Jump to content

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக... காபூலில், பெண்கள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக காபூலில் பெண்கள் போராட்டம்!

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக... காபூலில், பெண்கள் போராட்டம்!

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

‘நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

இதேவேளை, தலிபான்களிடம் சரணடையப் போவதில்லை என ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சலேஹ் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1235073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஜலாலாபாத் நகரை அண்மையில் கைப்பற்றிய தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று (புதன்கிழமை) போராட்டம் நடத்தினா்.

அதன் ஒரு பகுதியாக, அந்த நகரின் முக்கியப் பகுதியான பாஷ்டுனிஸ்தான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்களின் கொடியை அகற்றி, ஆப்கன் தேசியக் கொடியை போராட்டக்காரா்கள் ஏற்றினா்.

இதன்போது ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 போ் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தலிபான்கள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் மக்கள் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1235159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மத ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சொல்லியுள்ளார்கள்.
முன்பு இந்து கிறிஸ்தவ மதசட்டபடியா பெண்களிடம் நடந்து கொண்டார்கள் ? ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு என்றால் பெண்கள் நிலை அவ்வளவு தான் 🥵

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bild

ஒரு பயலும் போமாட்டான்  போட்டு தள்ளிடுவானுகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு பயலும் போமாட்டான்  போட்டு தள்ளிடுவானுகள் 

இன்றிருக்கும் தலிபான்கள் 20 வருடங்களுக்கு முந்திய கடுமையான போக்காளர்கள் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.எதிர்வு கூற முடியாமல் எங்கேயோ ஏதோ ஒரு சுட்சும நாடகம் ஆரம்பிக்கின்றது. போகப்போகத்தான் எல்லாம் தெரியும்.

Link to comment
Share on other sites

 

எங்கெல்லாம் ஷரியா சட்டம் கடைப்பிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக தான் நடத்தப்படுகின்றார்கள். இந்துக்களின் சனாதன தர்மமும் முஸ்லிங்களின் ஷரியாவும் கொழுக்கட்டையும் மோதகமும் மாதிரி தான்.

தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்களின் பரிணாம வளர்ச்சி. 

May be an image of 7 people and headscarf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மத அடிப்படைவாதிகளும் சந்திக்கும் ஒற்றை புள்ளி பெண்ணடிமைத்தனம்.

இன்றைக்கும் ஆப்கானிஸ்தான் கொடிகளை கொண்டு பெண்கள் இன்னும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

Bild

ஒரு மாதத்துக்கு... 20 லட்சம் ரூபாயா...
அப்பிடி எண்டால், போய் பிரச்சாரம் பண்ணி விட்டு, 
காசை... சுளையாக, வாங்கிக் கொண்டு... திரும்பி வரலாம் என யோசிக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாதத்துக்கு... 20 லட்சம் ரூபாயா...
அப்பிடி எண்டால், போய் பிரச்சாரம் பண்ணி விட்டு, 
காசை... சுளையாக, வாங்கிக் கொண்டு... திரும்பி வரலாம் என யோசிக்கின்றேன். :grin:

காசு வரும் ஆள் வருவது சந்தேகமே எதுக்கும் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

காசு வரும் ஆள் வருவது சந்தேகமே எதுக்கும் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசியுங்கள்

பாடி கூட, கிடைக்காதா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பாடி கூட, கிடைக்காதா. 🤣

 வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

6 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாதத்துக்கு... 20 லட்சம் ரூபாயா...
அப்பிடி எண்டால், போய் பிரச்சாரம் பண்ணி விட்டு, 
காசை... சுளையாக, வாங்கிக் கொண்டு... திரும்பி வரலாம் என யோசிக்கின்றேன். :grin:

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

என்ன ரெடியா

அந்தாள் இருக்கும் இடத்தில் உங்களை சாடையா நினச்சு பார்த்தன் சிறி அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

Bild

 

இப்படியான மீம்ஸ்களை போட்டு ஏன் ஓர் குறித்த மத நம்பிக்கையுடைய மக்களை புண்படுத்த வேண்டும்?
அவர்கள் இறைவன் அவர்கள் நம்பிக்கை. இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு போய்வரும் முஸ்லீம்களிம் இப்படி அல்லாவை பற்றி அவதூறாக ஏதும் கூற முடியுமா? அல்லது நாளை போயா தினம் பிக்குகளிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா? ஆகஸ்டில் திருவிழா நடக்கும் நல்லூர் கந்தனிடம் கேட்டால் ஆப்கானை காப்பானா?

எல்லாம் ஒரே குட்டையுல் ஊறிய மட்டைகள்

தவறான மத கலவரதத்தை தூண்டும் இந்த பதிவு தூக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

என்ன ரெடியா

அந்தாள் இருக்கும் இடத்தில் உங்களை சாடையா நினச்சு பார்த்தன் சிறி அண்ணை 

இயேசு திரும்பி வரேக்க தெரியும் எல்லாரிண்ட வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறும்! மோகன் அண்ணண கவனமா இருக்க சொல்லுங்க!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

இப்படியான மீம்ஸ்களை போட்டு ஏன் ஓர் குறித்த மத நம்பிக்கையுடைய மக்களை புண்படுத்த வேண்டும்?
அவர்கள் இறைவன் அவர்கள் நம்பிக்கை. இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு போய்வரும் முஸ்லீம்களிம் இப்படி அல்லாவை பற்றி அவதூறாக ஏதும் கூற முடியுமா? அல்லது நாளை போயா தினம் பிக்குகளிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா? ஆகஸ்டில் திருவிழா நடக்கும் நல்லூர் கந்தனிடம் கேட்டால் ஆப்கானை காப்பானா?

