Jump to content

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

யாருடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடுகள் கொடுப்பார்கள் ?...வருபவர்கள் வேலைக்கு போவார்களா ?...நேர்மையாய் உழைப்பவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது ...இப்படி வருபவர்கள் அதிஷ்டசாலிகள்😉 

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎08‎-‎2021 at 16:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

அப்படி வரலாம் என்று நான் நிலைக்கேல்ல தனி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்குறதெண்டு முடிவெடுத்தாச்சு, ஆனா சிரியாகாரங்கள எடுத்ததவிட ஆப்கானிஸ்தான்காரர் எவ்வளவோ பரவாயில்லை.

சிரியாக்காரங்களை ரோசாப்பூ கொடுத்து லட்சக்கணக்கில உள்ள எடுத்தாங்கள், வந்து அடுத்தமாதமே அவங்கட பெட்டையளுக்கு பின்புறத்தில் தட்டுவது பொம்பள சேட்டை, சேர்ச்சுகள் கோவில்களை கண்டால் துப்புவது, கத்திக்குத்து விளையாட்டெல்லாம் காட்டினாங்கள்.

இதுகளுக்கு நன்றி என்ற ஒன்றை அரபியில  எழுதிக்காட்டினாலும் விளங்காது & தெரியாது.

ஆனால் அகதி அந்தஸ்து கொடுத்தால் வேலை வரி என்று  வெள்ளைக்காரனைவிட அவனோட நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் எங்கட ஆக்களை தூக்கி தூக்கி நாட்டுக்கு அனுப்புவான், இவங்களுக்கும் யாரை எங்கே வைப்பது என்றும் தெரியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 17:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

வியாழன்,கருணா அம்மான்,பிள்ளையான் பூமியில் இருந்து ஒரு குரல்....😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆனா சிரியாகாரங்கள எடுத்ததவிட ஆப்கானிஸ்தான்காரர் எவ்வளவோ பரவாயில்லை.

எனக்கு தெரிந்த சில ஆப்கானிஸ்தான்காரர் வைத்தும் மற்றவர்கள் சொன்னவற்றை வைத்தும் இது நீங்கள் சொன்னது சரி என்றே நம்புகிறேன் பெண்கள் புர்க்கா தலை மறைப்புக்கள் இல்லை ஆண்கள் தாடி இல்லை படிப்பது வேலை செய்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
அல்லாவுக்கு இராச்சியம் அமைக்க இவர்கள் உதவ மாட்டார்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வியாழன்,கருணா அம்மான்,பிள்ளையான் பூமியில் இருந்து ஒரு குரல்....😁 🤣

நமக்கு அந்தளவுக்கு வசதி இல்லை சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 18:44, தனிக்காட்டு ராஜா said:

 இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

கன பேர் உள்ளார்கள். உங்களோடு வேலை செய்த மலையாளியும் இருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

கன பேர் உள்ளார்கள். உங்களோடு வேலை செய்த மலையாளியும் இருக்கின்றார்

மலையாளிகள் என்னுடன் வேலை செய்ய வில்லை நீங்கள் தவறாக யாரையோ நினைத்து இருக்கிறீர்கள் 

வங்காளி ஒருத்தன் மதத்தை வைத்து ஆப்பு வைத்தான்.ஈழத்தமிழன் ஒருத்தன் எல்லாவற்றையும் பழக்கிவிட்டதற்கு ஆப்பு வைத்தான் அந்த வெறுப்பே துபாயை விட்டு நாடு வரவைத்தது எல்லாம் நன்மைக்கே என கடந்து செல்பவன் சிரித்துக் கொண்டு. 

ஒவ்வொரு நாட்டு மனிதர்களும் வாழ்க்கைக்கு ஒரு அனுபவ பாடமாக வந்து கற்பித்துவிட்டு செல்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎08‎-‎2021 at 16:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

2009 இறுதி யுத்த நேரம் இங்கே விசா இல்லாமல் இருந்த நிறைய இந்தியர்கள் ,தாங்கள் இலங்கையர் என்று கூறி நிரந்தர  வதியுரிமை பெற்றனர் ...இதை முன்பும் சில திரிகளில் எழுதியுள்ளேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

2009 இறுதி யுத்த நேரம் இங்கே விசா இல்லாமல் இருந்த நிறைய இந்தியர்கள் ,தாங்கள் இலங்கையர் என்று கூறி நிரந்தர  வதியுரிமை பெற்றனர் ...இதை முன்பும் சில திரிகளில் எழுதியுள்ளேன் 

ஓ தகவலுக்கு நன்றி ரதி நானும் கேள்விப்பட்டது அதான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய சிறப்புப்படை ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 17:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

 தாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்று சொல்லி வட இந்தியரும் பாகிஸ்தானியரும் படையெடுக்க சந்தர்ப்பம் இருக்கு.....
இப்ப ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பரிதாப அலை அந்தமாதிரி வீசுது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

 தாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்று சொல்லி வட இந்தியரும் பாகிஸ்தானியரும் படையெடுக்க சந்தர்ப்பம் இருக்கு.....
இப்ப ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பரிதாப அலை அந்தமாதிரி வீசுது.....

