Jump to content

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று சொல்லும் கூட்ட‌ம் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி 

 

ஏகலைவன் இப்படித்தான் சொல்லுவார் ஏனென்றால் அவர் நாம் தமிழர் ஆதரவாளர்.

ஏலவே ஒட்டு கேட்பு செய்தி வந்தெ நேரமே போதிய விளக்கம் நுணாவிற்கும் ஏனைய இருவருக்கும் கொடுக்கபட்டுள்ளது.

ஒட்டு கேட்டதில் காங்கிரஸ்காரர், பிஜேபி முக்கிய புள்ளிகள், மோடிக்கு நெருக்கமான வியாபாரிகளும் உள்ளனர். ஆகவே இதை மட்டும் வைத்து ஒருவர் பிஜேபிக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை, என்றோ ரோவுக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை என்றோ சொல்ல முடியாது.

தவிரவும் மிரட்டி, பிளக் மெயில் செய்து தமக்கு வேலை செய்ய வைக்கபட்டவர்கள் மீது ரோ ஒரு கண் வைத்திருக்கும் என்பதும் அனுமானிக்க கூடியதே.

பிகு

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

சம்பந்தமில்லாத வீடியோக்களை இணைத்து திரியை திசை திருப்பாமல்.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பிகு

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

சம்பந்தமில்லாத வீடியோக்களை இணைத்து திரியை திசை திருப்பாமல்.

"றோ" என்றால் RAW என்ற arm badge ஓடு தான் கட்டாயம் வருவார்கள் 😂என்று நம்பும் வெள்ளந்தி ஆட்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்து மெனக்கெடுவது வீண் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஏகலைவன் இப்படித்தான் சொல்லுவார் ஏனென்றால் அவர் நாம் தமிழர் ஆதரவாளர்.

ஏலவே ஒட்டு கேட்பு செய்தி வந்தெ நேரமே போதிய விளக்கம் நுணாவிற்கும் ஏனைய இருவருக்கும் கொடுக்கபட்டுள்ளது.

ஒட்டு கேட்டதில் காங்கிரஸ்காரர், பிஜேபி முக்கிய புள்ளிகள், மோடிக்கு நெருக்கமான வியாபாரிகளும் உள்ளனர். ஆகவே இதை மட்டும் வைத்து ஒருவர் பிஜேபிக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை, என்றோ ரோவுக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை என்றோ சொல்ல முடியாது.

தவிரவும் மிரட்டி, பிளக் மெயில் செய்து தமக்கு வேலை செய்ய வைக்கபட்டவர்கள் மீது ரோ ஒரு கண் வைத்திருக்கும் என்பதும் அனுமானிக்க கூடியதே.

பிகு

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

சம்பந்தமில்லாத வீடியோக்களை இணைத்து திரியை திசை திருப்பாமல்.

சீமானுக்கு ஆத‌ர‌வாய் யார் சொன்னாலும் அவ‌ர் அப்ப‌டி தான் சொல்லுவார் இவ‌ர் இப்ப‌டித் தான் சொல்லுவார் என்று குழ‌ப்பி அடிப்ப‌தில் உங்க‌ளை மிஞ்ச‌ ஆள் இல்லை

உங்க‌ளை விட‌ விப‌ர‌ம் தெரிஞ்ச‌ ப‌ல‌ ஆயிர‌ம் பேர் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம்............

உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரியாட்டி ஒத்துக் கொள்ளுங்கோ தெரியாது என்று....................வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி உள‌ற‌ வேண்டாம் 

பின் குறிப்பு யார் திரியை திசை திருப்பின‌து , சீமான் ரோவின் ஆள் என்று இந்த‌ திரியில் எழுதின‌ பிற‌க்கு தான் நான் காணொளி இணைத்தேன்.............

நீங்க‌ள் வைக்கோவுக்கு சொம்பு தூக்கிற‌வ‌ர் ஆச்சே அவ‌ரின் கொள்கை இல்லா செய‌ல் பாடு உங்க‌ள் இட‌த்தில் அப்ப‌டியே இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

"றோ" என்றால் RAW என்ற arm badge ஓடு தான் கட்டாயம் வருவார்கள் 😂என்று நம்பும் வெள்ளந்தி ஆட்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்து மெனக்கெடுவது வீண் என நினைக்கிறேன்!

