Jump to content

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கே.டி. ராகவன்

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்

தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு காணொளி வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த அந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் மாநிலம் அளவிலான அரசியல் உலகில் பரவலாக அறியப்பட்டவர். இந்த நிலையில் இன்று காலையில், மதன் டைரீஸ் என்ற யு டியூப் சேனலில், கே.டி. ராகவன் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி காணொளி ஒன்று வெளியானது. இந்த யூட்யூப் பக்கத்தை நடத்தி வருபவர். கடந்த ஆண்டு அக்போடர் மாதம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தவர். கே.டி. ராகவன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை சுமத்தும் அந்த நபர், இதுபோல மேலும் சில கட்சிப் பிரமுகர்கள் ஈடுபடுவதாகவும் அவற்றை ஒரு பத்திரிகையாளராக வெளியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

 

சட்டை அணியாத ஒரு நபர் பூஜை அறையில் அமர்ந்தபடி பெண்களை காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு, ஆபாச செயல்களில் ஈடுபடுவதாக அந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த காணொளி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்படுவதாகவும் அந்த யு டியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், கே.டி. ராகவன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-58315089

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பாலியல் காணொளி சர்ச்சை

ராகவன் செய்தது குற்றமோ சிறித்தம்பி? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை… கக்கூசுக்குள் இருந்து செய்யிறதை…. சாமி அறைக்குள் இருந்து செய்யததுதான் குற்றம். 😂

மற்றும் படி ஓகே. பாவம் அந்த மனுசன், ஒரு செம்பிலை… எத்தினை நாள்தான் பால் குடிக்கிறது? 🤣

காணொயில்…  அவருடைய வாய் நெளிப்பு, சொண்டு கடித்தல், கண் சொருகல்…. எல்லாத்தையும் பார்க்க, சில்க் ஸ்மிதா… மாதிரி இருந்திச்சு. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… கக்கூசுக்குள் இருந்து செய்யிறதை…. சாமி அறைக்குள் இருந்து செய்யததுதான் குற்றம். 😂

மற்றும் படி ஓகே. பாவம் அந்த மனுசன், ஒரு செம்பிலை… எத்தினை நாள்தான் பால் குடிக்கிறது? 🤣

ஓம் சிறித்தம்பி நீங்கள் சொல்லுறதும் சரிதான்........எண்டாலும் சிறித்தம்பி சிலோன் ,தமிழ்நாட்டிலையெல்லாம் கூடுதலாய் சாமியளை வைச்சு கும்பிடுற அறையை தானே படுக்கை அறையாயும் வைச்சிருக்கினம். அங்கை நடக்காத கூத்துக்களை விடவே கேடி ராகவன் காட்டீட்டார்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி நீங்கள் சொல்லுறதும் சரிதான்........எண்டாலும் சிறித்தம்பி சிலோன் ,தமிழ்நாட்டிலையெல்லாம் கூடுதலாய் சாமியளை வைச்சு கும்பிடுற அறையை தானே படுக்கை அறையாயும் வைச்சிருக்கினம். அங்கை நடக்காத கூத்துக்களை விடவே கேடி ராகவன் காட்டீட்டார்? 😁

குமாரசாமி அண்ணை…  சும்மா சொல்லாதேங்கோ. சிலோனிலை, நான் இப்பிடி கேள்விப் படவே இல்லை.

வீடியோ… ஆதாரம் காட்டினால் தான், நான் நம்புவன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராகவன் எந்த அறையில் இருந்து என்ன செய்தாலும் அது அவர் இஸ்டம்.

ஆனால் கட்சியில் பதவி உயர்வு கேட்டு போன் பண்ணிய ஒரு பெண்ணுக்கு வீடியோ காலில் தன் செயல்களை காட்டியதுதான் - அநாகரிகம் மட்டும் அல்ல பாலியல் துன்புறுத்தலும் கூட.

ஆனால் அந்த பெண் இதை விரும்பினாரா, இல்லையா என்பது ஒலியை கட் பண்ணியதால் விளங்கவில்லை.

அவரும் சம்மதித்தே நடந்திருந்தால் - இது தனியார் விடயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பார்க்காமல் என்னால கருத்து சொல்ல முடியாது... இந்த வீடியோவை மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கே பார்க்கலாம்??

