Jump to content

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஓ..திரும்பி போட்டாரே? எஜாமானர் சொன்னா வருவார், போவார் போலும்.

அது எங்களுக்கு மட்டும் தான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... இது என்ன சிதம்பர ரகசியமே?

சகலரும் அறிந்ததே... பேப்பர்களை வாசித்தால் தெரியுதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ம்ம்ம்... இது என்ன சிதம்பர ரகசியமே?

சகலரும் அறிந்ததே... பேப்பர்களை வாசித்தால் தெரியுதே....

லண்டனில இப்ப எங்கய்யா பேப்பர் வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நந்தன் said:

லண்டனில இப்ப எங்கய்யா பேப்பர் வருது.

நந்தன் அண்ணை, உங்களை இரண்டு ஒரு சொல்லு எழுதுபவராகவே அறிந்து இருக்கிறேன், அதனூடாக நீங்கள் சொல்லும் விடயங்களை ரசித்திருக்கிறேன். இப்போது தான் எழுதுவதை பார்க்கிறேன். என்ன விடயம் என்று தெரியவில்லை, என் மேல் சிறு கோபம் போல தெரிகிறது.

நல்லது. காலை வணக்கம். பத்திரிகைகள் எல்லாம் இணையத்துக்கு போய் கனகாலம் ஆகிறதே.

நான் இயக்கத்துக்கோ, தலைமைக்கோ எதிரானவன் அல்ல. அதேவேளை எனக்கும் ஆதங்கம் உண்டு. அதனையே எனது கருத்தாக வைத்தேன்.

நன்னிசோழன் பதிவுகளின் தீவிர ரசிகன். ஆனாலும் அதனை பார்க்கும் போதும் வயிறு எரிகிறது. என்ன செய்வது.

சரி அண்ணை, வருகிறேன், சந்திப்போம். 

***

அதேவேளை, தல கோசனும், நானும் இப்படிதான்... அடிபடுவோம், உருளுவோம்.... தளத்தினை ஒரு சுவாரசியமாக வைத்திருக்க... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

 

10 hours ago, Nathamuni said:

 

10 hours ago, goshan_che said:

 

10 hours ago, Nathamuni said:

 

10 hours ago, goshan_che said:

 

10 hours ago, Nathamuni said:

 

10 hours ago, நந்தன் said:

 

9 hours ago, Nathamuni said:

 

9 hours ago, நந்தன் said:

 

9 hours ago, Nathamuni said:

.சரி அண்ணை, வருகிறேன், சந்திப்போம். 

 

Bild

குமாரசாமி ஆகிய நான்...... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அதேவேளை, தல கோசனும், நானும் இப்படிதான்... அடிபடுவோம், உருளுவோம்.... தளத்தினை ஒரு சுவாரசியமாக வைத்திருக்க... 😜

சரி நம்பிட்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அல்லா,

இது என்ன கொடுமை வாப்பா.

நான் ஒரு வெத்து வேட்டு, கூகிள் பார்த்து அடிச்சி வுடுற எண்டு நானே செல்லிதானே ஈக்கன்.

இதில அத ஏதோ நீங்க கண்டு பிடிச்ச போல தோது பலாய் சென்னா என்ன கதைவா🤣.

இததான் போல கொழும்பான் பொய் பொத்தல் எண்டு சென்ன🤣

 

நாதமுனி ஸேர் 

🤣

ஐசே நாங்கள் தேள் வடிவ தாக்குதல் நடத்த ஐடியா குடுத்த ஆக்கள் வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

ஐசே நாங்கள் தேள் வடிவ தாக்குதல் நடத்த ஐடியா குடுத்த ஆக்கள் வா

சபேசன் உங்க கூட்டாளியா 

1 hour ago, குமாரசாமி said:

 

Bild

எங்க மிச்ச எடுபிடிகள் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நன்னிசோழன் பதிவுகளின் தீவிர ரசிகன். ஆனாலும் அதனை பார்க்கும் போதும் வயிறு எரிகிறது. என்ன செய்வது

அதான் நன்னியிண்ட ஒரு பதிவுக்கும் லைக்கோ, கருத்தோ எழுதுவதில்லை போல🤣. சரி இனி போய் லைக் போடாதேங்கோ அப்பட்டமாக் தெரியும்🤣.