உங்க‌ளை மாதிரி ப‌ல‌ நூறு கொசுக்க‌ளை என் வாழ்வில் பார்த்து விட்டேன் அவ‌ர்க‌ளை க‌ட‌ந்தும் வ‌ந்து விட்டேன்  , உங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ என்னால் முடியும்

நான் பாட‌ம் எடுத்தால் உங்க‌ளால் தாக்கி பிடிக்க‌ முடியாது 

உங்க‌ளுக்கு முத‌லே நான் வெளி உல‌கை பார்த்து விட்டேன்

வெட்டி பேச்சு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ல் இருப்ப‌து உங்க‌ளுக்கு அழ‌கு 😁😀

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

உங்க‌ளை மாதிரி ப‌ல‌ நூறு கொசுக்க‌ளை என் வாழ்வில் பார்த்து விட்டேன் அவ‌ர்க‌ளை க‌ட‌ந்தும் வ‌ந்து விட்டேன்  , உங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ என்னால் முடியும்

நான் பாட‌ம் எடுத்தால் உங்க‌ளால் தாக்கி பிடிக்க‌ முடியாது 

உங்க‌ளுக்கு முத‌லே நான் வெளி உல‌கை பார்த்து விட்டேன்

வெட்டி பேச்சு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ல் இருப்ப‌து உங்க‌ளுக்கு அழ‌கு 😁😀

 

 

ஓம், பையன் எனக்குப் பாடம் எடுக்கக் போறார் என்று வாசிக்கிற போதே  நான் தோற்று உடைந்து விட்டேன்! 🤣😂

அப்ப என்ன, வழமை போல இதுக்கும் பூட்டா? எனக்கு இன்னொரு பூட்டு "பட்ஜா"?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2021 at 02:10, nunavilan said:

விரல் சூப்பியாக இருப்பதாக நடிக்கிறீர்கள்.
சீமான்,விஜயலக்சுமி எனும் தலைப்புக்கு கீழ் திரியை மூடும் அளவுக்கு தலையில் தேங்காயை அடிக்காத குறையாக நக்கல்கள். நளினங்கள், எள்ளல்கள் என சொல்லி வேலை இல்லை.
ராகவனுக்கு இன்னுமொரு முறையும் அவர் செய்யலாம் என்ற அளவில் எழுதுவது. இப்போ நீங்கள் யார்??

மன்னிக்க வேண்டும் இந்த பதிலை இப்போதான் காண்கிறேன். நீங்கள் என்னை கோட் செய்யாததால் கண்ணில் படவில்லை.

இராகவன் இன்னொரு முறை செய்யலாம் என நான் எங்கும் எழுதவில்லை. பாலியல் துன்புறுத்தலா என்பது ஒலி இல்லாமல் சொல்ல முடியாது. ஆகவே அந்த பெண்ணும் ஒத்து இருவரும் காம்-செக்ஸ் வைத்திருந்தால் அது தனிப்பட்ட விடயம் என்று மட்டுமே சொன்னேன்.

அதே போல் விஜயலக்சுமி திரியில் சீமான் மேல் விஜய லக்சுமியே புகார் கொடுத்தால் - அது தனிவிடயமாகவில்லை என்பதை அதே திரியில் சொல்லி உள்ளேன்.

அதே போல் இந்திய சட்டம், கல்யாணம் செய்வதாக சொல்லி உடலுறவு செய்து பின் பிரிவதை வேறு விதமாக கையாள்கிறது என்பதையும் கூறினேன். அது ஒரு கிரிமினல் குற்றம்.

ஆனால் விரும்பி ஒரு பெண்ணுடன் பூஜை அறையில் இருந்து போனில் சல்லாபிப்பது அப்படி ஒரு குற்றம் இல்லை. (விரும்பாமல் செய்தால் பாலியல் துன்புறுத்தல்). 

 

இந்த இரு வித்தியாசத்தையும் விளங்கி கொண்டால், இதில் ஹிப்ரோகசி என்ற பேச்சே எழாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று இந்த‌ திரியில் எழுதின‌ பிற‌க்கு தான் நான் காணொளி இணைத்தேன்.............

உங்களுக்கு முதல் இந்த திரியில் றோ என்ற வார்த்தையை யார் பாவித்தர்கள் என்பதை ஒரு quote போட்டு காட்டி விடுங்கள் பையா? தேடிப்பார்கிறேன் காணவில்லை.

நான் வைகோவின் ஆள் இல்லை. புலிகளுக்கு ஜனவரி 2009 தப்பான நம்பிக்கை ஊட்டினார் என்ற சந்தேகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளேன்.

ஆனால் உங்களை போன்றவர்கள் கோட்டையை புலிகள் ஒரு நாளில் அடித்து பிடித்தார்கள் என நினைத்து கொண்டிருக்க (🤦‍♂️) கோட்டை யுத்தத்தில் காயம் பட்டவர்கள் உட்பட்ட பலரை அதற்கு பல வருடங்கள் முதல் தொட்டு தனது வீட்டிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்தவர் வைகோ.

