Jump to content

பனம்பழஞ் சூப்பி - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

இது நீங்கள் சுட்ட பனம்பழமா ....யாரிடம்.....!  😂

(நீங்கள் எங்கே  அதிகாலையில் பனங்காட்டுக்கு போகமாட்டியல் என்ற நம்பிக்கைதான்).

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது ஆனால் வேலைக்கு போகணும் தற்போது நண்பர்களுடன் வேலைக்கு செல்வது பாடசாலை பூட்டு என்ற படியால். இன்றுமுதல் 30 வரை வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார்கள் இனி வீட்டிலதான் 

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உணவு மற்றும் மரங்கள் புதிதாக உருவாக்கி  வளர்வதற்கு மிகவும் கடினமான மண்ணில், பனை மரத்தின் உபயோகங்களை மனித திறனின் கூர்ப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது ஆனால் வேலைக்கு போகணும் தற்போது நண்பர்களுடன் வேலைக்கு செல்வது பாடசாலை பூட்டு என்ற படியால். இன்றுமுதல் 30 வரை வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார்கள் இனி வீட்டிலதான் 

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

விறகு கடடைகளை எரித்து பின் அதில் இருக்கும் தணலில் பழத்தைச் சுட்டு சாப்பிடுங்கள், ஜூஸ் அந்தமாதிரி ஒழுகும் .....பிட்டுக்கு பிலாப்பழம் செம டேஸ்ட் தெரியுமா....இன்றே இரண்டையும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்....வாழ்நாளில் 1/2 வாசியை வீணாக்கிப் போட்டியல் தனி.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

விறகு கடடைகளை எரித்து பின் அதில் இருக்கும் தணலில் பழத்தைச் சுட்டு சாப்பிடுங்கள், ஜூஸ் அந்தமாதிரி ஒழுகும் .....பிட்டுக்கு பிலாப்பழம் செம டேஸ்ட் தெரியுமா....இன்றே இரண்டையும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்....வாழ்நாளில் 1/2 வாசியை வீணாக்கிப் போட்டியல் தனி.......!  😁

10 நாள் விடுமுறை செய்து பார்ப்போம் (பொது முடக்கம்)

Link to comment
Share on other sites

26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

நல்ல பனம்பழம் விழும்போதே சற்று வெடித்துப் பிளந்துவிடும். தணல் பட்டும் படாமலும் பக்கவாட்டாக வைக்க வேண்டும். கருகாமல் அடிக்கடி சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நன்கு வேகத் தொடங்கியதும் தோலுக்கிடையில் பாணி வெளியேறி சூட்டில் எரிந்து பொசுங்கி நல்ல வாசனை வரும் 😀
 

ஏனோ தெரியவில்லை, இப்போது ஆர்வமில்லை. கடைசியாக யாழ்ப்பாணம் போனபோது சாப்பிட்ட பினாட்டு நான் முன்னர் சுவைத்த சுவையைத் தரவில்லை. இன்னும் சாப்பிட விருப்பமனது பனங்க்கொட்டை முளை வரும்போது அதைப் பிழந்து பூரான் சாப்பிடுவது. தேங்காய் போல் பெரிதாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். பனங்கொட்டையை இரண்டாகப் பிழப்பதுதான் கடினம். மற்றது பனங் குருத்து. இதைச் சாப்பிட மரத்தையே தறிக்க வேண்டுமென்பதால் சாப்பிடுவதில்லை.

இன்னொன்று. பனம்பழச் சாற்றைப் பிழிந்து தேங்காய்ப் பால், சக்கரை கலந்து சோறு அல்லது பிட்டுக்குள் விட்டுக் குழைத்துச் சாப்பிட நன்றாக இருக்கும். முஸ்லிம் ஊர்களில் சோறு சாப்பிட்ட பின் இதை உண்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரும் பனம் பிட்டு சாப்பிடவில்லைபோல் இருக்கிறது. பனங்களி சேர்த்து, அரிசிமாவில் குழைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி, நீத்துப்பெட்டியில் அவித்து, பின் தேங்காய்ப்பால், சீனி சேர்த்து கொதித்ததும் அவித்த உருண்டைகளை அந்தக்கலவையில் கொட்டி, பிரட்டி சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவையே தனி. அதோடு என்தாயார் சொல்வார், ஒருகாலத்தில் பனையோலையில் கூடை பின்னி, அதில் வெங்காயம் போட்டு கொழும்புக்கு அனுப்புவார்களாம். அன்று பல பெண்களை வேலைக்கு அமர்த்தி, ஒருபுறம் வெங்காயம் ஆய்வார்களாம், மறுபுறம் கூடை இளைப்பார்களாம், காலையில் வாகனம் வைத்து  தென்பகுதிக்கு வெங்காய ஏற்றுமதி கூட்டுறவுமூலம் நடந்ததாம். வெங்காய சாக்கு என்று வருவதற்கு முன் வெங்காய  கூடையே பயன்படுத்தினார்களாம். குழல் வடிவில் பெரிய ஓட்டை உடையதாய் இருக்குமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

பொது முடக்கம்)

முடக்கம்
 
அல்லது

அடக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன்.

பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி.. இதன் மூல இணைப்பையும் ஒரு தரம் தந்து உதவமுடியுமா? 

Sydney Institute of Community Languageயினால், இங்கே கற்பிக்கும் மொழிகள், அவர்களது இனம், அவர்களது பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள், இந்த தகவல், இங்கே தமிழ்மொழியை கற்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. 

இந்த தகவலின் மூல இணைப்பு இருந்தால் இதை என்னால் SICLEற்கு அனுப்பமுடியும்..

படங்களுடனும் இலகுவான மொழிநடையுடன் அதிகளவு பக்கங்கள் இல்லாமல் இருப்பதால்.. இந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்..

Link to comment
Share on other sites

15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி.. இதன் மூல இணைப்பையும் ஒரு தரம் தந்து உதவமுடியுமா? 

Sydney Institute of Community Languageயினால், இங்கே கற்பிக்கும் மொழிகள், அவர்களது இனம், அவர்களது பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள், இந்த தகவல், இங்கே தமிழ்மொழியை கற்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. 

இந்த தகவலின் மூல இணைப்பு இருந்தால் இதை என்னால் SICLEற்கு அனுப்பமுடியும்..

படங்களுடனும் இலகுவான மொழிநடையுடன் அதிகளவு பக்கங்கள் இல்லாமல் இருப்பதால்.. இந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்..

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html


படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பனங்கூடல்களுக்குள் பிறந்து வளர்ந்தபோதும் (வீட்டில் பின் வளவில் இப்போதும் பனைகள் சில நிற்கின்றன), பனையில் இருந்து சாப்பிடக்கூடிய எல்லாவற்றையும் சாப்பிட்டும், பனம்பழம் மட்டும் சாப்பிட்டதில்லை!

அதை எப்போதும் மாடுகளுக்கே கொடுப்போம்.😀

ஒழுங்காக எண்ணை வைத்து தலை சீவாமல் பள்ளிக்கூடம் வருபவர்களை மாடு சூப்பின பனங்கொட்டை சிலும்பிக் கொண்டு வரக்கூடாது வாத்தியார், ரீச்சர்மார் சொல்லுவினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html


படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

மிக்க நன்றி.. 

நான் அவர்களுக்கு இதை அனுப்பிவிடுகிறேன்.. 

இப்பொழுது 12 மொழிகள் சம்பந்தமான தகவல்களை எதிர்கால சந்ததிக்காக சேகரிக்க தொடங்கியுள்ளார்கள்.. அந்த 12 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. University of Sydneyயின் ஒரு அங்கம்தான் இந்த SICLEம்.. 

எங்களிற்கு தந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் எங்களது பிள்ளைகளே பயனடைவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... பனம் பழத்துடன், பனை மரத்தை பற்றிய அனைவரின் கருத்தும் அருமை. 👍

இலங்கையில்... வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் தான்.. 
அதிக பனை மரங்கள் உள்ளது என நினைக்கின்றேன்.

அதே... போல், தமிழ் நாட்டிலும்... திருச்சி, தஞ்சாவூர் போன்ற... 
சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தான்.. பனை மரங்களை அதிகம் கண்டுள்ளேன்.
இதற்கு ஏதாவது, விசேட காரணங்கள் உண்டா... என தெரியவில்லை.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த, தமிழர்களை...  "பனங் கொட்டைகள்" என்று,
மற்றைய மாவட்டத்தினர், சொல்லும் போது... எனக்கு கோபம் வருவதில்லை. :)
மாறாக... அதனை கேட்க,  எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கும். 🥰

மற்றவர்களுக்கு... என்ன உணர்வு ஏற்படுகின்றது என்பதை அறிய ஆவலாக உள்ளது. 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

என் பதிவிற்கான மூலத்தை இங்குதான் கண்டெடுத்தேன். நன்றி நிழலி.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

Link to comment
Share on other sites

7 hours ago, ஏராளன் said:

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

 

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

 

Quellbild anzeigen

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

 

7 hours ago, ஏராளன் said:

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

 

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

 

25 minutes ago, Paanch said:

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

 

Quellbild anzeigen

 

24 minutes ago, suvy said:

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

என்னப்பா.... யாழ். களத்தில், சொதிக்கும், ஆணத்துக்கும்...  
வித்தியாசம் தெரியாதவர்கள், இத்தனை பேர் இருக்கிறார்களா?  

