Jump to content

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின் முதலீடுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின்  முதலீடுகள்!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின்  முதலீடுகள்!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது.

அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படன. அதேநேரம் ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் ஈரானில் சாப்ஹர் துறைமுகத்தையும்  இந்திய அரசு கட்டமைத்து வந்தது.

தற்போது ஆப்கானின் ஆட்சியதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1234680

###########   ###############   #################

Image of Portrait of an Old Indian Hindu Sadhu or Baba with  Namam-AR954573-Picxy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

###########   ###############   #################

Image of Portrait of an Old Indian Hindu Sadhu or Baba with  Namam-AR954573-Picxy

கிந்தியனை பற்றி தெரியும் தானே தோழர்..☺️..😊

kaalil+viluthal.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போகும் இடமெல்லாம் சீனா புகுந்து விளையாடுகிறான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்தியா சுழிச்சுப்போடும்.

இந்தியா காலிலை விழுந்திடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இந்தியா சுழிச்சுப்போடும்.

31 minutes ago, வாதவூரான் said:

இந்தியா காலிலை விழுந்திடும்

 

ஆரும் நிராயுதபாணியாய் நிண்டால் வெற்றி கிந்தியாவுக்குத்தான்

ஒண்டுமில்லாதவனை வெட்டி விழுத்துறதிலை மகா கெட்டிக்காரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் பண்ணப்பட்ட முதலீடுகள் பற்றி கவலை படுகினம், இந்தியாவில் முதலுக்கே மோசம் வரபோகுது அதுபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பாகிஸ்தானின் பூரண ஆதரவுபெற்ற தலீபான்கள் முன்பிருந்ததைவிட பலமான ஆள் மற்றும் ஆப்கான் படைகளுக்கு அமெரிக்கா வழங்கிய   பல பில்லியன் பெறுமதியான பெரும் தொகையான ஆயுதங்கள் அனைத்தையும்  சிந்தாமல் சிதறாமல் தலீபான்களிடம் ஒப்படைத்து சரணடைந்த பின்னர் இப்போது அவர்கள் இமாலய ஆயுதபலத்தை கொண்டிருக்கிறார்கள் .

20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளுடன் மோதுவதில் பிஸியாக இருந்ததினால் இந்தியாவை கவனிக்கிற வேலையை பிற்போட்டு வைத்திருந்தார்கள்.

இனிமேல் காஷ்மீர் எல்லைபகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையில் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து படை எடுப்பார்கள். ஏற்கனவே தலீபான்களுக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்ததாக சொல்கிறார்கள்,

தலிபானுகளுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் இந்தியாவை மனசில் வைத்துதான் அவன் தனது படைவீரர்கள் பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாமல் இந்தியாவுக்கு ஆப்படிக்க இவர்களுக்கு சலாம் போடுறான் எண்டு நினைக்கிறன்.

ஏற்கனவே அமெரிக்கபடைகளிடம் ஆப்கான் விழுமுன்பு  இந்தியாவிலிருந்து கடத்திய இந்திய விமானத்தை ஆப்கான் கொண்டுபோய் இந்திய காஷ்மீர் சிறையில் இருந்தவர்களை விடுவித்து ஆப்கான்வரை கொண்டு போனார்கள்.

அப்பவே அப்படியெண்டால் இனிமே சொல்லவா வேண்டும்.

ஏற்கனவே காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை நீக்கினதும், CAA எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்தும் முனைப்பினால் அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த   முஸ்லீம்கள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினங்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தினாலும்  உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாமீது கடுப்பாக இருக்கிறார்கள்.

அதைவிட மிக முக்கியமா தற்போதுள்ள மோடி ஆட்சியின்மீது இந்திய முஸ்லீம்கள் உட்பட ரொம்ப பாசமா வேறு இருக்கிறார்கள்.

நான் எனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் எவனுக்கும் என்ன அநியாயம் வேணுமெண்டாலும் பண்ணலாம் என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொள்கை மட்டுமல்ல. அது இந்தியாவின் கொள்கையும்கூட.

