Jump to content

அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம்.

ஆரம்பத்தில்

pic22190gt8.jpg

முகப்பூச்சுக்கு பிறகு

pic01842yo6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த கறுப்பியை வெள்ளையாக்க முடியும் எண்ட சொல்றீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த கறுப்பியை வெள்ளையாக்க முடியும் எண்ட சொல்றீங்க.

நீங்கள் அழகில்லை என்று யார் சொன்னது?

Link to comment
Share on other sites

நீங்களும் முயற்சி செய்யலாமே....

அப்ப காக்காவையும் வெள்ளை ஆக்கலாமோ............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப காக்காவையும் வெள்ளை ஆக்கலாமோ............ :P

என்ன மாதிரி யம்மு, நீங்க முயற்சி செய்து பார்க்கலையா? :P

Link to comment
Share on other sites

என்ன மாதிரி யம்மு, நீங்க முயற்சி செய்து பார்க்கலையா? :P

லேடிஸ் 1 ஆனபடியா நீங்க முதல் செய்யுங்கோ ஒன்றும் ஆகாட்டி நான் டிரை பண்ணுறன்..........அது சரி ஏன் நாம டிரை பண்ண வேண்டும்...............நாம தான் பேபி ஆச்சே............. :P

Link to comment
Share on other sites

அப்ப காக்காவையும் வெள்ளை ஆக்கலாமோ............

உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? எனக்கு இந்த நப்பாசை ஒன்ரும் இல்லை அப்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த வடிவு என்றது முகப்பூச்சால மட்டும் வாறதில்லை. முகப்பூச்சைப் பூசிப்போட்டு லைட் பிடிக்க வேணும், கண்ணாடி வெளிச்சத்தை முகத்துக்குப் பிடிக்க வேணும், வேர்்க்காமல் பாத்துக் கொள்ள வேணும் என்று நிறைய விளையாட்டு இருக்குது.

Link to comment
Share on other sites

உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? எனக்கு இந்த நப்பாசை ஒன்ரும் இல்லை அப்பு...

நான் காக்காவை கேட்டா நீங்க பதில் சொல்லுறீங்கள்............. :P

Link to comment
Share on other sites

எனக்கு இவ்வளவு காலமும் வயது போகின்றது என்று கவலை, இனி கவலை இல்லை.

அப்ப எனி அவர் தான் கவலைபடவேண்டும்...............என்ன நான் சொல்லுறது சரி தானே........... :P :P :P

Link to comment
Share on other sites

அட இந்த அண்டங்காக்கா முகத்துக்கா தமிழ் நாட்டில பால் ஊத்தி அபிசேகம் எல்லாம் செய்யிறாங்க அட சீ

Link to comment
Share on other sites

:o:lol: நான் சிவாயி பார்க்கிறதில்லை என்று முடிவு எடுத்திட்டன் அதனால ரஜனியை பார்க்க கிடைக்கல, படம் நடித்து முடிந்தும் இப்படி வெள்ளையாத் தான் ரஜனி இருக்கிறாரோ,இவரைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம் என்ன கொடுமையப்பா
Link to comment
Share on other sites

ஹீஹீ இப்படியுமா? ஆமா ஜம்மு இதெல்லாம் எப்படி பா?

ஆனால் ரஜனி யை உதாரணமாக காட்டியதால் இது முதலில் ஆண்கள் தான் செய்து பார்க்கணும்..

