Jump to content

இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள்


Recommended Posts

இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள்

 

ஆப்கானிஸ்தானில் கந்தகார் மற்றும் ஹெராட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களைத் தலிபான்கள் சூறையாடியுள்ளதாக, இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூடப்பட்டிருந்த தூதரகங்களுக்குள் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்று தெரிவித்துள்ள இது இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி தலிபான்கள் செயற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது எனவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தூதரகம் மூடப்படுவதை விரும்பவில்லை என்றும், அங்கு பணியாற்றுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கட்டாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தூதரகங்கள் சூறையாடப்பட்டமைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-தூதரகங்களை-சூறையாடிய-தலிபான்கள்/175-279266

Link to comment
Share on other sites

இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு தலிபான்கள் தடை!

Tamil_News_large_2826467.jpg

காபூல்: தலிபான்கள் இந்தியாவுக்கு எதிரிகளாகவே இதுவரை இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. தூதரை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர். தூதரை வாபஸ் பெற்றதால் தலிபான்களுக்கு இந்தியா மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்..

இதுதொடர்பாக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் ஷகாய் கூறியதாவது: இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சர்க்கரை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆப்கானிஸ்தானில் இருந்து பழ வகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்கு வந்தன. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.

 

latest tamil news


 

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சாலை மார்க்கமாக பொருட்கள் வருவது வழக்கம். கண்டெய்னர்களில் இவை அனுப்பப்படும். இந்தியாவுக்கு வரும் இந்த பொருட்களின் வாகனத்தை தலிபான்கள் தடுத்து விட்டனர். எனவே, அங்கிருந்து இனி பொருட்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. துபாய் வழியாகவும் இந்தியாவுக்கு பொருட்கள் வந்தன. அதுவும் தடுக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை தடைப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தது. தலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராது. எனவே, இவற்றின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான் களுக்கு பாரிய ஏமாற்றமே ஏற்பட்டிருக்கும்  பழைய பேப்பாரா இருக்கும்  உள்ளே இருந்தவை

Link to comment
Share on other sites

28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தலிபான் களுக்கு பாரிய ஏமாற்றமே ஏற்பட்டிருக்கும்  பழைய பேப்பாரா இருக்கும்  உள்ளே இருந்தவை

உண்மை தான். ஏதோ தங்கபாளத்தை எடுத்து  விட்டார்கள் என்று புலம்பல்.

Link to comment
Share on other sites

Quote

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆப்காந்தான் முதலில் தடை செய்துள்ளது. யாருக்கு நட்டம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிபானின் மீள் வருகை.. மிக வரைவில்.. காஷ்மீரிலும் இன்னும் பல ஹிந்திய நகரங்களிலும் எதிரொலிக்கும்.

முன்னைய தலிபான் ஆளுகையில்.. ஹிந்திய விமானத்தை கடத்தி வைச்சிருந்த தலிபான்கள்.. விடுத்த நிபந்தனை பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதிகளை விடச் சொன்னது. அதுபோக.. தலிபான்.. சீனக் கூட்டாளிகள் வேறு ஆகிவிட்டனர்.

ஆக.. ஹிந்தியா வை கிட்டத்தட்ட முற்றிலுமாக சீனா சூழ்ந்துவிட்டது. எப்ப சீன ரகன் ஹிந்தியாவை நோக்கி.. நெருப்பை கக்கும் என்பது தான் இப்போ காத்திருப்பு. 

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 10 ஆண்டுகள் ஹிந்தியாவுக்கு சோதனைக் காலத்தின் உச்சி எனலாம். சோனியா குடும்பத்தின்.. மலையாளிகளின்.. பார்பர்னர்களின் புத்திபேதலித்தன வெளியுறவுக் கொள்கையால் வந்த வினை. இதன் விளைவு.. இது இன்னும் தொடரும். 

ஹிந்தியா தெற்காசியாவின் செல்லாக் காசு.. என்ற நிலையை சீனா உருவாக்கிவிட்டது. இது சீனாவுக்கு வெற்றியே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

ஆப்காந்தான் முதலில் தடை செய்துள்ளது. யாருக்கு நட்டம். 🙂

கிட்டதட்ட 2200 கோடி வருடாந்த import-export deficit ஐ ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது?

ஆனால் தாலிப்புகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கிட்டதட்ட 2200 கோடி வருடாந்த import-export deficit ஐ ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது?