சிரியா என்று வெளிக்கிட்டு இப்ப பிச்சை எடுப்பவன் எல்லாம் சிரிய பாஸ்போர்ட்டை காட்டுகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்று சொல்லி வட இந்தியரும் பாகிஸ்தானியரும் படையெடுக்க சந்தர்ப்பம் இருக்கு.....
இப்ப ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பரிதாப அலை அந்தமாதிரி வீசுது.....

என்னதான் ஆப்கானியர்கள் எனும் பரிதாப அலையில் அவர்களை நாட்டினிள் உள்வாங்கினாலும் காலம் செல்ல செல்ல மதம் அவர்களை கட்டுப்படுத்தி காய் அடிப்பார்கள் என்பது உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னதான் ஆப்கானியர்கள் எனும் பரிதாப அலையில் அவர்களை நாட்டினிள் உள்வாங்கினாலும் காலம் செல்ல செல்ல மதம் அவர்களை கட்டுப்படுத்தி காய் அடிப்பார்கள் என்பது உண்மை

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான்காரர் செய்யாத அட்டகாசமில்லை.இவர்களை சென்ற மாதம் வரைக்கும் கூட்டி அள்ளி ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது மீண்டும் தலை கீழ்.....

கப்பல் கப்பலாய் கொண்டுவந்து இறக்கீட்டாங்கள்/இறக்கிக்கொண்டிருக்கிறாங்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான்காரர் செய்யாத அட்டகாசமில்லை.இவர்களை சென்ற மாதம் வரைக்கும் கூட்டி அள்ளி ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது மீண்டும் தலை கீழ்.....

கப்பல் கப்பலாய் கொண்டுவந்து இறக்கீட்டாங்கள்/இறக்கிக்கொண்டிருக்கிறாங்கள்.😁

எவ்வளவு அடி அடைச்சாலும் ஜெர்மன் காரங்கள் தாங்குவானுங்கள் 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

எவ்வளவு அடி அடைச்சாலும் ஜெர்மன் காரங்கள் தாங்குவானுங்கள் 🥲

ஜெர்மனிய அரசியலில் ஒரு பல நல்ல குணங்கள் உண்டு.
ஒரு கட்சி ஆட்சி செய்தாலும் பாராளுமன்றத்தில் இருக்கும் சகல கட்சிகளின் கருத்துக்களையும் செவிமடுத்து அதற்கேற்ப சட்டங்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் எல்லா விடயங்களிலும் அல்ல..... 

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சட்ட தீர்மானங்கள் சம்பந்தமாக வாக்கெடுப்பு நடைபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஜெர்மனிய அரசியலில் ஒரு பல நல்ல குணங்கள் உண்டு.
ஒரு கட்சி ஆட்சி செய்தாலும் பாராளுமன்றத்தில் இருக்கும் சகல கட்சிகளின் கருத்துக்களையும் செவிமடுத்து அதற்கேற்ப சட்டங்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் எல்லா விடயங்களிலும் அல்ல..... 

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சட்ட தீர்மானங்கள் சம்பந்தமாக வாக்கெடுப்பு நடைபெறும்.

பொதுவாக மேற்குலக அரசியல் எதிர்கட்சிகளை கணக்கிலெடுப்பார்கள் முக்கியமாக அபிவிருத்தி விடயங்களில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான்காரர் செய்யாத அட்டகாசமில்லை.இவர்களை சென்ற மாதம் வரைக்கும் கூட்டி அள்ளி ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது மீண்டும் தலை கீழ்.....

கப்பல் கப்பலாய் கொண்டுவந்து இறக்கீட்டாங்கள்/இறக்கிக்கொண்டிருக்கிறாங்கள்.😁

அப்ப இன்னும் ஜேர்மனி பொலிசுக்கு வேலை இருக்கு என்று சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப இன்னும் ஜேர்மனி பொலிசுக்கு வேலை இருக்கு என்று சொல்லுங்கள் 

இப்ப புதிசாய் வாற அகதிகளுக்கு நாங்கள் வரேக்கை இருந்த சட்டம் வரும் எண்டு கதைக்கினம்.அப்பிடி சட்டம் வந்தால் ஓரளவுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இப்ப புதிசாய் வாற அகதிகளுக்கு நாங்கள் வரேக்கை இருந்த சட்டம் வரும் எண்டு கதைக்கினம்.அப்பிடி சட்டம் வந்தால் ஓரளவுக்கு நல்லது.

என்ன சட்டம் அண்ணை? Stud விட்டு Stud போக முடியாது என்ற சட்டமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.