அந்த நன்றி கடன் எப்போதும் எனக்கு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் இந்த பதிலை இப்போதான் காண்கிறேன். நீங்கள் என்னை கோட் செய்யாததால் கண்ணில் படவில்லை.

இராகவன் இன்னொரு முறை செய்யலாம் என நான் எங்கும் எழுதவில்லை. பாலியல் துன்புறுத்தலா என்பது ஒலி இல்லாமல் சொல்ல முடியாது. ஆகவே அந்த பெண்ணும் ஒத்து இருவரும் காம்-செக்ஸ் வைத்திருந்தால் அது தனிப்பட்ட விடயம் என்று மட்டுமே சொன்னேன்.

அதே போல் விஜயலக்சுமி திரியில் சீமான் மேல் விஜய லக்சுமியே புகார் கொடுத்தால் - அது தனிவிடயமாகவில்லை என்பதை அதே திரியில் சொல்லி உள்ளேன்.

அதே போல் இந்திய சட்டம், கல்யாணம் செய்வதாக சொல்லி உடலுறவு செய்து பின் பிரிவதை வேறு விதமாக கையாள்கிறது என்பதையும் கூறினேன். அது ஒரு கிரிமினல் குற்றம்.

ஆனால் விரும்பி ஒரு பெண்ணுடன் பூஜை அறையில் இருந்து போனில் சல்லாபிப்பது அப்படி ஒரு குற்றம் இல்லை. (விரும்பாமல் செய்தால் பாலியல் துன்புறுத்தல்). 

 

இந்த இரு வித்தியாசத்தையும் விளங்கி கொண்டால், இதில் ஹிப்ரோகசி என்ற பேச்சே எழாது.

 

அப்ப‌டியே ஆங்கில‌த்தில் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ விஜ‌ய‌ல‌ச்சுமி எத்த‌னை பேர் த‌ன்னை ஏமாத்தினார்க‌ள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 

விஜ‌ய‌ல‌ச்சுமியே ஒழுக்க‌ம் இல்லா பெண்ம‌ணி.......... ச‌ர‌த்குமாரின் ம‌னைவி ந‌டிகை ராதிக்கா விஜ‌ய‌ல‌ச்சுமியின் உண்மை வ‌ர‌லாற்றை சொல்லி இருந்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் 
நேர‌ம் இருந்தா அதை தேடி பிடிச்சு வாசியுங்கோ............அதுக்கு பிற‌க்கும்  விஜ‌ய‌ல‌ச்சுமிக்கு நீங்க‌ள் ஜால்ரா அடிச்சா நீங்க‌ள் நீதியின் ப‌க்க‌ம் நிர்க்க‌ வில்லை சீமான் மீதான‌ உங்க‌ளின் வ‌ன்ம‌ம் தான் இப்ப‌டி எழுத‌ வைக்குது என்று உங்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியும் 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

அப்ப‌டியே ஆங்கில‌த்தில் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ விஜ‌ய‌ல‌ச்சுமி எத்த‌னை பேர் த‌ன்னை ஏமாத்தினார்க‌ள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 

விஜ‌ய‌ல‌ச்சுமியே ஒழுக்க‌ம் இல்லா பெண்ம‌ணி.......... ச‌ர‌த்குமாரின் ம‌னைவி ந‌டிகை ராதிக்கா விஜ‌ய‌ல‌ச்சுமியின் உண்மை வ‌ர‌லாற்றை சொல்லி இருந்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் 
நேர‌ம் இருந்தா அதை தேடி பிடிச்சு வாசியுங்கோ............அதுக்கு பிற‌க்கும்  விஜ‌ய‌ல‌ச்சுமிக்கு நீங்க‌ள் ஜால்ரா அடிச்சா நீங்க‌ள் நீதியின் ப‌க்க‌ம் நிர்க்க‌ வில்லை சீமான் மீதான‌ உங்க‌ளின் வ‌ன்ம‌ம் தான் இப்ப‌டி எழுத‌ வைக்குது என்று உங்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியும் 😁😀

பையா,

நான் விஜய லச்சுமி பற்றி ஏதும் உங்களிடம் கேட்கவில்லை. விஜயலச்சுமி பற்றிய திரியிலேயே அவரின் நம்பகதன்மை பற்றியும் எழுதி விட்டேன். 

அதே போல் ராதிகா பற்றியும் தெரியும். 

