Jump to content

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதை நீங்கள் ஏன் கஸ்டபட்டு இங்கிலீசில எழுதுதினியள் எண்டுதான் விளங்கேல்ல? 

எனக்கு தமிழ் வாசிக்க தெரியும்.

எனக்கு தமிழ் வாசிக்க எழுத தெரியாத தமிழர்கள் சிலரை தெரியும் அவர்களின் அப்பாமார் தமிழ்தேசியம் நெருப்பாக கதைப்பவர்கள் ஆனால் யாழ்களத்தில் தமிழில் எழுதும் கோஷான் சேக்கு அதே களத்தில் தமிழில் எழுதிவரும் நாதமுனி இப்போது மட்டும் எதற்காக ஆங்கிலத்தில் எழுத வேண்டும் 🤔

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

ஆர் உந்த ஊரில கிடுகு பின்னி கொண்டு நிண்டுட்டு, லண்டனில் வந்து மார்ட்டினி அடிக்கிற ஆக்களோ? 

அது ஸ்டைலாம் அண்ணை🤣

ஆனால் இங்க வளர்ற பிள்ளையள் அதையே கேட்டு வளர்வதால் அதுதான் தமிழ் என்று நினைக்கவும் தலைபடுகுதுகள் 🙁.

இஞ்சையும் எலிக்குஞ்சுகள் மாதிரி திரியினம். வெளிநாட்டுக்கு வந்தவுடனை படிப்பைத்தவிர எல்லாம் இலகுவாக கிடைக்குது எல்லோ ...... அதாலை  தாங்கள் கெட்டிக்காரர் எண்ட நினைப்பு.😁
சக மனிதருக்கு மரியாதை குடுக்கமாட்டினம். உதாரணத்துக்கு 30 வருசத்துக்கு முந்தி  அண்ணை எண்டு கூப்பிட்ட சனம்  இப்ப டேய் எண்டு கூப்பிடுற அளவுக்கு முன்னேறிட்டினம்.😎

↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯↯

அதுசரி நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்????🤣
காபூலுக்கையோ இல்லாட்டி எங்கடை லண்டன், ஜேர்மனிக்கையோ????? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இன்னும் ஒரு விடயமும் இருக்கு. எனக்கு ஒரு ஆள் சொன்னவ தாங்கள் ஊரில தமிழை posh ஆ கதைப்பீனமாம்🤣.

உதாரணத்துக்கு காண்டீபன் என்பதை Kaandeepan என்று அல்லாமல் Gaandeeban என்று சொல்வது. 

இதற்குள் சேதுராமனின்… எண் சாத்திரமும், தமிழ்ப் பெயர்களை தன் பங்கிற்கு கொலை செய்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இன்னும் ஒரு விடயமும் இருக்கு. எனக்கு ஒரு ஆள் சொன்னவ தாங்கள் ஊரில தமிழை posh ஆ கதைப்பீனமாம்🤣.

உதாரணத்துக்கு காண்டீபன் என்பதை Kaandeepan என்று அல்லாமல் Gaandeeban என்று சொல்வது. 

கணேசு எண்ட பெயரை க்கனேனேனேஸ் எண்டும் நுனிநாக்காலை கூப்புடுவினம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதுசரி நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்????🤣
காபூலுக்கையோ இல்லாட்டி எங்கடை லண்டன், ஜேர்மனிக்கையோ????? 🤣

காபூல்ல இருந்து ஒரு பிளேனில செட்டைல தொத்தி கொண்டு வாறம்.

கூட வந்த ஒரு மனிசன் பாகிஸ்தானுக்கு மேலால வரேக்க கழண்டு விழுந்துட்டார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு பந்தி இங்கிலீஸ்ல எழுதினதுக்கு குமாரசாமியார் தமிழ்சிறி கோசான் எண்டு ஊரே சேந்து போட்டு தாக்குறியளேப்பா..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கதையோட கதையாய் புலம்பெயர் தமிழிச்சிகள் இப்பவெல்லாம் தமிழ்நாட்டு சீரியல் தமிழ் கதைக்க வெளிக்கிட்டினம் 😁

டேய் உன்ன கொள்ளாம விட மாட்டேன் டா #Vadivelu Kovai Sarala Super Hit Comedy  #Tamil Best Comedy - YouTube

 

4 hours ago, குமாரசாமி said:

அதுசரி நாங்கள் இப்ப எங்கை நிக்கிறம்????🤣
காபூலுக்கையோ இல்லாட்டி எங்கடை லண்டன், ஜேர்மனிக்கையோ????? 🤣

அநேகமாக ஐயாவுக்கும் சம்பவம் இருக்கு இந்த நேரம் பார்த்து ஒரு பெண் உறுப்பினர்களையும் காணவில்லையே 
படத்தை பார்த்து யார் எவர் என கேட் க வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

காபூல்ல இருந்து ஒரு பிளேனில செட்டைல தொத்தி கொண்டு வாறம்.

கூட வந்த ஒரு மனிசன் பாகிஸ்தானுக்கு மேலால வரேக்க கழண்டு விழுந்துட்டார்🤣

இப்ப என்ன சொல்ல வாறியள்? 🤣

What are you talking about?😎

ඔයා මොනවද කියවන්නේ?😁

Afghans killed in plane crash in desperate attempt to flee Taliban – World  News – angola News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அநேகமாக ஐயாவுக்கும் சம்பவம் இருக்கு இந்த நேரம் பார்த்து ஒரு பெண் உறுப்பினர்களையும் காணவில்லையே 
படத்தை பார்த்து யார் எவர் என கேட் க வேண்டாம் 

எப்ப பார் ஒரே கெட்ட நெனப்பு...😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரே ஒரு பந்தி இங்கிலீஸ்ல எழுதினதுக்கு குமாரசாமியார் தமிழ்சிறி கோசான் எண்டு ஊரே சேந்து போட்டு தாக்குறியளேப்பா..😁

ஓணாண்டியாரே... நாதமுனியரும், நம்ம ஆளுதான்.
நமக்கு... தமாசு முக்கியமெண்டால்...  வைச்சு செய்ய வேண்டியதுதான். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.