நல்லா புரண்டு அடிபடுங்கப்பா. எமக்கு , சீனா ஆண்டாலும் சிங்களவன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

ஆப்கானிஸ்தானில் பண்ணப்பட்ட முதலீடுகள் பற்றி கவலை படுகினம், இந்தியாவில் முதலுக்கே மோசம் வரபோகுது அதுபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பாகிஸ்தானின் பூரண ஆதரவுபெற்ற தலீபான்கள் முன்பிருந்ததைவிட பலமான ஆள் மற்றும் ஆப்கான் படைகளுக்கு அமெரிக்கா வழங்கிய   பல பில்லியன் பெறுமதியான பெரும் தொகையான ஆயுதங்கள் அனைத்தையும்  சிந்தாமல் சிதறாமல் தலீபான்களிடம் ஒப்படைத்து சரணடைந்த பின்னர் இப்போது அவர்கள் இமாலய ஆயுதபலத்தை கொண்டிருக்கிறார்கள் .

20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளுடன் மோதுவதில் பிஸியாக இருந்ததினால் இந்தியாவை கவனிக்கிற வேலையை பிற்போட்டு வைத்திருந்தார்கள்.

இனிமேல் காஷ்மீர் எல்லைபகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையில் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து படை எடுப்பார்கள். ஏற்கனவே தலீபான்களுக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்ததாக சொல்கிறார்கள்,

தலிபானுகளுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் இந்தியாவை மனசில் வைத்துதான் அவன் தனது படைவீரர்கள் பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாமல் இந்தியாவுக்கு ஆப்படிக்க இவர்களுக்கு சலாம் போடுறான் எண்டு நினைக்கிறன்.

ஏற்கனவே அமெரிக்கபடைகளிடம் ஆப்கான் விழுமுன்பு  இந்தியாவிலிருந்து கடத்திய இந்திய விமானத்தை ஆப்கான் கொண்டுபோய் இந்திய காஷ்மீர் சிறையில் இருந்தவர்களை விடுவித்து ஆப்கான்வரை கொண்டு போனார்கள்.

அப்பவே அப்படியெண்டால் இனிமே சொல்லவா வேண்டும்.

ஏற்கனவே காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை நீக்கினதும், CAA எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்தும் முனைப்பினால் அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த   முஸ்லீம்கள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினங்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தினாலும்  உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாமீது கடுப்பாக இருக்கிறார்கள்.

அதைவிட மிக முக்கியமா தற்போதுள்ள மோடி ஆட்சியின்மீது இந்திய முஸ்லீம்கள் உட்பட ரொம்ப பாசமா வேறு இருக்கிறார்கள்.

நான் எனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் எவனுக்கும் என்ன அநியாயம் வேணுமெண்டாலும் பண்ணலாம் என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொள்கை மட்டுமல்ல. அது இந்தியாவின் கொள்கையும்கூட.

நல்லா புரண்டு அடிபடுங்கப்பா. எமக்கு , சீனா ஆண்டாலும் சிங்களவன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லை.

இது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தற்போதைய அல்கொய்தாவின் தலைவர் - மேற்கின் மீதான தம் கவனத்தை குறைத்து தமக்கு விரோதமான அண்மைய அரசுகளுக்கு அலுப்பெடுக்கும் ஒரு புதிய கொள்கையில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே இந்தியாவுக்கு நெருக்கடி கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் சீனாவும் பாம்புக்கு பால் வார்கிறவேலைதான். 

இந்திய காபிரை முடித்த பின், சீன காபிர்தான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்தியாவுக்கு நெருக்கடி கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் சீனாவும் பாம்புக்கு பால் வார்கிறவேலைதான். 

இந்திய காபிரை முடித்த பின், சீன காபிர்தான்🤣.

அதே தான்.காபிர்கள் அழிக்கபட வேண்டியவர்கள்.
ஏ எல் தவம் போன்ற நல்ல சிந்தனைகள் கொண்ட முஸ்லிம்களும் காபிர்கள் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.