Link to comment
Share on other sites

4 minutes ago, Sasi_varnam said:

இதெல்லாம் பார்க்காமல் என்னால கருத்து சொல்ல முடியாது... இந்த வீடியோவை மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கே பார்க்கலாம்??

ஒரு ஆண் சுய இன்பத்தில் திளைப்பதையெல்லாம் ஏன் மினக்கெட்டு பார்க்க போகின்றீர்கள் ?

Link to comment
Share on other sites

5 minutes ago, Sasi_varnam said:

இதெல்லாம் பார்க்காமல் என்னால கருத்து சொல்ல முடியாது... இந்த வீடியோவை மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கே பார்க்கலாம்??

பக்கத்து இலைக்குப் பாயாசமாம் 😜

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இராகவன் எந்த அறையில் இருந்து என்ன செய்தாலும் அது அவர் இஸ்டம்.

ஆனால் கட்சியில் பதவி உயர்வு கேட்டு போன் பண்ணிய ஒரு பெண்ணுக்கு வீடியோ காலில் தன் செயல்களை காட்டியதுதான் - அநாகரிகம் மட்டும் அல்ல பாலியல் துன்புறுத்தலும் கூட.

ஆனால் அந்த பெண் இதை விரும்பினாரா, இல்லையா என்பது ஒலியை கட் பண்ணியதால் விளங்கவில்லை.

அவரும் சம்மதித்தே நடந்திருந்தால் - இது தனியார் விடயம்தான்.

எனது கருத்தும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் ஊட‌க‌ங்க‌ளில் தான் ஒழுக்க‌மான‌வ‌ன் பெண்க‌ளை பெரிதும் ம‌திப்ப‌வ‌ர் போல் வார்த்தையால் அள்ளி விடுவார்.............பல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் என்ற‌துக்கு இவ‌ர் ஒரு உதார‌ன‌ம்

இந்த‌ தேர்த‌லில் கிடைச்ச‌ 4சீட்டுக்கும் ஆப்பு வைச்சு விட்டியே ராக‌வ‌ன் ஹா ஹா 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை இப்படியும் சொல்கிறார்கள்.

மதன் ஒரு திமுக ஸ்லீப்பர் செல்லாம்.

பிஜேபியில் சேர்ந்து உள்விவகாரங்களை அறிந்து, ஆப்படித்தாராம்.

அண்ணாமலைக்கு இதை முன் கூட்டியே சொன்னதும், அண்ணாமலையை trap பண்ணத்தானாம். அண்ணாமலை வெளியிடவேண்டாம் என மறுத்தால் அவரும் சேர்ந்து மூடி மறைத்தார் என்றாகும்.

வெளியிட சொன்னால் (இப்போ சொன்னது போல) ராகவனை காட்டி கொடுத்ததது ஆகும்.

இன்னொரு புறம் - இது அண்ணாமலையின் சதி - ராகவன் அவரை தலைவராக்குவதை எதிர்த்தார் - மதனையும் அந்த பெண்ணையும் விசாரிக்க வேண்டும் என்கிறனர் திமுகவினர்.

பிகு

ராகவனுக்கே இந்த நிலை என்றால்…..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அண்ணாவிலிருந்து கருணாநிதி எம்ஜிஆர் ஸ்டாலின்வரை தமிழகத்தின் முதல்வர்களுட்பட்ட பல அரசியல்வாதிகளே  முறையற்ற எண்ணற்ற பெண்கள் சகவாசம் , பாலியல் சீண்டல் முறைகேடுகளில் திளைத்தவர்கள்தான்.

இவர் தமிழகத்தில் பலமற்ற கட்சி என்பதால் மாட்டிக்கொண்டார், கடந்த ஆட்சியில் அமைச்சர் ஜெயகுமார் என்பவர் தன்னை வேலை விசயமாக சந்திக்க வந்த மகள் வயசில் உள்ள பெண்ணை தாயாக்கி அவர் கையில் ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு , அந்த பெண் புகாரளிக்க அதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்று சொல்லி அந்த பெண் இப்போது எங்கேயிருக்கிறார் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு தலைமறைவாக வாழ வைத்துவிட்டார்கள்.

