாரண்டு பெறவில்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு 4 வது நுழைவுவாயில் வழியாக உள்ளே கொண்டு வந்தபோது ஊடகங்கள் காட்சிகளை பதிவு செய்தனர். 

image_750x_6118cc3a83603.jpg 

அப்போது மீரா மிதுன், தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும்" சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன்  வாக்குவாதம் செய்து வந்தார். வாக்குமூலம் கொடுக்க மாட்டேன் என வாக்குவாதத்தால் முதல் தளம் முழுவதும் மீரா மிதுனின் சத்தமாக இருந்தது. தனது வழகறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனனர். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவருடைய நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மீராமீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக வந்த புகாரை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

https://www.malaimurasu.com/posts/crime/Officials-accused-of-soliciting-bribes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meera Mitun- ஐ Police Station-ல தர தரவென இழுத்து செல்லப்பட்ட Video..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

Meera Mitun- ஐ Police Station-ல தர தரவென இழுத்து செல்லப்பட்ட Video..

 

 

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

Meera Mitun- ஐ Police Station-ல தர தரவென இழுத்து செல்லப்பட்ட Video..

இது உங்களின் கருத்தா?

தரதரவென்று தரையிலேயே இழுக்கலாம்.

அனால் ,வீடியோ இல் அவரை, காவல்துறையின் வழமையான கைதின் குறியீடான காவல்துறையின் கைத்தாங்கல் பிடிக்குள்,   அவராக நடந்து வரும்படி, அவரின் மீது எந்த குற்றசாட்டு இருந்தாலும், காவல்துறை கண்ணியமாகவே அவரை நடத்தி இருக்கிறது. 
   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

 

 

 

 

 

இது உங்களின் கருத்தா?

தரதரவென்று தரையிலேயே இழுக்கலாம்.

அனால் ,வீடியோ இல் அவரை, காவல்துறையின் வழமையான கைதின் குறியீடான காவல்துறையின் கைத்தாங்கல் பிடிக்குள்,   அவராக நடந்து வரும்படி, அவரின் மீது எந்த குற்றசாட்டு இருந்தாலும், காவல்துறை கண்ணியமாகவே அவரை நடத்தி இருக்கிறது. 
   
 

அது உங்கள் கண்ணிற்கு தெரியாது கடஞ்சா….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலின மக்கள்மீது கொலை, தாக்குதல்கள்,ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக வலைதளங்களில்  பாட்டாளி மக்கள் கட்சிமீதும் அதன் தலைவர் ராமதாசின்மீதும் அவர் சார்ந்த வன்னிய சமூகத்தின் மீதும் மிக பரவலான கண்டனங்கள் கருத்துக்கள் , அவர்கள்மீது எந்தவகையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கபடுவதில்லை குற்றச்சாட்டுக்களும் எப்போதும் உலாவருகின்றன.

காயத்திரி ரகுராம் பட்டியலின மக்களை மறைமுகமாக மையபடுத்தி சேரியில இருக்கிறவனுக பழக்க வழக்கங்கள் என்ற வார்த்தை பேசி திட்டியபோது இதே வேகத்தில் சட்டம் செயல்பட்டதா தெரியவில்லை.

எஸ்வி சேகரும் சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்து  காவல்துறையால் தேடபடும்போது மீரா மிதுன் போலவே என்னை யாரும்  கைது செய்ய முடியாது என்று திமிராக தலைமறைவாக  இருந்தபடி அறிக்கைவிட்டார், காவல்துறை தேடுது என்றார்கள்  பின்பு அவர் பொலிஸ்காரருடன் அவர்கள் வாகனத்தில் சுற்றி திரிந்த படம் எல்லாம் வந்தது அதுக்கும் ஒரு நடவடிக்கை இல்லை.

மீராமிதுன் ஒண்டுக்கும் பிரயோசனம் இல்லாத ஒரு ஒண்டரையணா கேசு என்பதால் உடனடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறது, இந்தியாவில் குற்றங்களை யார் புரிகிறார்கள் என்பதை வைத்தே நீதி தன் கடமையை உடனடியாக செய்யும்.

மீராமிதுன் பேசுற பேச்சுக்கும் விடுற வீடியோ அறிக்கைகளுக்கும் ஐஞ்சுரூபா எலிபாசணம்தான் வாங்கி வைக்கோணும் அவ்வளவு அநியாயம்.

தமிழக சில செய்திகள்  தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பற்றி யாழில் செய்திபகிர அனுமதி மறுப்பு உண்டு, அப்படியிருந்தும் மீரா யாழில் முக்கியத்துவம் பெறுகிறார் என்றால், தலைவி மீராமிதுன் சும்மா இல்ல வேற லெவல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நந்தன் said:

முன்ன பின்ன பாத்ததில்ல 😮

இல்லை பெரிதாக தெரியாது செய்தி கேள்விப்படுவேன் ஆனால் விரிவாக பார்த்ததில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை பெரிதாக தெரியாது செய்தி கேள்விப்படுவேன் ஆனால் விரிவாக பார்த்ததில்லை

மாமா ராசசசசசன்! நீங்க எங்க இருக்கீங்க???????

மீரா மிதுன் கேரளாவில் கைது: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய  வழக்கில் அதிரடி! | Meera Mithun arrested for comments against sc/st  community

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மாமா ராசசசசசன்! நீங்க எங்க இருக்கீங்க???????

மீரா மிதுன் கேரளாவில் கைது: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய  வழக்கில் அதிரடி! | Meera Mithun arrested for comments against sc/st  community

இங்கதான் சாமியார் பெரிசா ஒன்றும் இல்லையே நால்ல அடக்க  ஒடுக்கமான பிள்ளை போலதானே இருக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை பெரிதாக தெரியாது செய்தி கேள்விப்படுவேன் ஆனால் விரிவாக பார்த்ததில்லை

பாவம் பெடியன் ,காட்டினத பாக்கேல்ல போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கதான் சாமியார் பெரிசா ஒன்றும் இல்லையே நால்ல அடக்க  ஒடுக்கமான பிள்ளை போலதானே இருக்கு 😁

 

என் சாவுக்கு காரணமாவோரை தூக்கிலிட வேண்டும் : பிக்பாஸ் மீரா மிதுன் மோடிக்கு  டுவிட் - Ceylonmirror.net

அலையுறாங்கள் 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.