Jump to content

அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம்


Recommended Posts

அட பாவிங்களா இங்கையும் ஆரம்பித்துவிட்டீங்களா இது சிரிப்பு பகுதி தூயவன் நானா.............உதில சீரியசா வேண்டாம் பாருங்கோ..................ஏனுங்கோ கறுப்பு என்றவுடன் உங்களுக்கு கோபம் உடனே வருது ஏனுங்கோ................. :P

ஓஓஓஓஓஓஓஓஓஓ ஜம்முக் கண்ணு இது சிரிப்புப்பகுதியா??? எது நகைச்சுவை ஒருவரின் நிறத்தையோ அல்லது அங்கவீனத்தையோ குறித்து எழுதுவதா நகைச்சுவை. முதலில் நகைச்சுவை என்றால் என்ன என்பதைப் புரிய முயற்சியுங்கள். :huh::(

Link to comment
Share on other sites

அரிதாரம் புசிஆட்டம் போட்டு மக்களை மந்தைகளாக்குபவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதத்தன்மைபற்றி சொல்லக்கூடாது

காகம் கறுப்பு

கறுப்பெல்லாம் காகமா?

காகத்தை உதாரணத்துக்கு சொன்னால் கறுப்புமட்டும்தானா?

Link to comment
Share on other sites

ஓஓஓஓஓஓஓஓஓஓ ஜம்முக் கண்ணு இது சிரிப்புப்பகுதியா??? எது நகைச்சுவை ஒருவரின் நிறத்தையோ அல்லது அங்கவீனத்தையோ குறித்து எழுதுவதா நகைச்சுவை. முதலில் நகைச்சுவை என்றால் என்ன என்பதைப் புரிய முயற்சியுங்கள். :huh::(

வசம்பண்ணே இது நகைச்சுவை பகுதி பார்க்கவில்லை போல................ஆகவே சீரியசாக கதைக்கிறீங்க என்பதை சொன்னேன்............மற்றம்படி ஒருவரின் அங்கவீனத்தை வைத்து கிண்டல் அடிக்கும் அளவுக்கு............நான் இல்லை பாருங்கோ.............ஆனா ஒரு டவுட் பாருங்கோ நாம வெள்ளைகாரனை வெள்ளை என்று கதைகிறோம் அப்ப அவர்களையும் நாங்கள் கிண்டல் பண்ணுகிறோமா.............என்ன நான் சொல்லுறது சரியோ........

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா இங்கையும் ஆரம்பித்துவிட்டீங்களா இது சிரிப்பு பகுதி தூயவன் நானா.............உதில சீரியசா வேண்டாம் பாருங்கோ..................ஏனுங்கோ கறுப்பு என்றவுடன் உங்களுக்கு கோபம் உடனே வருது ஏனுங்கோ................. :P

யமுனா

நீங்கள் வடிவாக வாசித்து விட்டுத் தான் கருத்து எழுதினீர்கள் என்று நினைக்கின்றேன். இங்கே எழுதப்பட்டள்ள கருத்துக்கள் ரஜனியின் உடலமைப்பை வைத்துத் தூற்றுபவனவாகவே இருக்கின்றன தவிர, நகைச்சுவையானாக அமையவில்லை.

ஒரு நகைச்சுவைப்பகுதி என்பதற்குள் தூற்றல் செய்து கொண்டு சீரியஸ் ஆக இருக்காதே என்றால் என்ன அர்த்தம். மற்றவர்களை உடலமைப்பைத் வைத்துத் தூற்றுவதற்குப் பெயர் நகைச்சுவையில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிதாரம் புசிஆட்டம் போட்டு மக்களை மந்தைகளாக்குபவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதத்தன்மைபற்றி சொல்லக்கூடாது

காகம் கறுப்பு

கறுப்பெல்லாம் காகமா?

காகத்தை உதாரணத்துக்கு சொன்னால் கறுப்புமட்டும்தானா?