1 hour ago, Nathamuni said:

அதேவேளை, தல கோசனும், நானும் இப்படிதான்... அடிபடுவோம், உருளுவோம்.... தளத்தினை ஒரு சுவாரசியமாக வைத்திருக்க... 😜

சீ சீ… அப்படி ஒன்றும் இல்லை 🤣

39 minutes ago, colomban said:

ஐசே நாங்கள் தேள் வடிவ தாக்குதல் நடத்த ஐடியா குடுத்த ஆக்கள் வா

பீல்டு மார்சல்🤣

1 hour ago, குமாரசாமி said:

 

Bild

தமிழர் ஆச்சே அண்ணை🤣. தகவல்களை பரிமாறியும் இருக்கிறியள் போல? 

சந்தோசம். ரொம்ப சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

சீ சீ… அப்படி ஒன்றும் இல்லை 🤣

சீ.. சி... அப்படித்தான்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

சபேசன் உங்க கூட்டாளியா 

எங்க மிச்ச எடுபிடிகள் 😄

உங்கினேக்கை தான் நிக்கினம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிட்குறிய நாதமுனி, கோஷன் ... 
இரண்டுபேரும் அழகாக தமிழில் ஆழமாக எழுதக்கூடியவர்கள். கருத்துக்கள் தான் வெவ்வேறு திசை. அதில் தவறில்லை. நாங்களும் கூட நிறைய விடயங்களை தெரிந்துக்கொள்கிறோம்.
உங்கள் இருவரினது ஆளைஆள் போட்டுத்தாக்கும் கருத்தாடல்கள் ஒன்றும் இதர வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், குஷிப்படுத்தும் விடயமாக நான் பார்க்கவில்லை. இதே போலத்தான் பலரின் நிலையும் என நினைக்கிறன். 
இது தவிர்க்கப்பட்டால் பலர் சந்தோஷப்படுவார்கள். உங்களை இப்படி எழுதாதே, அப்படி எழுதாதே என்று அறிவுரை கூற நான் முயலவில்லை.  பலர் முகத்தை சுளிக்க வைக்க வேணாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தகவல்களை பரிமாறியும் இருக்கிறியள் போல? 

இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Sasi_varnam said:

மதிப்பிட்குறிய நாதமுனி, கோஷன் ... 
இரண்டுபேரும் அழகாக தமிழில் ஆழமாக எழுதக்கூடியவர்கள். கருத்துக்கள் தான் வெவ்வேறு திசை. அதில் தவறில்லை. நாங்களும் கூட நிறைய விடயங்களை தெரிந்துக்கொள்கிறோம்.
உங்கள் இருவரினது ஆளைஆள் போட்டுத்தாக்கும் கருத்தாடல்கள் ஒன்றும் இதர வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், குஷிப்படுத்தும் விடயமாக நான் பார்க்கவில்லை. இதே போலத்தான் பலரின் நிலையும் என நினைக்கிறன். 
இது தவிர்க்கப்பட்டால் பலர் சந்தோஷப்படுவார்கள். உங்களை இப்படி எழுதாதே, அப்படி எழுதாதே என்று அறிவுரை கூற நான் முயலவில்லை.  பலர் முகத்தை சுளிக்க வைக்க வேணாமே. 

கவனத்தில் எடுக்கிறேன்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கவனத்தில் எடுக்கிறேன்🙏🏾.

நீ பெரிய மனசுகாரன் பா   🙏 ❤️😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 20:40, Sasi_varnam said:

மதிப்பிட்குறிய நாதமுனி, கோஷன் ... 
இரண்டுபேரும் அழகாக தமிழில் ஆழமாக எழுதக்கூடியவர்கள். கருத்துக்கள் தான் வெவ்வேறு திசை. அதில் தவறில்லை. நாங்களும் கூட நிறைய விடயங்களை தெரிந்துக்கொள்கிறோம்.
உங்கள் இருவரினது ஆளைஆள் போட்டுத்தாக்கும் கருத்தாடல்கள் ஒன்றும் இதர வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், குஷிப்படுத்தும் விடயமாக நான் பார்க்கவில்லை. இதே போலத்தான் பலரின் நிலையும் என நினைக்கிறன். 
இது தவிர்க்கப்பட்டால் பலர் சந்தோஷப்படுவார்கள். உங்களை இப்படி எழுதாதே, அப்படி எழுதாதே என்று அறிவுரை கூற நான் முயலவில்லை.  பலர் முகத்தை சுளிக்க வைக்க வேணாமே. 