நான் உங்களிடம் கேட்டது 👇

14 minutes ago, goshan_che said:

உங்களுக்கு முதல் இந்த திரியில் றோ என்ற வார்த்தையை யார் பாவித்தர்கள் என்பதை ஒரு quote போட்டு காட்டி விடுங்கள் பையா? தேடிப்பார்கிறேன் காணவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்களுக்கு முதல் இந்த திரியில் றோ என்ற வார்த்தையை யார் பாவித்தர்கள் என்பதை ஒரு quote போட்டு காட்டி விடுங்கள் பையா? தேடிப்பார்கிறேன் காணவில்லை.

நான் வைகோவின் ஆள் இல்லை. புலிகளுக்கு ஜனவரி 2009 தப்பான நம்பிக்கை ஊட்டினார் என்ற சந்தேகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளேன்.

ஆனால் உங்களை போன்றவர்கள் கோட்டையை புலிகள் ஒரு நாளில் அடித்து பிடித்தார்கள் என நினைத்து கொண்டிருக்க (🤦‍♂️) கோட்டை யுத்தத்தில் காயம் பட்டவர்கள் உட்பட்ட பலரை அதற்கு பல வருடங்கள் முதல் தொட்டு தனது வீட்டிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்தவர் வைகோ.

அந்த நன்றி கடன் எப்போதும் எனக்கு இருக்கும்.

எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறு பெரிது
கோட்டை தாக்குத‌ல் நட‌க்கும் போது நாம் இருவ‌ரும் சிறுவ‌ர்க‌ள்

பின்னாளில் கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி முழு விப‌ர‌மும் உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ கூடும்..........எம் போராட்ட‌ வ‌ர‌லாறு எவ‌ள‌வோ ப‌டிச்சு இருக்கிறேன் சிறு வ‌ய‌திலே ஆனால் கோட்டை மீட்பு ஒரு இரு நாளில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டை என்று தான் நினைத்தேன்..........

க‌டந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ அது செய்தார் இது செய்தார் என்று ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் வைக்கோ ம‌ட்டும் இல்லை அண்ண‌ன் வேல்முருக‌ன் காடுவெட்டிகுரு தொட்டு ப‌ல‌ரும் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌வை

பார்வ‌தி அம்மா சென்னை வ‌ந்த‌ போது கொலைஞ‌ர் பார்வ‌தி அம்மாவை விமான‌ நிலைய‌த்தில் இருந்து திருப்பி அனுப்பிய‌ போது வைக்கோ க‌ண்ணீர் விட்டு ந‌டிப்பை காட்டி விட்டு ந‌க‌ர்ந்து போனார்.............பிறக்கு திமுக்காவிட‌ம் ச‌ர‌ன் அடைந்து ஸ்ராலினை முத‌ல் அமைச்ச‌ர் ஆக்குவ‌தே த‌ன‌து கொள்கை என்று வார்த்தையை அள்ளி விட்ட‌வ‌ர் ஆச்சே

வைக்கோவுக்காக்க அவ‌ரின் க‌ட்சிக்காக‌ உயிர் நீத்த‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ளை நினைத்து பார்க்கையில் க‌வ‌லை அளிக்குது

3 minutes ago, goshan_che said:

பையா,

நான் விஜய லச்சுமி பற்றி ஏதும் உங்களிடம் கேட்கவில்லை. விஜயலச்சுமி பற்றிய திரியிலேயே அவரின் நம்பகதன்மை பற்றியும் எழுதி விட்டேன். 

அதே போல் ராதிகா பற்றியும் தெரியும். 

நான் உங்களிடம் கேட்டது 👇

 

 

சீமான் ரோவின் ஆள் என்று எழுதின‌து ஜ‌ஸ்ரின் 

சில‌து நிர்வாகாத்தால் நீக்கி இருக்க‌ கூடும் அல்ல‌து நீங்க‌ள் வாசிக்க‌ த‌வ‌றி இருப்பீங்க‌ள்

இந்த‌ திரியில் என்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு அதே போல் அவ‌ரின் ப‌திவுக‌ளும் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறு பெரிது
கோட்டை தாக்குத‌ல் நட‌க்கும் போது நாம் இருவ‌ரும் சிறுவ‌ர்க‌ள்

பின்னாளில் கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி முழு விப‌ர‌மும் உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ கூடும்..........எம் போராட்ட‌ வ‌ர‌லாறு எவ‌ள‌வோ ப‌டிச்சு இருக்கிறேன் சிறு வ‌ய‌திலே ஆனால் கோட்டை மீட்பு ஒரு இரு நாளில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டை என்று தான் நினைத்தேன்..........

