Jump to content

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சரியான கருத்து.

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, சுபாசினி பெர்னாண்டோ பிள்ளை சிங்களவர்களால் கொண்டாடப்படவில்லை, உபயோகிக்கப்படுகிறார்கள்.

சிறில் மத்தியூ, நெவில் பெர்னாண்டோ தமிழர்களுக்கு எதிராக 1983ல் உபயோகிக்கப்பட்டு, பின்னர், தூக்கி வீசப்பட்டார்கள். சிறில் மத்தியூ, மகன் நந்தா மத்தியூ அரசியலில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

நெவில் பெர்னாண்டோவின் மருத்துவ சாலையை அரசு சுவீகரிக்க போகிறது என்று தெரிந்து, அவரே கொடுத்து, இறந்தும் போனார்.

மத மாறுதல் செய்கிறார்கள் என்று, கிறித்தவ தேவாலயங்கள், பௌத்த பிக்குகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

இன்று மல்கொம் ரஞ்சித் பாதிரியாரும் கிழமைக்கு இரண்டு தரம் புலம்பிக்கொண்டிருக்கிறார், ஈஸ்டர் குண்டு யார் வேலை என்று சொல்லுங்கோ, சொல்லுங்கோ என்று. 

சிங்களம் பேசினாலும், அதனை பேசும் தமிழன் யார், இஸ்லாமியன் யார், கிறிஸ்தவன் யார் என்று பௌத்த சிங்களவனுக்கு தெரியும். அவர்களை எப்படி வைக்கவேண்டும் என்று படித்துக் கொண்டே வருகிறார்கள்.

சிங்கள பௌத்த இனவாதத்தின் ஆழ, அகலம் அப்படி.

இறுதியில், பௌத்த சிங்களம், கண்டி சிங்களம், கரை ஓர சிங்களம் என்று போய் நிக்கும்.

எப்படி யாழ் வட்டார வழக்கை வலிந்து பேசினாலும், இஸ்லாமிய நண்பர்களை நாம் இனம் காணுவோமே? அப்படியா?🤣.

கண்டது சந்தோசம். கீபோர்ட்டில் தமிழ் எழுத்துகளை மீள கண்டு பிடிச்சிட்டியள் போல🤣.

நீங்களே சொன்னீர்கள் முன்பு, பண்டாரநாயக்க தெலுங்கன் என்று. 

இப்போ நீங்கள் சொல்வது சிங்களவர் எப்படியும் வேற்றின அடி உள்ளவரை ஒதுக்கி வைப்பார்கள் என.

அப்படி பட்ட சிங்கள இனம் எப்படி ஒரு தெலுங்கனை பிரதம மந்திரியாக்கி, அவரின் மகளை ஜனாதிபதியாக்கி தலதாமாளிகையில் ஐங்கோண மண்டபத்தில் ஏற்றி வைத்து அழகு பார்கிறது?

ஒன்றில் பண்டா தெலுங்கன் இல்லை.

அல்லது சிங்களவர் நான் சொன்னது போல், வட்டத்தை பெருப்பிக்கிறார்கள்.

யோசித்து எது என்று சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

எல்லா பிரெஞ்சுகாரரிலும் உள்ள கோசம் என்றால் ஹங்கேரி பூர்வீகத்தை கொண்ட  நிகொலஸ் சார்கோசியை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்க மாட்டார்கள். 

நிகொலா சார்கோசியை அவரது கட்சியின் கொள்கைகள் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன் 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. 

நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும்.  இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்

Link to comment
Share on other sites

8 minutes ago, விசுகு said:

நிகொலா சார்கோசியை அவரது கட்சியின் கொள்கைகள் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன் 😭

சார்கோசி பிரித்தானியாவின் கனசர்வேடிவ் கட்சி போன்ற குடியரசு கட்சியை சேர்ந்தவர். ஆனால

 பிரெஞ்சு மக்கள் தாவிர இனவெறி பிடித்தவர்களாக இல்லை என்பதாலேயே அவரை ஜனாமிபதியாக தேர்வு செய்தனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் உங்களாலோ அல்லது துல்பன் பெரியவராலோ கேட்ட கேள்விக்கு குறுகிய பதிலை தர முடியாது அப்படி தந்தால் உண்மை வெளியில் வந்துவிடும் .

 ரிலாக்ஸா இந்த பகிடியை பாருங்கள் நன்றாய் இருக்கும் 

அன்னிக்கு காலைல ஆறுமணி ...........

 

நச் என்று உச்சி பொட்டில் அடித்த மாதிரி, இந்த வீடியோ சொல்லும் விசயத்தினை, அதனை இணைத்த காரணத்தை ரசித்து, சிரித்தேன்.

சொல்ல வேறு ஒன்றும் இல்லை. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

சார்கோசி பிரித்தானியாவின் கனசர்வேடிவ் கட்சி போன்ற குடியரசு கட்சியை சேர்ந்தவர். ஆனால

 பிரெஞ்சு மக்கள் தாவிர இனவெறி பிடித்தவர்களாக இல்லை என்பதாலேயே அவரை ஜனாமிபதியாக தேர்வு செய்தனர்.  