 ரஜனியுடன் நடிகை லதா நெருக்கமாக போவதை கடுமையாக எதிர்த்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் அந்த வயசிலும் டென்சனாகி ரஜனியை அடித்ததாகவும் சொல்கிறார்கள்,

அதேகாலகட்டபகுதியில், மனோரமாவின் மகன் ஒரு ஐயர் பெண்ணை காதலித்ததுக்காக அவரை வீட்டுக்கு கூப்பிட்டே மிரட்டியதாகவும் பின் பெண்ணை உடனடியாக வேறு இடத்தில் கட்டிவைக்க செய்ததாகவும் மனோரமாவின் மகன் பெரும்குடிகாரனாவதுக்கு அதுவும் ஒரு காரணம் என்று மூத்த சினிமாக்காரர் கலைஞானம் ஒரு பேட்டியில் சொல்கிறார். 

ஜெயலலிதாவின் மரணம் சம்பந்தமாக  திமுக சார்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பேசும் அளவிற்கு அதிமுகவின் கடந்தகால ஆட்சி தவறுகளை சுட்டிக்காட்டும் ஸ்டாலின் அமைச்சர் ஜெயகுமார் விசயத்தை தொடவேயில்லை, ஏனென்றால் அதுபற்றி பேசபோனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதுமாதிரி அவரோட கடந்த காலமும் சந்திக்கு வரும் என்பதாலோ என்னமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

அண்ணாவிலிருந்து கருணாநிதி எம்ஜிஆர் ஸ்டாலின்வரை தமிழகத்தின் முதல்வர்களுட்பட்ட பல அரசியல்வாதிகளே  முறையற்ற எண்ணற்ற பெண்கள் சகவாசம் , பாலியல் சீண்டல் முறைகேடுகளில் திளைத்தவர்கள்தான்.

கொஞ்ச நாளாய் டிவிட்டர் குஞ்சுகள் சீமான் -விசயலச்சுமி விசயத்திலும் நீட்டி நிமித்தி விளாசிக்கொண்டிருந்தினம். நானும் நீங்கள் சொன்னதை எடுத்து விட்டன் ஆக்கள் இப்ப கப்சிப்.......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ்நாட்டில் பாலியல் ஒழுக்கமின்மை ஒன்றும் பெரிய உயிர் போற மேட்டர் இல்லை.

மக்களும் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதுமில்லை.

நான் “ரொம்ப நல்லவன்”, என்று ஏனையோரை எல்லாம் வாங்கோ வாங்கெண்டு வாங்கி, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம் என கூவியவர்கள் அவர்களும் அப்படி ஒரு பாலியல் புகாரில் மாட்டும் போதுதான் - அது பேசு பொருளாகிறது.

அதனால்தான் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆரை, அண்ணாவை ஒரு தராசிலும், ராகவன், சீமான் போன்றோரை இன்னொரு தராசிலும் நிறுக்கிறார்கள்.

இங்கே பேசு பொருள் பாலியல் ஒழுக்கமின்மை என்பதை விட, ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு. 

26 minutes ago, valavan said:

 அண்ணாவிலிருந்து கருணாநிதி எம்ஜிஆர் ஸ்டாலின்வரை தமிழகத்தின் முதல்வர்களுட்பட்ட பல அரசியல்வாதிகளே  முறையற்ற எண்ணற்ற பெண்கள் சகவாசம் , பாலியல் சீண்டல் முறைகேடுகளில் திளைத்தவர்கள்தான்.

இவர் தமிழகத்தில் பலமற்ற கட்சி என்பதால் மாட்டிக்கொண்டார், கடந்த ஆட்சியில் அமைச்சர் ஜெயகுமார் என்பவர் தன்னை வேலை விசயமாக சந்திக்க வந்த மகள் வயசில் உள்ள பெண்ணை தாயாக்கி அவர் கையில் ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு , அந்த பெண் புகாரளிக்க அதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்று சொல்லி அந்த பெண் இப்போது எங்கேயிருக்கிறார் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு தலைமறைவாக வாழ வைத்துவிட்டார்கள்.