ஜம்மு என்ன பிளான். <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிக்கு இப்போது 57 வயதாகிறது. இதைவிட முதிர்ந்த வயதில் எம்ஜிஆர் உட்படப் பலர் கதாநாயகர்களாக நடித்திருக்pறார்கள். முதிர்ந்த வயதிலும் இளமைத்தோற்றத்தைக் கொண்டு வருவது எப்படியென்பதற்கு சிவாஜி ஓர் எடுத்துக்காட்டு. ரஜனி கதாநாயகனாக வேசம் போட்டாலும் பொது வாழ்வில் தன்னை அரிதாரம் பூசி மறைத்துக் கொள்ளாமல் துணிந்து தனது சுயஉருவத்தோடு நடமாடுகிறார்;. இது அவரது தன்னம்பிக்கைக்கும் துணிவுக்கும் எடுத்துக்காட்டு. அவர் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்துப் பிழைக்கிறார் - கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார். இதில் அவரைத் தாழ்த்துவதற்கோ பறக்கணிப்பதற்கோ எதுவுமில்லை. ஐம்பதைக் கடந்தவர்களுக்கு அவர் ஓர் தன்னம்பிக்கையூட்டும் முன்மாதிரியாகவே வென்றுகாட்டுகிறார். சாற்றை விட்டுவிட்டுச் சக்கையை எடுத்துக்கொள்ளும் பன்னாடைத்தனம் இல்லாவிட்டால் அவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள எவ்வவளவோ இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாமளும் ஒருக்கா ரை பணனிப்பார்போமா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அப்ப நாமளும் ஒருக்கா ரை பணனிப்பார்போமா :P
என்ன கோதாரியை வைச்சு ரை பண்ணுறதாய் யோசினை? :angry:
ரஜனிக்கு இப்போது 57 வயதாகிறது. இதைவிட முதிர்ந்த வயதில் எம்ஜிஆர் உட்படப் பலர் கதாநாயகர்களாக நடித்திருக்pறார்கள். முதிர்ந்த வயதிலும் இளமைத்தோற்றத்தைக் கொண்டு வருவது எப்படியென்பதற்கு சிவாஜி ஓர் எடுத்துக்காட்டு. ரஜனி கதாநாயகனாக வேசம் போட்டாலும் பொது வாழ்வில் தன்னை அரிதாரம் பூசி மறைத்துக் கொள்ளாமல் துணிந்து தனது சுயஉருவத்தோடு நடமாடுகிறார்;. இது அவரது தன்னம்பிக்கைக்கும் துணிவுக்கும் எடுத்துக்காட்டு. அவர் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்துப் பிழைக்கிறார் - கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார். இதில் அவரைத் தாழ்த்துவதற்கோ பறக்கணிப்பதற்கோ எதுவுமில்லை. ஐம்பதைக் கடந்தவர்களுக்கு அவர் ஓர் தன்னம்பிக்கையூட்டும் முன்மாதிரியாகவே வென்றுகாட்டுகிறார். சாற்றை விட்டுவிட்டுச் சக்கையை எடுத்துக்கொள்ளும் பன்னாடைத்தனம் இல்லாவிட்டால் அவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள எவ்வவளவோ இருக்கிறது.
இது அழகு B)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியை வைச்சு ரை பண்ணுறதாய் யோசினை? :angry:

என்ன கு.சா நான் அழகாக வாறதில உங்களுக்கு என்ன பிரச்சனை <_<:)

Link to comment
Share on other sites

ரஜனி கதாநாயகனாக வேசம் போட்டாலும் பொது வாழ்வில் தன்னை அரிதாரம் பூசி மறைத்துக் கொள்ளாமல் துணிந்து தனது சுயஉருவத்தோடு நடமாடுகிறார்;.

அப்ப விஜயகாந்த், சத்தியராஜ் போன்ற நடிகர்கள் என்ன வேறை யாருடைய உருவத்தையும் கடன்வாங்கிப் போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த அண்டங்காக்கா முகத்துக்கா தமிழ் நாட்டில பால் ஊத்தி அபிசேகம் எல்லாம் செய்யிறாங்க அட சீ

ஏன் புலம் பெயர்ந்த நாடுகளிலும் சிலர் இவரைப் பாக்கா ஆ வென்று அழையினம்

Link to comment
Share on other sites

ஹீஹீ இப்படியுமா? ஆமா ஜம்மு இதெல்லாம் எப்படி பா?