எல்லாம் ஒரே குட்டையுல் ஊறிய மட்டைகள்

தவறான மத கலவரதத்தை தூண்டும் இந்த பதிவு தூக்கப்பட வேண்டும்.

இங்கே யாழ்களத்தில் மதங்களை இழிவுபடுத்தும் எழுத்துக்களும் கருத்துக்களும் பட இணைப்புகளும் வந்த போது என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 🤣

மத நம்பிக்கை உள்ளவர்கள் மூடர் கூட்டங்கள் என விளிக்கும் போது வராத கோள்வம் இப்போது ஏன் கலம்பர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கே யாழ்களத்தில் மதங்களை இழிவுபடுத்தும் எழுத்துக்களும் கருத்துக்களும் பட இணைப்புகளும் வந்த போது என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 🤣

மத நம்பிக்கை உள்ளவர்கள் மூடர் கூட்டங்கள் என விளிக்கும் போது வராத கோள்வம் இப்போது ஏன் கலம்பர்? :grin:

குமாராசாமி அண்ணை… சிலவேளை அந்தப் பதிவுகளை, கொழும்பான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஒரு 15 பக்கங்களை தாண்டி ஓடும் என நினைக்கிறன். 

Time to invest with your commemts (sense) 😑 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணை… சிலவேளை அந்தப் பதிவுகளை, கொழும்பான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். 🤣

ஓம் சிறித்தம்பி. நானும் பிறகுதான் யோசிச்சு பாத்தன். அவர் வாசிக்காமல் இருந்திருக்கலாம்.
கொழும்பான் மனதை மதம் சம்பந்தமாக நோகடித்து விட்டேனா? 😷

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா ஒன்று யேசு வருகிறார் என சொன்னால் - தலிபான்கள் அவ்வளவு கோபம் எல்லாம் பட மாட்டார்கள்.

உங்களை ஒரு பக்கமாக கூட்டிப்போய், “தம்பி அவர் பெயர் யேசு அல்ல, அவர் பெயர் ஈசா நபி. அவர் மீண்டும் வரும் போது அவர் பெயர் இமாம் மஹ்தி”. என்று சொல்லுவார்கள்.

சின்னவயதில், அம்புலிமாமாவும் படிப்போம். பாலமித்திரா, ரத்னபாலாவும் படிப்போம். ஒரே கதை கொஞ்ச கொஞ்ச வித்தியாசமாய் 3 புத்தகத்திலும் வரும்.

ஆனால் யாவும் கற்பனை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி. நானும் பிறகுதான் யோசிச்சு பாத்தன். அவர் வாசிக்காமல் இருந்திருக்கலாம்.
கொழும்பான் மனதை மதம் சம்பந்தமாக நோகடித்து விட்டேனா? 😷

குமாரசாமி அண்ணை... 
கொழும்பான்,  மத சம்பந்தமான விடயங்களில், மிக நாணயமான... நல்ல மனிதர். :)  😎
நீங்கள், தான்... அவரின் மனதை, மிகவும் புண் படுத்தி விட்டீர்கள். :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஆனா ஒன்று யேசு வருகிறார் என சொன்னால் - தலிபான்கள் அவ்வளவு கோபம் எல்லாம் பட மாட்டார்கள்.

உங்களை ஒரு பக்கமாக கூட்டிப்போய், “தம்பி அவர் பெயர் யேசு அல்ல, அவர் பெயர் ஈசா நபி. அவர் மீண்டும் வரும் போது அவர் பெயர் இமாம் மஹ்தி”. என்று சொல்லுவார்கள்.

சின்னவயதில், அம்புலிமாமாவும் படிப்போம். பாலமித்திரா, ரத்னபாலாவும் படிப்போம். ஒரே கதை கொஞ்ச கொஞ்ச வித்தியாசமாய் 3 புத்தகத்திலும் வரும்.

ஆனால் யாவும் கற்பனை🤣.

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

கோசான்....  
இயேசு வருகிறார்... என்ற குரலை கேட்டதுமே...
நம்ம பய புள்ளைங்க, அமெரிக்கனின்.. 
நவீன, புட்டுக் குழலை... தூக்கி வைத்திருக்கிறார்கள்,
அந்தப் படத்தில் உள்ள... கருணைப்  பார்வையை, பாருங்கள்.  💖 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

கோசான்....  
இயேசு வருகிறார்... என்ற குரலை கேட்டதுமே...
நம்ம பய புள்ளைங்க, அமெரிக்கனின்.. 
நவீன, புட்டுக் குழலை... தூக்கி வைத்திருக்கிறார்கள்,
அந்தப் படத்தில் உள்ள... கருணைப்  பார்வையை, பாருங்கள்.  💖 😍

தாடிக்குள் ஈரம் …

எ பிலிம் பை பாரதிராஜா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

தாடிக்குள் ஈரம் …

எ பிலிம் பை பாரதிராஜா🤣

ரசித்து... சிரித்த, பகிடி இது. :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தாடிக்குள் ஈரம் …

எ பிலிம் பை பாரதிராஜா🤣

நல்ல ரைமிங்கான பகிடி .......கோஷான் .......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.