க‌டந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ அது செய்தார் இது செய்தார் என்று ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் வைக்கோ ம‌ட்டும் இல்லை அண்ண‌ன் வேல்முருக‌ன் காடுவெட்டிகுரு தொட்டு ப‌ல‌ரும் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌வை

பார்வ‌தி அம்மா சென்னை வ‌ந்த‌ போது கொலைஞ‌ர் பார்வ‌தி அம்மாவை விமான‌ நிலைய‌த்தில் இருந்து திருப்பி அனுப்பிய‌ போது வைக்கோ க‌ண்ணீர் விட்டு ந‌டிப்பை காட்டி விட்டு ந‌க‌ர்ந்து போனார்.............பிறக்கு திமுக்காவிட‌ம் ச‌ர‌ன் அடைந்து ஸ்ராலினை முத‌ல் அமைச்ச‌ர் ஆக்குவ‌தே த‌ன‌து கொள்கை என்று வார்த்தையை அள்ளி விட்ட‌வ‌ர் ஆச்சே

வைக்கோவுக்காக்க அவ‌ரின் க‌ட்சிக்காக‌ உயிர் நீத்த‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ளை நினைத்து பார்க்கையில் க‌வ‌லை அளிக்குது

மன்னிக்கவேண்டும். கோட்டை தாக்குதலின் போது நான் சிறுவந்தான் ஆனால் அந்த தாக்குதலால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி, யாழ் ஆஸ்பத்திரி மூடப்பட்ட பின் ஊர் ஆஸ்பத்திரிகளுக்கு வந்த காயப்பட்டோருக்கு உதவி, வித்தானவர்களுக்கு தோரணம் இவ்வாறு முடிந்தளவு செய்துகொண்டு, நானும் உயிர் பயத்தோடு வாழ்ந்த நாட்கள் அவை.

அதை பற்றி பின்னாளில் படித்து அறியும் தேவை எனக்கு இல்லை. 

வயது குறைவு என்பதால் அப்போ சில விடயங்கள் விளங்காமல் போயிருக்க கூடும். 

நீங்கள் என்னை விடவும் இளையவர், ஆகவே உங்களுக்கு இவை தெரியாமல் போனது நியாயம்தான்.

நான் இதை சொன்னது - நான் ஏன் இன்றும் வைகோவுக்கு நன்றி பாராட்டுகிறேன் என்பதை சொல்லவே.

அதே போல் அவரின் பின் நாளைய நீங்கள் மேலே சொன்ன விடயங்கள் மீது விமர்சனமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

 

சீமான் ரோவின் ஆள் என்று எழுதின‌து ஜ‌ஸ்ரின் 

சில‌து நிர்வாகாத்தால் நீக்கி இருக்க‌ கூடும் அல்ல‌து நீங்க‌ள் வாசிக்க‌ த‌வ‌றி இருப்பீங்க‌ள்

இந்த‌ திரியில் என்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு அதே போல் அவ‌ரின் ப‌திவுக‌ளும் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 

பையா, இந்தக் குரங்குச் சேட்டை தானே வேண்டாமென்கிறது?🤣

எங்கே நான் முதலில் சீமான் றோ என எழுதினேன்? என் கருத்தெதுவும் நீக்கப் படவுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும். கோட்டை தாக்குதலின் போது நான் சிறுவந்தான் ஆனால் அந்த தாக்குதலால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி, யாழ் ஆஸ்பத்திரி மூடப்பட்ட பின் ஊர் ஆஸ்பத்திரிகளுக்கு வந்த காயப்பட்டோருக்கு உதவி, வித்தானவர்களுக்கு தோரணம் இவ்வாறு முடிந்தளவு செய்துகொண்டு, நானும் உயிர் பயத்தோடு வாழ்ந்த நாட்கள் அவை.

அதை பற்றி பின்னாளில் படித்து அறியும் தேவை எனக்கு இல்லை. 

வயது குறைவு என்பதால் அப்போ சில விடயங்கள் விளங்காமல் போயிருக்க கூடும். 

நீங்கள் என்னை விடவும் இளையவர், ஆகவே உங்களுக்கு இவை தெரியாமல் போனது நியாயம்தான்.

நான் இதை சொன்னது - நான் ஏன் இன்றும் வைகோவுக்கு நன்றி பாராட்டுகிறேன் என்பதை சொல்லவே.

அதே போல் அவரின் பின் நாளைய நீங்கள் மேலே சொன்ன விடயங்கள் மீது விமர்சனமும் உண்டு.