பலரும் நினைப்பது போல் இதை நான் ஹாஸ்யமாகவோ, அவரோடு கொழுவு பட வேண்டும் என்பதாலோ எழுதுவதில்லை. 

எனக்கு யாரும் எந்த கருத்தோடும் இருப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் ஒரு மண்ணுக்கு, அதன் வலிகளோடு சம்பந்த பட்டவர்கள்தான், அந்த மண்ணின் சரிகளையும், பிழைகளையும் சீர்தூக்கி பாக்க முடியும். 

பார்க்கலாம் - யாரையும் முகம் சுழிக்க வைப்பது எனது நோக்கம் அல்ல. 

ஆனால் இந்த சர்ச்சையில் பங்குபெறாத ஒரு ஆளுக்கு இதை பார்க்கும் போது சலிப்பு வருகிறது என்பதை புரிந்து கொள்கிறேன்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்

Bild

cool man ....😂

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் எமது தமிழ் சமூகம் போன்று சமூக மயப்படுத்த சமூகம், முன்னொரு காலத்தில் எமது தமிழ் சமூகத்திலும் பெண்கள் கல்வி, தனியே வெளியே செல்லக்கூடாது இது போன்று பல கட்டுப்பாடுகள் காணப்பட்டது.
சமூகத்தால் இயற்றப்படும் கட்டுப்பாடுகளை அந்த சமூகத்தில் பிறப்பவர்கள் கேள்விகள் இல்லாமல் உள்வாங்குவர் அது அவர்களுக்கு சரியாகவிருக்கும், ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு மிருகத்தனமாகத்தெரிவதற்குக்காரணம் அவர்கள் வாழும் சமூகத்தில் அவர்களுக்கு அப்படியான அனுபவம் இருப்பதில்லை உதாரணமாக இலங்கையில் சிறுபான்மை சமூகம் பேச்சு, எழுத்து, மத மனித உரிமைகள் மறுக்கப்படுகின்ற மக்களைப்பார்த்து அச்சூழ்நிலையில் முன்னர் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களால் சாதாரணமாக கடந்து போக முடியாது ஏனெனில் அவர்கள் வாழும் சூழல் அவர்களுக்கு புதிய கோணத்தில் அதனைப்பார்க்க வைக்கிறது, ஆனால் இலங்கையில் வாழும் சிறுபான்மையினருக்கு அது ஒரு பொருட்டேயல்ல.

ஆப்கன் மக்களும் சிறிது காலத்தின் பின் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பிவிடுவார்கள், புத்தன் கூறியது போல(இணக்க அரசியல்) இயைபாகம் அடந்து விடுவர், உலகமும் அவர்களை மறந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 20:40, Sasi_varnam said:

மதிப்பிட்குறிய நாதமுனி, கோஷன் ... 
இரண்டுபேரும் அழகாக தமிழில் ஆழமாக எழுதக்கூடியவர்கள். கருத்துக்கள் தான் வெவ்வேறு திசை. அதில் தவறில்லை. நாங்களும் கூட நிறைய விடயங்களை தெரிந்துக்கொள்கிறோம்.
உங்கள் இருவரினது ஆளைஆள் போட்டுத்தாக்கும் கருத்தாடல்கள் ஒன்றும் இதர வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், குஷிப்படுத்தும் விடயமாக நான் பார்க்கவில்லை. இதே போலத்தான் பலரின் நிலையும் என நினைக்கிறன். 
இது தவிர்க்கப்பட்டால் பலர் சந்தோஷப்படுவார்கள். உங்களை இப்படி எழுதாதே, அப்படி எழுதாதே என்று அறிவுரை கூற நான் முயலவில்லை.  பலர் முகத்தை சுளிக்க வைக்க வேணாமே. 

உங்கள் கருத்துக்கு நன்றி. 

கோசன் ஒரு நல்ல நண்பர். நான் அவதானித்த வகையில், அவர் எழுதுவதை, அருமை என்று சொல்லி சவால் விடாத வரையில் அவர் நண்பர். அது தவறு என்று சொன்னால், மனிதர் கடுப்பாகிறார். உடனே தனிமனித தாக்குதலுக்கு போகிறார்.