ஆனால் ரஜனி யை உதாரணமாக காட்டியதால் இது முதலில் ஆண்கள் தான் செய்து பார்க்கணும்..

ஜம்மு என்ன பிளான். <_<

நல்லா தான் இருக்கு...................ஆனால் ஜம்முபேபி எப்பவும் அழகு தானே ஆனபடியா வேண்டாம்............கந்தப்பு தாத்தாவுக்கு இப்படி செய்து அவரை கீரோ ஆக்குவோம் நிலா அக்கா.............கந்தப்பு தாத்தா ஓடி வாங்கோ............. :P :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கன்னடனோ, அல்லது பிறரோ தமிழனில் மேலாதிக்கம் செலுத்தக் கூடாது என்பது நியாயமான ஒன்று.

ஆனால் ரஜனியில் நிறத்தை வைத்து அவரைப் பற்றித் தப்பாகக் கதைப்பது பிழையான செயலாகத் தோன்றவில்லையா? ஒருவருடைய கருமை நிறமோ, அல்லது அவரது உடல் ஊனமோ, தோற்றம் என்பது குறித்து விமர்சனம் செய்வது என்பது மிகமிக தவறானது. அல்லது கீழ்தரமானது.

வெள்ளை தான் அழகு என்று மேலைத்தேச அடிமைத்தனமான சிந்தனையாகும் இது. முற்காலத்தில் பொது நிறமாகப் பிறந்த குழந்தைகளுக்குக் கூட எண்ணை தேய்த்து, வெயிலில் நிற்க வைத்துக் கருமை நிறமாக்கி அதையே அழகு என்று தென்னிந்தியர் கொண்டிருந்ததாக ஒரு கப்பல்பயணியின் ஏடு கூறுகின்றது.

ரஜனி கறுப்பாக இருக்கலாம், அல்லது அவலட்சணமாகக் கூட இருக்கலாம். அதை வைத்து வெறுமனே கன்னட எதிர்ப்பு என்ற போர்வையில் திட்டுவது என்பது நாகரீகமாகத் தெரியவில்லை. ஒருவரைப் பற்றி விமர்சிக்கின்றபோது குறைந்தபட்சம் பாவிக்கின்ற பண்பு கூட இதில் இல்லை.

Link to comment
Share on other sites

அட பாவிங்களா இங்கையும் ஆரம்பித்துவிட்டீங்களா இது சிரிப்பு பகுதி தூயவன் நானா.............உதில சீரியசா வேண்டாம் பாருங்கோ..................ஏனுங்கோ கறுப்பு என்றவுடன் உங்களுக்கு கோபம் உடனே வருது ஏனுங்கோ................. :P

Link to comment
Share on other sites

கந்தப்புவிற்கு பிடித்த சிவாஜி எதிர்ப்புக் காய்ச்சல் இன்னும் விட்டபாடில்லை. அதனால்த்தான் இப்படியான தரக்குறைவான செயல்களில: அவர் ஈடுபடுகின்றார். கரு எழுதியிருப்பதுபோல் ஒருவரை எவ்வளவுதான் ஒப்பனை மூலம் மாற்றினாலும் இளைஞனுக்குரிய நடையுடை பாவனைகளையோ அசைவுகளையோ சம்மந்தப்பட்டவர் சரியாகச் செய்யாவிட்டால் அங்கே ஒப்பனையால் எவ்வித பிரயோசனமுமில்லை. கோலிவூட்டில் ஜாக்கிசான் செய்தால் அபாரம் என வாய்பிளப்பவர்களுக்கு ரஜனி செய்யும்போது வயிறு எரிகிறது. cool.......cool......... :huh::(

இங்கே எவரும் ரஜனிக்கு பாலபிஷேகம் செய்யவுமில்லை அவரை தலைவரென்று தலைமேல் வைத்து ஆடவுமில்லை. திறைமைகளை யாராகவிருந்தாலும் பாராட்ட வேண்டும். அதுதான் சாதரண மனிதத் தன்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.