வைக்கோவை அதிக‌ம் ந‌ம்பி ஏமாந்து போன‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்.......2006ம் ஆண்டு சென்னையில் ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தின் போது வைக்கோ சொன்ன‌து இப்பவும் நினைவிருக்கு..........ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்தால் த‌மிழ் நாட்டி ர‌த்த‌ ஆறு ஓடும் என்று வீராப்பா சொல்லி காவ‌ல்துறையுட‌ன் வாக்குவாத‌த்தில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்......சொல்லி மூன்று ஆண்டும் ஆக‌ வில்லை எம் இன‌ம் கொத்து கொத்தாய் சிங்க‌ள‌வ‌னின் குண்டு தாக்குத‌லில் ப‌லியாகும் போது வைக்கோ வேடிக்கை தான் பார்த்த‌வ‌ர்...........அப்போது ஒன்றும் இல்லா சீமான் ப‌ல‌ த‌ட‌வை சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்.............இப்ப‌ இருக்கிற‌ ம‌க்க‌ள் செல்வாக்கு அண்ண‌ன் சீமானுக்கு அப்ப இருந்து இருக்க‌னும் த‌மிழ‌க‌ம் எங்கும் தெரிந்து இருக்கும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று............கால‌ங்க‌ள் மாறினாலும் துரோக‌ங்க‌ளை ம‌ற‌க்க‌ கூடாது...........வைக்கோ செய்த‌து ப‌ச்சை துரோக‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று எழுதின‌து ஜ‌ஸ்ரின் 

சில‌து நிர்வாகாத்தால் நீக்கி இருக்க‌ கூடும் அல்ல‌து நீங்க‌ள் வாசிக்க‌ த‌வ‌றி இருப்பீங்க‌ள்

இந்த‌ திரியில் என்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு அதே போல் அவ‌ரின் ப‌திவுக‌ளும் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 

இல்லவே இல்லை பையா. ஜஸ்டின் அண்ணாவின் ஒரு கருத்தையும் நிர்வாகம் நீக்கவில்லை. நான் உங்கள் இருவர் சம்பாசணையையும் live ஆக இங்கே வாசித்து கொண்டுதான் இருந்தேன்.

நீங்கள்தான் சம்பந்தமே இல்லாமல் - காணொளியை இணைத்து முதன் முதலில் இந்த திரியில் ரோ பற்றி எழுதினீர்கள்.

 

3 minutes ago, பையன்26 said:

வைக்கோவை அதிக‌ம் ந‌ம்பி ஏமாந்து போன‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்.......2006ம் ஆண்டு சென்னையில் ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தின் போது வைக்கோ சொன்ன‌து இப்பவும் நினைவிருக்கு..........ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்தால் த‌மிழ் நாட்டி ர‌த்த‌ ஆறு ஓடும் என்று வீராப்பா சொல்லி காவ‌ல்துறையுட‌ன் வாக்குவாத‌த்தில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்......சொல்லி மூன்று ஆண்டும் ஆக‌ வில்லை எம் இன‌ம் கொத்து கொத்தாய் சிங்க‌ள‌வ‌னின் குண்டு தாக்குத‌லில் ப‌லியாகும் போது வைக்கோ வேடிக்கை தான் பார்த்த‌வ‌ர்...........அப்போது ஒன்றும் இல்லா சீமான் ப‌ல‌ த‌ட‌வை சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்.............இப்ப‌ இருக்கிற‌ ம‌க்க‌ள் செல்வாக்கு அண்ண‌ன் சீமானுக்கு அப்ப இருந்து இருக்க‌னும் த‌மிழ‌க‌ம் எங்கும் தெரிந்து இருக்கும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று............கால‌ங்க‌ள் மாறினாலும் துரோக‌ங்க‌ளை ம‌ற‌க்க‌ கூடாது...........வைக்கோ செய்த‌து ப‌ச்சை துரோக‌ம் 

இது உங்கள் பார்வை. எனக்கு அவரின் இரு பக்கமும் தெரிகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:


றோவின் ஆள் சீமான் என்றால் சீமான் ஏன் கோட்டுக்கு அடிக்க‌டி போய் வ‌ரனும் 

 

இது தான் முதன் முதலில் றோவும் சீமானும் கொண்டுவரப்பட்ட இடம்!

தாங்கள் எழுதினதே தெரியாத தள்ளாட்டம், இதுக்குள்ள விசயகாந்த் மாதிரி வீர வசனங்கள் வேற!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லவே இல்லை பையா. ஜஸ்டின் அண்ணாவின் ஒரு கருத்தையும் நிர்வாகம் நீக்கவில்லை. நான் உங்கள் இருவர் சம்பாசணையையும் live ஆக இங்கே வாசித்து கொண்டுதான் இருந்தேன்.