முடிந்த வரை அனுசரித்து தான் போகிறேன். இதுக்கு மேல ஒன்றும் செய்ய முடியாது. சில வேளைகள் நானும் அவரது பதிவுக்கு, எல்லை மீறி பதிவிடுகிறேனோ என்று நினைப்பது உண்டு.

உங்கள் வேண்டுதலுக்கு அமைய, இன்று முதல், முடிந்தளவுக்கு இனிமேல் அவருடன் உரையாடலை தவிர்ப்பதன் மூலம், தளத்தின் கண்ணியத்தினை காக்க முனைகிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லாட்டில் உங்க மிச்ச சனம் பிரென்ச், டொச், டேனிஷ், ஹிந்தி, அரபிக் எண்டு அவை அவைண்ட இரெண்டாம் மொழியில் எழுத வெளிகிட்டு, யாழை ஐக்கிய நாடுகள் சபை போல ஆக்கி போடுவினம்🤣.

இப்ப… ஊரிலை உள்ள ஆக்கள், சீனா பாசையை, அந்த மாதிரி கதைக்கிறார்களாம். 😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப… ஊரிலை உள்ள ஆக்கள், சீனா பாசையை, அந்த மாதிரி கதைக்கிறார்களாம். 😁😂🤣

கதையோட கதையாய் புலம்பெயர் தமிழிச்சிகள் இப்பவெல்லாம் தமிழ்நாட்டு சீரியல் தமிழ் கதைக்க வெளிக்கிட்டினம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கதையோட கதையாய் புலம்பெயர் தமிழிச்சிகள் இப்பவெல்லாம் தமிழ்நாட்டு சீரியல் தமிழ் கதைக்க வெளிக்கிட்டினம் 😁

ஓமண்ணை… நானும் இதனை, அவதானித்துள்ளேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப… ஊரிலை உள்ள ஆக்கள், சீனா பாசையை, அந்த மாதிரி கதைக்கிறார்களாம். 😁😂🤣

முந்தி தண்ணி கொஞ்சம் ஓவராய் போய் நாக்கு இழுபட்டோன சீனா பாசை பேசுறவையள் தானே? இப்ப கூர்ப்படைஞ்சிட்டினம் போல தண்ணி அடியாமலே பேசினம் 🤣.

24 minutes ago, குமாரசாமி said:

கதையோட கதையாய் புலம்பெயர் தமிழிச்சிகள் இப்பவெல்லாம் தமிழ்நாட்டு சீரியல் தமிழ் கதைக்க வெளிக்கிட்டினம் 😁

ஆர் உந்த ஊரில கிடுகு பின்னி கொண்டு நிண்டுட்டு, லண்டனில் வந்து மார்ட்டினி அடிக்கிற ஆக்களோ? 

அது ஸ்டைலாம் அண்ணை🤣

ஆனால் இங்க வளர்ற பிள்ளையள் அதையே கேட்டு வளர்வதால் அதுதான் தமிழ் என்று நினைக்கவும் தலைபடுகுதுகள் 🙁.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ஓமண்ணை… நானும் இதனை, அவதானித்துள்ளேன். 🙂

உண்மையிலையே அவையின்ரை நெளிப்புகளை பார்க்க விசர்தான் வரும்.அப்பிடிகதைக்கிறதாலை தாங்கள் ஏதோ மூளைசாலிகள் எண்ட நினைப்பு...பட்டிக்காட்டு கூட்டங்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உண்மையிலையே அவையின்ரை நெளிப்புகளை பார்க்க விசர்தான் வரும்.அப்பிடிகதைக்கிறதாலை தாங்கள் ஏதோ மூளைசாலிகள் எண்ட நினைப்பு...பட்டிக்காட்டு கூட்டங்கள். 😡

இன்னும் ஒரு விடயமும் இருக்கு. எனக்கு ஒரு ஆள் சொன்னவ தாங்கள் ஊரில தமிழை posh ஆ கதைப்பீனமாம்🤣.

உதாரணத்துக்கு காண்டீபன் என்பதை Kaandeepan என்று அல்லாமல் Gaandeeban என்று சொல்வது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.