 ரஜனியுடன் நடிகை லதா நெருக்கமாக போவதை கடுமையாக எதிர்த்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் அந்த வயசிலும் டென்சனாகி ரஜனியை அடித்ததாகவும் சொல்கிறார்கள்,

அதேகாலகட்டபகுதியில், மனோரமாவின் மகன் ஒரு ஐயர் பெண்ணை காதலித்ததுக்காக அவரை வீட்டுக்கு கூப்பிட்டே மிரட்டியதாகவும் பின் பெண்ணை உடனடியாக வேறு இடத்தில் கட்டிவைக்க செய்ததாகவும் மனோரமாவின் மகன் பெரும்குடிகாரனாவதுக்கு அதுவும் ஒரு காரணம் என்று மூத்த சினிமாக்காரர் கலைஞானம் ஒரு பேட்டியில் சொல்கிறார். 

ஜெயலலிதாவின் மரணம் சம்பந்தமாக  திமுக சார்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பேசும் அளவிற்கு அதிமுகவின் கடந்தகால ஆட்சி தவறுகளை சுட்டிக்காட்டும் ஸ்டாலின் அமைச்சர் ஜெயகுமார் விசயத்தை தொடவேயில்லை, ஏனென்றால் அதுபற்றி பேசபோனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதுமாதிரி அவரோட கடந்த காலமும் சந்திக்கு வரும் என்பதாலோ என்னமோ.

 

பிகு

ஆனாலும் நீங்க ஒரு தேசிய கட்சிய சின்ன கட்சி என்று சொல்லி இருக்கப்படாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

உண்மையில் தமிழ்நாட்டில் பாலியல் ஒழுக்கமின்மை ஒன்றும் பெரிய உயிர் போற மேட்டர் இல்லை.

மக்களும் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதுமில்லை.

நான் “ரொம்ப நல்லவன்”, என்று ஏனையோரை எல்லாம் வாங்கோ வாங்கெண்டு வாங்கி, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம் என கூவியவர்கள் அவர்களும் அப்படி ஒரு பாலியல் புகாரில் மாட்டும் போதுதான் - அது பேசு பொருளாகிறது.

அதனால்தான் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆரை, அண்ணாவை ஒரு தராசிலும், ராகவன், சீமான் போன்றோரை இன்னொரு தராசிலும் நிறுக்கிறார்கள்.

இங்கே பேசு பொருள் பாலியல் ஒழுக்கமின்மை என்பதை விட, ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு. 

 

பிகு

ஆனாலும் நீங்க ஒரு தேசிய கட்சிய சின்ன கட்சி என்று சொல்லி இருக்கப்படாது 🤣

பிரோ
விஜ‌ல‌ச்சுமி எத்த‌னை பேரை காத‌லித்தா அவாவை எத்த‌னை பேர் ஏமாத்தினார்க‌ள் அல்ல‌து அவவாள் ஏமாத்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்று தெரிந்து வைத்து விட்டு எழுதுங்கோ..........

ராக‌வ‌னை அண்ண‌ன் சீமானோடு ஒப்பிடாதீர்க‌ள்...............திரும‌ண‌ம் ஆகி 50வ‌ய‌தாகி ராக‌வ‌ன் காம‌வெறியாட்ட‌ட‌ம் செய்கிறார்

அண்ண‌ன் சீமான் திரும‌ண‌ம் செய்து அமைதியான‌ குடும்ப‌ வாழ்க்கை வாழுகிறார்............திரும‌ண‌த்தை கூட‌ ர‌க‌சிய‌மாய் செய்ய‌ வில்லை ப‌ல‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் ம‌த்தியில் வெளிப்ப‌டையாய் செய்தார்


ஊட‌க‌ங்க‌ள் முன் அர‌ பையித்திய‌ம் போல் விஜ‌ல‌ச்சுமி பேட்டி குடுப்ப‌தை பார்க்க‌ , விஜ‌ல‌ச்சுமியை யாரோ பின்னுக்கு நின்று இய‌க்குவ‌து வெளிப்ப‌டையாய் தெரியுது............