லு பென்னை விட இனவாதி அவர். வெளிநாட்டவர்களுக்கு எதிராக பல சட்டங்களை முடக்கங்களை திருப்பி அனுப்புதல்களை செய்தவர் அவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. 

நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும்.  இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்

இந்த‌ திரிக்கை தேவை இல்லாம‌ அண்ண‌ன் சீமானை இழுத்த‌ ப‌டியால் தான் நான் இந்த‌ திரிக்கை கொஞ்ச‌ம் மின‌க்கெட‌ வேண்டி இருந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் அற‌வே எழுத‌ விரும்புவ‌தில்லை அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு 😁😀

 

Link to comment
Share on other sites

Just now, விசுகு said:

லு பென்னை விட இனவாதி அவர். வெளிநாட்டவர்களுக்கு எதிராக பல சட்டங்களை முடக்கங்களை திருப்பி அனுப்புதல்களை செய்தவர் அவர்.

வாலியின் நியாயமான அறிவுறுத்தலின்  பின்னர் இதில் தொடர விருப்பமில்லை என்றாலும் இந்த கருத்துக்கு மட்டும் பதிலிடுகின்றேன்.  சார்கோசி எப்படிபட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் வேறு நாட்டின் பூர்வீகம்  என று தெரிந்தும் அவரை  நாட்டின் தலைவராக தேர்தெடுத்த பிரெஞ்சுமக்கள் இனவெறியர்கள் அல்ல என்பதே நான் கூறிய கருத்தின் அர்ததம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் அற‌வே எழுத‌ விரும்புவ‌தில்லை அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு 😁😀

 

நச்....👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நச்....👌

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி
ந‌ல‌மா அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

வாலியின் நியாயமான அறிவுறுத்தலின்  பின்னர் இதில் தொடர விருப்பமில்லை என்றாலும் இந்த கருத்துக்கு மட்டும் பதிலிடுகின்றேன்.  சார்கோசி எப்படிபட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் வேறு நாட்டின் பூர்வீகம்  என று தெரிந்தும் அவரை  நாட்டின் தலைவராக தேர்தெடுத்த பிரெஞ்சுமக்கள் இனவெறியர்கள் அல்ல என்பதே நான் கூறிய கருத்தின் அர்ததம் 

 

12 minutes ago, பையன்26 said:

இந்த‌ திரிக்கை தேவை இல்லாம‌ அண்ண‌ன் சீமானை இழுத்த‌ ப‌டியால் தான் நான் இந்த‌ திரிக்கை கொஞ்ச‌ம் மின‌க்கெட‌ வேண்டி இருந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் அற‌வே எழுத‌ விரும்புவ‌தில்லை அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு 😁😀

 

வாலியின் நினைவுறுத்தல் நியாயமானதுதான். ஆனால் முதல் பக்கத்தில் ஹிப்போகிரசிக்கும், நம்பகதன்மைக்கும் மட்டும் சீமானை உதாரணம் காட்டினேன்.

அதை பற்றி பையன் கேட்ட போது, சீமான் பாலியல் துன்புறுத்தல் செய்தவர் இல்லை - என் ஒப்பீடு அப்படி இல்லை என சொல்லி, திரியை திசை திருப்பாமல் அமைவோம் என பையனுக்கும் நன்றி வணக்கம் போட்டு அவரும் போட்டு விட்டே சென்றார்.

திரி தொடர்ந்து வழி தவற தொடர்ந்தும் இதை பற்றிய கேள்விகள் தொடர்ந்ததே காரணம்.

வாலி சொல்வது போல் ஒரே கருத்தை பந்தி பந்தியாக வேறு வேறு திரிகளில் எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. ஆனால் என் அரசியல் நிலைப்பாட்டை கேள்வி கேட்டால் ஐயம் திரிபற விளக்கம் கொடுக்கப்படும்.

வாசிக்குமாறு யாருக்கும் அழுத்தம் கொடுப்பதில்லை. 

அதேபோல் நான் பந்தி பந்தியாக எழுதாத திரிகளிலும் வாலி போன்றோர் தமது ஆக்கபூர்வமான கருத்தை வைப்பது போல் தெரியவில்லை.

30 minutes ago, வாலி said:

இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. 

நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும்.  இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்

 

On 27/8/2021 at 20:20, goshan_che said:

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

 

👆🏼 இது 3ம் பக்கத்தில் முதலாவது கருத்தாக பதிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

வாலியின் நியாயமான அறிவுறுத்தலின்  பின்னர் இதில் தொடர விருப்பமில்லை என்றாலும் இந்த கருத்துக்கு மட்டும் பதிலிடுகின்றேன்.  சார்கோசி எப்படிபட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் வேறு நாட்டின் பூர்வீகம்  என று தெரிந்தும் அவரை  நாட்டின் தலைவராக தேர்தெடுத்த பிரெஞ்சுமக்கள் இனவெறியர்கள் அல்ல என்பதே நான் கூறிய கருத்தின் அர்ததம் 

தம்மீது தவறு வராமல் கோடரிக்காம்புகளை கொண்டு காரியம் பார்ப்பதில் ஐரோப்பியர்கள் வல்லுனர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.