ஆனால் தாலிப்புகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 

இல்லை, ஏனெனில், இது எல்லாம் உழைப்பில் வருவது.

அவர்களது தேசிய  சொத்து 9.5 பில்லியன் டாலர், ஆப்கன் மதியவங்கியின் வைப்பில் உள்ள சொத்து, US முடக்கி விட்டே வெளியேறியது.

இதுவே தாலிபானின் தலையாய பிரச்னை இப்பொது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

இல்லை, ஏனெனில், இது எல்லாம் உழைப்பில் வருவது.

அவர்களது தேசிய  சொத்து 9.5 பில்லியன் டாலர், ஆப்கன் மதியவங்கியின் வைப்பில் உள்ள சொத்து, US முடக்கி விட்டே வெளியேறியது.

இதுவே தாலிபானின் தலையாய பிரச்னை இப்பொது. 

விளங்கவில்லை?

இந்தியாவிடம் இருந்து ஆப்கானிஸ்தான் 3800 கோடி வரையான பொருட்களை வாங்கி விட்டு, இந்தியாவுக்கு  6000 கோடி வரை வித்தால்,  ஆப்கானிஸ்தானுக்கு 2800 கோடி நிகர இழப்புத்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

26 minutes ago, goshan_che said:

இந்தியாவிடம் இருந்து ஆப்கானிஸ்தான் 3800 கோடி வரையான பொருட்களை வாங்கி விட்டு, இந்தியாவுக்கு  6000 கோடி வரை வித்தால்,  ஆப்கானிஸ்தானுக்கு 2800 கோடி நிகர இழப்புத்தானே?

நிச்சயமாக.

அனால் இது உழைப்பினால் வருவது (ஓர் வருடம் ஏற்றுமதி - இறக்குமதி உழைப்பின் வித்தியாசம் என்று நினைக்கிறன்).

அனால், ஆப்கான் மத்திய வங்கியின் சொத்தான 9.5 பில்லியன் டாலர் ஐ, US முடக்கி விட்டே வெளியேறியது.

ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி காரியாலயத்தில் இருந்தது  ஏறத்தாழ 18 மில்லியன் dollars. 
ஆனைப் பசிக்கு சோளத்திலும் சிறிய தொகை, ஏறத்தாழ 30 மில்லியன் சனத்தொகை கொண்ட ஆப்கானிதனுக்கு, அதாவது தலிபான் நிர்வாகத்திற்கு.   

தலிபான் இன் பிரச்சனை, இந்த 9.5 பில்லியன் டாலர் இல் எவ்வாறு கை  வைப்பது (அதாவது, access பண்ணுவது).

நிபந்தனைகள் ஏற்கனவே தலிபானிடம் US ம் மற்றும் மேற்கு நாடுகளும் வழங்கி இருக்கும் என்று நினைக்கிறன்.    

இதன் காரணமோ தெரியவில்லை, தலிபான் தாம்  இப்பொது செய்யும் (முன்பு செய்த) செயல்களை censor பண்ணுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9.5 billion டாலர் US   முடக்கியது இது பகிரங்கமான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, அபகனின் வருமான பண பரிவர்த்தனை சங்கிலி தொடங்கும் இடமும், முடியும் இடமும் US federal reserve ஆக இருக்கும் படியும் செய்து விட்டு அமெரிக்கா விலத்தியதாக, வெளியேறிய ஆப்கான் மத்திய வங்கி முக்கிய பருப்பில் உள்ளவர்கள் தெரிவித்ததாக ஓர் செய்தி இருக்கிறது.

மற்றது, தலிபானின் போதைப்பொருள் வியாபார பண பரிவர்தனையும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் செய்தி உள்ளது.

தன்னாலேயே, அமெரிக்கா நம்பிக்கையுடன் வெளியேறியது என்ற செய்தியும். மற்றும், அமளி துமளி அடங்கும் போது தலிபான் சமதனப் பொறிக்குள் இழுத்து வரப்பட்டு (வஞ்சிக்கப்பட்டு) விட்டதாக உணர்வார்கள் என்றும்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கிட்டதட்ட 2200 கோடி வருடாந்த import-export deficit ஐ ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது?

ஆனால் தாலிப்புகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 

தலை முழுவதும் மதம் தான் எதை பற்றி கவலை 🤦‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.