இந்த‌ நூற்றாண்டில் நாம் காத‌லிச்ச‌ பிள்ளையோ அல்ல‌து ந‌ம்ம‌ல‌ காத‌லிச்ச‌ பிள்ளையா இருந்தாலும் ச‌ரி எங்க‌ளுக்குள்   ஒத்து வ‌ராம‌ல் பிரிந்து அவ‌ர்க‌ள் வேறு திரும‌ண‌ம் செய்து குடும்ப‌ வாழ்க்கைக்கு போனா பிற‌க்கு அவ‌ர்க‌ளை நாம் விம‌ர்சிப்ப‌து அழ‌க‌ல்ல‌ பிரோ 

அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை திரும‌ண‌த்துக்கு முன்பு பின்பு என்று பார்த்தா இந்த‌ பிக்காலி ராக‌வ‌னோடு அண்ண‌ன் சீமானை ஒப்பிட‌ மாட்டிர் பிரோ 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கொஞ்ச நாளாய் டிவிட்டர் குஞ்சுகள் சீமான் -விசயலச்சுமி விசயத்திலும் நீட்டி நிமித்தி விளாசிக்கொண்டிருந்தினம். நானும் நீங்கள் சொன்னதை எடுத்து விட்டன் ஆக்கள் இப்ப கப்சிப்.......😎

யோ தாத்தா உங்களின் இந்த ப‌திவை பார்க்க‌ முந்தி உங்க‌ளுட‌ன் போனில் க‌தைச்ச‌து  தான் நினைவுக்கு வ‌ருது

ஆமைக் கறி ஏக்கே எடு ப‌டாட்டி , க‌ட‌சியில் அவ‌ர்க‌ள் பாவிக்கும் ஆயுத‌ம் ந‌டிகை விஜ‌ல‌ச்சுமி  ஹா ஹா 😁😀

 

அதுவும் ஊட‌க‌த்துக்கு முன்னால் உள‌றி போட்டு போகும் , பிற‌க்கு கொஞ்ச‌ இடைவெளி விட்டிட்டு மீண்டும் வ‌ந்து சீமான் சீமான் என்று உள‌றி போட்டு போவா அமோன்ட் தேவை எல்லோ 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிகு

ராகவனுக்கே இந்த நிலை என்றால்…..🤣

அது தானே கூடப்பிறந்த ராகவனையே இந்த தூக்கு தூக்குகிறார்கள் என்றால் சீமானை சும்மாவா விடுவார்கள்.....? 😁

மொட்டையில் கூந்தல் தேட மாட்டார்களா என்ன? 🤣

Link to comment
Share on other sites

தாமரையை தமிழ் நாட்டில் மலர விட்ட அந்த நான்கு தொகுதி மக்களுக்கும் இந்த திட்டம் தொடரும் என அறிவிக்க படுகிறது.

Quote

 

உண்மையில் தமிழ்நாட்டில் பாலியல் ஒழுக்கமின்மை ஒன்றும் பெரிய உயிர் போற மேட்டர் இல்லை.

மக்களும் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதுமில்லை.

நான் “ரொம்ப நல்லவன்”, என்று ஏனையோரை எல்லாம் வாங்கோ வாங்கெண்டு வாங்கி, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம் என கூவியவர்கள் அவர்களும் அப்படி ஒரு பாலியல் புகாரில் மாட்டும் போதுதான் - அது பேசு பொருளாகிறது.

அதனால்தான் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆரை, அண்ணாவை ஒரு தராசிலும், ராகவன், சீமான் போன்றோரை இன்னொரு தராசிலும் நிறுக்கிறார்கள்.

இங்கே பேசு பொருள் பாலியல் ஒழுக்கமின்மை என்பதை விட, ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு. 

 

உங்களின் ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு என வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அது தானே கூடப்பிறந்த ராகவனையே இந்த தூக்கு தூக்குகிறார்கள் என்றால் சீமானை சும்மாவா விடுவார்கள்.....? 😁

மொட்டையில் கூந்தல் தேட மாட்டார்களா என்ன? 🤣

ஐயோ அண்ணை. ராகவனுக்கே இந்த நிலமை என்றால், இல கணேசனின் ( பலே கில்லாடி) நிலைமை என்ன எண்டுதான் நான் சொல்ல வந்தேன்.

நீங்கள் ஏன் பாவம் சீமானை கோத்து விடுறியள் 🤣.