சொதி... என்பது, சைவ சாப்பாடு. விதி விலக்காக...  
சிலர், மீன் தலையை... போட்டு, சொதி வைப்பவர்களும் உள்ளார்கள்.

ஆணம்  என்பது, இஸ்லாமியர்களின்  சாப்பாடு.
அதற்குள்.. மாட்டு  எலும்பை.. அடித்து, நொருக்கி... 
அதற்கு உள்ளிருந்து எடுத்த, மச்சையை  கலந்து, சொதி  "ஸ்ரைலில்" செய்யப் படுவது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

27 minutes ago, தமிழ் சிறி said:

 

 

 

 

 

என்னப்பா.... யாழ். களத்தில், சொதிக்கும், ஆணத்துக்கும்...  
வித்தியாசம் தெரியாதவர்கள், இத்தனை பேர் இருக்கிறார்களா?  

சொதி... என்பது, சைவ சாப்பாடு. விதி விலக்காக...  
சிலர், மீன் தலையை... போட்டு, சொதி வைப்பவர்களும் உள்ளார்கள்.

ஆணம்  என்பது, இஸ்லாமியர்களின்  சாப்பாடு.
அதற்குள்.. மாட்டு  எலும்பை.. அடித்து, நொருக்கி... 
அதற்கு உள்ளிருந்து எடுத்த, மச்சையை  கலந்து, சொதி  "ஸ்ரைலில்" செய்யப் படுவது.  :grin:

 

53 minutes ago, suvy said:

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

கோசான்...  ஆணத்துக்கு, விளக்கம் சொல்ல... சுவியரும், நானும் மட்டுமல்ல,
அவுஸ்திலரேயாவில் இருந்து.. புங்கையூரானும், 
அமெரிக்காவில் இருந்து.. ஈழப் பிரியனும்,
கனடாவில் இருந்து... நிழலியும்  கிளம்பி... வந்து கொண்டிருக்கிறார்கள். :grin:

ஓமப்பா...  இறால் சொதியை, சொல்ல மறந்து விட்டேன்.
அதற்குள்... கொஞ்சம் தூக்கலாக... மிளகு தூளும், தேசிக்காய் புளியும்  விட்டால்,
ஓஓஓஓஓ... சொல்ல முடியாத, ருசியாய் இருக்கும். 😋

############  ############  #############

அட பகவானே! இது என்ன சோதனை!! | Memes on various issues - Tamil Oneindia

பகவானே.... இது, என்ன சோதனை?
வெள்ளிக்கிழமை நாளில், அதுகும்  நல்லூர் திருவிழா நடக்கிற நேரம்...
என்னை... இப்பிடி எல்லாம், எழுத வைச்சு...  
ஏன்... உன்,
திருவிளையாடலை காட்டுகின்றாய். 😢

"கந்தன் கருணையே,,, கருணை"  
ஞானப் பழத்தைப் பிழிந்து... 
முருகா... பழம் நீயப்பா...  ஞானப்  பழம் நீயப்பா... 
தமிழ் ஞான பழம் நீ அப்பா...  🙏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

 

 

மச்சசொதிக்கு றால் மட்டுமல்ல மீன் தலை, கணவாய் கூந்தல் மற்றும் சின்ன மீன்கள் திரளி, நகர,கார, தேற, சூடை போன்றவை சொதிக்காகவே  படைக்கப் பட்டவை அதிலும் கணவாய் மையுடன் சேர்த்து சொதி வைத்தால் கறுப்பாகத்தான் இருக்கும் ஆனால் சுவை அள்ளும் கோஷான்.......!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 

 

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது

ம்.... ம் .....  பத்துப்பிள்ளை பெத்தவவுக்கு, ஒரு பிள்ளை பெத்தவ முக்கிக் காட்டினாவாம், ஊரில உள்ள பழமொழி. கொரோனாவும் அதுவுமா  அனுப்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிற உங்களை  நான்  ஏன் தடுக்க போகிறேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மச்சசொதிக்கு றால் மட்டுமல்ல மீன் தலை, கணவாய் கூந்தல் மற்றும் சின்ன மீன்கள் திரளி, நகர,கார, தேற, சூடை போன்றவை சொதிக்காகவே  படைக்கப் பட்டவை அதிலும் கணவாய் மையுடன் சேர்த்து சொதி வைத்தால் கறுப்பாகத்தான் இருக்கும் ஆனால் சுவை அள்ளும் கோஷான்.......!  😂 

😋 வாசிக்கவே வாயூறூதே🤣.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.