நண்பரே

அரிதரம் போட்டு மக்களை மந்தையாக்கினார்கள் என்றால் அது எம்ஜிஆரையும் சாரும். அவர் வெள்ளையோ, கறுப்போ சினிமாவில் நடித்தவர் தானே? அப்படி என்றால் ஏன் எம் சமூதாயம் வரை உயரத்தில் வைத்துப் போற்ற வேண்டும்.அவருக்கு எம் சமூகம் வக்ககளத்து வாங்குகின்றது என்பீரா?

ரஜனி கெட்டவரோ, நல்லவரோ, அதை விமர்சியுங்கள். அதற்குக் குறுக்காக நான் நிற்கவில்லை. ஆனால் அவரின் உருவமைப்பை வைத்துப் பேசும் கீழ்தரமான செயல் எதற்காக? இதற்கு நகைச்சுவை என்ற பெயர் வேறு.

யமுனா இதை எவ்வகை நகைச்சுவைத் தன்மையோடு எடுக்கின்றார் என்பதைப் புரிய வைப்பாராக

Link to comment
Share on other sites

யாரை யாருடன் ஒப்பிடுவதென்று விவஸ்தையே இல்லையா?

எம் ஜீ ஆர் அரிதாரம் போட்டு நாட்டு மக்களுக்கு நல்லதை சொன்னார் நல்லதை செய்தார் அள்ளி கொடுத்தார்

வாழைபழத்தை கொடுத்தால் உரித்துச்சாப்பிடத்தெரியாதவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரை யாருடன் ஒப்பிடுவதென்று விவஸ்தையே இல்லையா?

எம் ஜீ ஆர் அரிதாரம் போட்டு நாட்டு மக்களுக்கு நல்லதை சொன்னார் நல்லதை செய்தார் அள்ளி கொடுத்தார்

வாழைபழத்தை கொடுத்தால் உரித்துச்சாப்பிடத்தெரியாதவ

Link to comment
Share on other sites

யமுனா

நீங்கள் வடிவாக வாசித்து விட்டுத் தான் கருத்து எழுதினீர்கள் என்று நினைக்கின்றேன். இங்கே எழுதப்பட்டள்ள கருத்துக்கள் ரஜனியின் உடலமைப்பை வைத்துத் தூற்றுபவனவாகவே இருக்கின்றன தவிர, நகைச்சுவையானாக அமையவில்லை.

ஒரு நகைச்சுவைப்பகுதி என்பதற்குள் தூற்றல் செய்து கொண்டு சீரியஸ் ஆக இருக்காதே என்றால் என்ன அர்த்தம். மற்றவர்களை உடலமைப்பைத் வைத்துத் தூற்றுவதற்குப் பெயர் நகைச்சுவையில்லையே

தூயவன் அண்ணா நீங்க மனிதாபிமான ரீதியில் கதைப்பது விளங்குகிறது............ஆனால் இவர் தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை(எங்கள் மக்களுக்காக/இவர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை இது எனது கருத்து) என்ற ஆதங்கத்தில் அவர்கள் இவ்வாறு கதைக்க கூடும் அதை நாம் பிழை என்று சொல்ல முடியாது ஏனெனில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொருவிதத்தில்.............இந்த செய்தியை கந்தப்பு நகைசுவை பகுதியில் போட்டிருகிறார்.............இதையே தமிழ் நாட்டு ஒருவராக இருந்தால் பிரதான செய்தியில் போட்டாலும் ஆச்சரியம் இல்லை............ஆக்கவே ஒருத்தரயும் பிழை சொல்ல முடியாது.........

<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேய் கொஞ்ச நாள் சிவாசி என்டு ஒரு தனிபக்கமே ஆரம்பிச்சீங்கள். சரி படம் தான் வந்து வெற்றியா ஓடிட்டுதுதானே. இனி என்டாலும் உந்ந கொதாரியை விடுங்கப்பா. அவன் கட்டையில போனாலும் அவனை பற்றி பேசிப்பேசியே பெரிய ஆள் ஆக்கிடுங்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.