7 hours ago, பையன்26 said:

பிரோ
விஜ‌ல‌ச்சுமி எத்த‌னை பேரை காத‌லித்தா அவாவை எத்த‌னை பேர் ஏமாத்தினார்க‌ள் அல்ல‌து அவவாள் ஏமாத்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்று தெரிந்து வைத்து விட்டு எழுதுங்கோ..........

ராக‌வ‌னை அண்ண‌ன் சீமானோடு ஒப்பிடாதீர்க‌ள்...............திரும‌ண‌ம் ஆகி 50வ‌ய‌தாகி ராக‌வ‌ன் காம‌வெறியாட்ட‌ட‌ம் செய்கிறார்

அண்ண‌ன் சீமான் திரும‌ண‌ம் செய்து அமைதியான‌ குடும்ப‌ வாழ்க்கை வாழுகிறார்............திரும‌ண‌த்தை கூட‌ ர‌க‌சிய‌மாய் செய்ய‌ வில்லை ப‌ல‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் ம‌த்தியில் வெளிப்ப‌டையாய் செய்தார்


ஊட‌க‌ங்க‌ள் முன் அர‌ பையித்திய‌ம் போல் விஜ‌ல‌ச்சுமி பேட்டி குடுப்ப‌தை பார்க்க‌ , விஜ‌ல‌ச்சுமியை யாரோ பின்னுக்கு நின்று இய‌க்குவ‌து வெளிப்ப‌டையாய் தெரியுது............

இந்த‌ நூற்றாண்டில் நாம் காத‌லிச்ச‌ பிள்ளையோ அல்ல‌து ந‌ம்ம‌ல‌ காத‌லிச்ச‌ பிள்ளையா இருந்தாலும் ச‌ரி எங்க‌ளுக்குள்   ஒத்து வ‌ராம‌ல் பிரிந்து அவ‌ர்க‌ள் வேறு திரும‌ண‌ம் செய்து குடும்ப‌ வாழ்க்கைக்கு போனா பிற‌க்கு அவ‌ர்க‌ளை நாம் விம‌ர்சிப்ப‌து அழ‌க‌ல்ல‌ பிரோ 

அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை திரும‌ண‌த்துக்கு முன்பு பின்பு என்று பார்த்தா இந்த‌ பிக்காலி ராக‌வ‌னோடு அண்ண‌ன் சீமானை ஒப்பிட‌ மாட்டிர் பிரோ 😁😀

நீங்கள் சொல்வதில் ஒரு நியாயம் உண்டு. சீமான் யாரையும் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லைத்தான். ராகவனை போல் திருமணம் ஆன பின்பும் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரியவில்லை.

அதே போல் விஜய லக்சுமியுடன் அவர் லுவிங் டு கெதர் செய்து பின்னர் மன முறிவு ஏற்பட்டது (கந்தர்வ மணம் எளிய தமிழ் பிள்ளைகள் செய்ததுதானே, சங்க காலத்தில் கூட🤣).

அது ஒரு முன்னாள் காதலியின் புலம்பல், விஜய லச்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்பதையும் நான் ஏற்கிறேன்.

இருவரையும் ஒப்பிட்டது - இருவரும் ஏதோ ஒரு வகையில் பாலியல் புகாரில் சிக்கினார்கள் - அப்படி சிக்கும் வரை உத்தமர் போல பேசினார்கள் என்பதை மட்டும் வைத்தே.

4 hours ago, nunavilan said:

உங்களின் ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு என வர வேண்டும்.

எனது நிலைப்பாட்டை மேலே விளக்கியுள்ளேன்.

இது எனது நிலைப்பாடு கூட இல்லை -

பெரியார்-அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயா வின் பாலியல் ஒழுக்கமின்மையை கண்டு கொள்ளாத தமிழ்நாட்டு பரப்பு, ஏன் சீமான், ராகவன் போன்றோரை மட்டும் நோண்டுகிறது என்பதற்கான எனது அறிவுக்கு எட்டிய வியாக்கியானமே அது. 

எனது வியாக்கியானம் பிழை என வாதிடலாம், ஆனால் இதில் எங்கே ஹிப்போகரசி வந்தது என்றுதான் புரியவில்லை.