நீங்கள்தான் சம்பந்தமே இல்லாமல் - காணொளியை இணைத்து முதன் முதலில் இந்த திரியில் ரோ பற்றி எழுதினீர்கள்.

 

ஜ‌ஸ்ரின் எப்போதும் த‌மிழ‌னுட‌ன் எழுதும் போது மிக‌வும் த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் சீமான் அது இது முன்னாள் போராளிக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து போன்று

ரோவின் ஆள்

அத‌ற்க்கு பிற‌க்கு தான் என் க‌ருத்தை எழுதினேன்.......அதில் இருந்து தான் ஜ‌ஸ்ரினுட‌ன் விவாத‌ம் தொட‌ங்கின‌து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஜ‌ஸ்ரின் எப்போதும் த‌மிழ‌னுட‌ன் எழுதும் போது மிக‌வும் த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் சீமான் அது இது முன்னாள் போராளிக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து போன்று

ரோவின் ஆள்

அத‌ற்க்கு பிற‌க்கு தான் என் க‌ருத்தை எழுதினேன்.......அதில் இருந்து தான் ஜ‌ஸ்ரினுட‌ன் விவாத‌ம் தொட‌ங்கின‌து

ஆனால் அவருக்கும் எப்போதும் தமிழனுக்குமான சம்பாசணையில் அவர் ரோவை பற்றி ஏதும் எழுதவில்லை.

அப்படி எழுதினால் அதை மட்டும் ஏன் நிர்வாகம் நீக்க போகிறது. 

அதுவும் நீக்கியதாக ஒரு விளக்கம் கூட இல்லாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இது தான் முதன் முதலில் றோவும் சீமானும் கொண்டுவரப்பட்ட இடம்!

தாங்கள் எழுதினதே தெரியாத தள்ளாட்டம், இதுக்குள்ள விசயகாந்த் மாதிரி வீர வசனங்கள் வேற!

ஹா ஹா கீழ‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறேன் வாசியுங்கோ...........உங்க‌ள் போன்ற‌ ஆட்க‌ளுக்கு த‌லை ஆட்ட‌ நான் ஒன்றும் பொம்மை இல்லை உள்ள‌தை உள்ள‌ ப‌டியே எழுதுவேன்..........மேல‌ ப‌ல‌ கேள்விக‌ள் உங்க‌ளிட‌ம் கேட்டு இருந்தேன் உங்க‌ள் இட‌த்தில் இருந்து ப‌தில் வராம‌ல் மெள‌வுன‌ம் தான் வ‌ந்த‌து..............வீர‌ப்பு அது என்ற‌ உட‌ம்பில் ஒட்டி போன‌ ஒன்று..........நான் ஒன்றுக்கும் பின்வாங்க‌ வில்லை 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஜ‌ஸ்ரின் எப்போதும் த‌மிழ‌னுட‌ன் எழுதும் போது மிக‌வும் த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் சீமான் அது இது முன்னாள் போராளிக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து போன்று

ரோவின் ஆள்

அத‌ற்க்கு பிற‌க்கு தான் என் க‌ருத்தை எழுதினேன்.......அதில் இருந்து தான் ஜ‌ஸ்ரினுட‌ன் விவாத‌ம் தொட‌ங்கின‌து

எப்போதும் தமிழனுக்கு எழுதிய கருத்தில் சீமானையா கேவலமாக எழுதினேன்?

சீமானை உயர்த்திக் காட்டுவதற்காக உயிர்தப்பி எம்மிடையே வாழும் ஒரு கள உறவை அவரது தியாகத்தையும் மதிக்காமல் பொய்யனாக்க முயன்ற கேவலமான வேலை செய்தார்கள் என்று யாழ் கள சீமான் தம்பிகளையே குறிப்பிட்டேன்!

இது விளங்காத மாதிரி பாவ்லா செய்கிறீர்கள் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஆனால் அவருக்கும் எப்போதும் தமிழனுக்குமான சம்பாசணையில் அவர் ரோவை பற்றி ஏதும் எழுதவில்லை.

அப்படி எழுதினால் அதை மட்டும் ஏன் நிர்வாகம் நீக்க போகிறது. 

அதுவும் நீக்கியதாக ஒரு விளக்கம் கூட இல்லாமல்.

என் க‌ண்ணுக்கு ப‌ட்ட‌ ப‌டியால் தான் அவ‌ரிட‌ம் விள‌க்க‌ம் கேட்டு இருந்தேன்..........

