Jump to content

பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன.

“ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.

Tamilmirror Online || பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயர் போட்டு எரிப்பது.... 
இறந்தவருக்கு செய்யும், அதி உச்ச அவமாரியாதை என்பதை, 
ஸ்ரீலங்கா புரிந்து கொள்ளவில்லையா? 😡

மின்சாரம், எரிவாயு, விறகு போன்றவற்றை பாவித்து எரிக்க ஏன் தயங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரயர் போட்டு எரிப்பது.... 
இறந்தவருக்கு செய்யும், அதி உச்ச அவமாரியாதை என்பதை, 
ஸ்ரீலங்கா புரிந்து கொள்ளவில்லையா? 😡

மின்சாரம், எரிவாயு, விறகு போன்றவற்றை பாவித்து எரிக்க ஏன் தயங்குகிறார்கள்.

அவைக்கு இது பழகிப்போன ஒன்றுதானே சிறியர்...உயிரோடையே ரயர் போட்டு எரித்தவைக்கு...இது தூசு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரயர் போட்டு எரிப்பது.... 
இறந்தவருக்கு செய்யும், அதி உச்ச அவமாரியாதை என்பதை, 
ஸ்ரீலங்கா புரிந்து கொள்ளவில்லையா? 😡

மின்சாரம், எரிவாயு, விறகு போன்றவற்றை பாவித்து எரிக்க ஏன் தயங்குகிறார்கள்.

உயிரோடு இருப்பவனையே டயர் போட்டு கொழுத்தி பழகியவர்களுக்கு செத்துபோனவனை டயர் போட்டு எரிக்க கைகால் கூசுமா? 

அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்சிறி...

3 hours ago, பிழம்பு said:

“ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.

சலங்களை எப்படி ஓரிடத்தில் வைச்சு டயரைபோட்டு கொழுத்துறது, ஓடிடாது? ஆவியாகிடாது?

இது சம்பந்தமா நந்தன குணதிலகவை கேட்டு சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை விதைத்தார்களோ அதை அறுக்குங்காலம் இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

உயிரோடு இருப்பவனையே டயர் போட்டு கொழுத்தி பழகியவர்களுக்கு செத்துபோனவனை டயர் போட்டு எரிக்க கைகால் கூசுமா? 

அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்சிறி...

சலங்களை எப்படி ஓரிடத்தில் வைச்சு டயரைபோட்டு கொழுத்துறது, ஓடிடாது? ஆவியாகிடாது?

இது சம்பந்தமா நந்தன குணதிலகவை கேட்டு சொல்ல முடியுமா?

வளவன்....  நந்தன குணதிலக, ரயர்  போட்டு இருப்பதில் உறுதியாக உள்ளார்.
நம்ம  "தமிழ் மிரர்"  தான், தமிழை சரியாக எழுத முடியாமல், சறுக்கிப் போட்டுது. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.