Link to comment
Share on other sites

Quote

எனது வியாக்கியானம் பிழை என வாதிடலாம், ஆனால் இதில் எங்கே ஹிப்போகரசி வந்தது என்றுதான் புரியவில்லை.

விரல் சூப்பியாக இருப்பதாக நடிக்கிறீர்கள்.
சீமான்,விஜயலக்சுமி எனும் தலைப்புக்கு கீழ் திரியை மூடும் அளவுக்கு தலையில் தேங்காயை அடிக்காத குறையாக நக்கல்கள். நளினங்கள், எள்ளல்கள் என சொல்லி வேலை இல்லை.
ராகவனுக்கு இன்னுமொரு முறையும் அவர் செய்யலாம் என்ற அளவில் எழுதுவது. இப்போ நீங்கள் யார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பெரியார்-அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயா வின் பாலியல் ஒழுக்கமின்மையை கண்டு கொள்ளாத தமிழ்நாட்டு பரப்பு, ஏன் சீமான், ராகவன் போன்றோரை மட்டும் நோண்டுகிறது என்பதற்கான எனது அறிவுக்கு எட்டிய வியாக்கியானமே அது. 

அன்று ஊடக கட்டுப்பாடு இருந்தது. எதை வெளியே சொல்ல வேண்டும் எதை வெளியே சொல்லக்கூடாது என்ற இங்கிதம் இருந்தது. இன்று வீட்டுக்கொரு ஊடகம். அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த கேவல செய்திகளையும் முக்கிய செய்திகளாக பிரசுரிப்பார்கள்.

ஒரு விசயம் தெரியுமோ நானும் ஊடகவியாளன்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்....

கோசானுக்கும் தமன்னாவுக்கும் ஒருகாலத்தில் கிசு சிசு இருந்தது யாவரும் அறிந்ததே.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு விசயம் தெரியுமோ நானும் ஊடகவியாளன்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்....

கோசானுக்கும் தமன்னாவுக்கும் ஒருகாலத்தில் கிசு சிசு இருந்தது யாவரும் அறிந்ததே.🤣

நானும்… இந்த விசயத்தை, வேறு ஒரு பத்திரிகை மூலம் கேள்விப் பட்டனான். 😂 🤣

அப்ப நம்பவில்லை. இப்ப நம்புகின்றேன். 😁😁😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு விசயம் தெரியுமோ நானும் ஊடகவியாளன்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்....

யூடியூப்ல வீடியோ ஏத்துறவை எல்லாம் ஊடகவியலாளர் எண்டால்,

யாழில் ஆண்டுகணக்கில் எழுதும் நீங்கள் மூத்த ஊடகவியளாலர் அண்ணை.

இவ்வண்ணம்,

பயிலுனர் நிருபர் கோஷான்🤣

1 hour ago, குமாரசாமி said:

கோசானுக்கும் தமன்னாவுக்கும் ஒருகாலத்தில் கிசு சிசு இருந்தது யாவரும் அறிந்ததே.🤣

தமன்னாவை தவிர யாவரும் அறிந்த செய்தியாயிற்றே இது 🤣.

அது ஒரு காலம் -

தயிர் சட்டிக்குள் விழுந்த தேள் போல,

கரும்பலகையின் சாக் துகள்கள் போல,

எழுபதுகளின் டீவி திரை போல,

நானும் தம்மியும் ரம்மி ஆடிய ரம்யமான காலம்🤣.

20 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப நம்பவில்லை. இப்ப நம்புகின்றேன். 😁😁😁😁😁

நானே நம்புறன் உங்களுக்கு என்ன🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ராகவன் சாரின் தனிப்பட்ட ஒரு விடயம். குறை நிறை சொல்லுவதுக்கு எதுவும் இல்லை. ஆனாலும் டீவி விவாதங்கள் மூலம் தனக்கென நல்லதொரு இடத்தினை பெற்றிருந்தவர். எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார். மேலும் அவரும் நானும் என்ற புதிய தலைமுறை நிகழ்ச்சியில் இவரின் மனைவி தன்னிடம் நடனம் பயிலவரும் மாணவிகளை இவர் ஏறெடுத்து பார்க்கவும் மட்டார் என்று சொல்லியிருக்கிறார். எல்லாமே போச்சு!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.