நான் என்ற‌ த‌ம்பி தொட்டு அண்ண‌ன் சீமானோடு அதிக‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ணிக்கிறோம் எங்க‌ளுக்கான‌ உற‌வு எம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்..........என‌க்கு தெரிஞ்சு அண்ண‌ன் சீமான் முன்னாள் போராளி அவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ப‌ல‌ரை நேரில் அழைத்து பேசி புகைப் ப‌ட‌ம் எல்லாம் எடுத்த‌வ‌ர்

அண்ண‌ன் சீமான் அவ‌ர‌து க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் எம் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் செய்து இருக்கின‌ம் இந்த‌ கொரோனா கால‌த்தில்..........இதெல்லாம் வெளியில் வ‌ருவ‌தில்லை...........

வெறும‌ன‌ம் உப்புச‌ப்பில்லாம‌ புர‌ளிய‌ எழுத‌ அதை வேடிக்கை பார்க்க‌ முடியாது 

இத்துட‌ன் இந்த‌ திரியில் இருந்து வில‌கிறேன் பிரோ
மீண்டும் இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் வாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என் க‌ண்ணுக்கு ப‌ட்ட‌ ப‌டியால் தான் அவ‌ரிட‌ம் விள‌க்க‌ம் கேட்டு இருந்தேன்..........

நான் என்ற‌ த‌ம்பி தொட்டு அண்ண‌ன் சீமானோடு அதிக‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ணிக்கிறோம் எங்க‌ளுக்கான‌ உற‌வு எம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்..........என‌க்கு தெரிஞ்சு அண்ண‌ன் சீமான் முன்னாள் போராளி அவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ப‌ல‌ரை நேரில் அழைத்து பேசி புகைப் ப‌ட‌ம் எல்லாம் எடுத்த‌வ‌ர்

அண்ண‌ன் சீமான் அவ‌ர‌து க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் எம் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் செய்து இருக்கின‌ம் இந்த‌ கொரோனா கால‌த்தில்..........இதெல்லாம் வெளியில் வ‌ருவ‌தில்லை...........

வெறும‌ன‌ம் உப்புச‌ப்பில்லாம‌ புர‌ளிய‌ எழுத‌ அதை வேடிக்கை பார்க்க‌ முடியாது 

இத்துட‌ன் இந்த‌ திரியில் இருந்து வில‌கிறேன் பிரோ
மீண்டும் இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் வாய் 

சந்திப்போம் பையா🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என் க‌ண்ணுக்கு ப‌ட்ட‌ ப‌டியால் தான் அவ‌ரிட‌ம் விள‌க்க‌ம் கேட்டு இருந்தேன்..........

நான் என்ற‌ த‌ம்பி தொட்டு அண்ண‌ன் சீமானோடு அதிக‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ணிக்கிறோம் எங்க‌ளுக்கான‌ உற‌வு எம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்..........என‌க்கு தெரிஞ்சு அண்ண‌ன் சீமான் முன்னாள் போராளி அவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ப‌ல‌ரை நேரில் அழைத்து பேசி புகைப் ப‌ட‌ம் எல்லாம் எடுத்த‌வ‌ர்

அண்ண‌ன் சீமான் அவ‌ர‌து க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் எம் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் செய்து இருக்கின‌ம் இந்த‌ கொரோனா கால‌த்தில்..........இதெல்லாம் வெளியில் வ‌ருவ‌தில்லை...........

வெறும‌ன‌ம் உப்புச‌ப்பில்லாம‌ புர‌ளிய‌ எழுத‌ அதை வேடிக்கை பார்க்க‌ முடியாது 

இத்துட‌ன் இந்த‌ திரியில் இருந்து வில‌கிறேன் பிரோ
மீண்டும் இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் வாய் 

விலகுங்கோ, தொடருங்கோ- உங்கள் விருப்பம்!

 ஆனால் உரையாடலில் பொய் புரட்டை நிறுத்துங்கோ பையன்! இப்படித் தான் ஒரு சிலர் இல்லாத பொல்லாததெல்லாம் அரசியலில் எதிர்க்கருத்துகளுடையோரை நோக்கி யாழில் பரப்பி பகை வளர்க்கிறார்கள்.

 ஒரு வசனம் நீக்கினாலும் கீழே மட்டுறுத்தினர் நீக்கியதாக வருமென்று யாழில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும் போது பொய்களால் முட்டுக் கொடுப்பது நகைப்பிற்குரியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

"எல்லாரும் கள்ளர் தான்!" என்பது உண்மை😎. பிறகேன் சீமானைத் தலையில் தூக்கி வைத்திருக்க வேண்டுமென்கிறீர்கள்? (அப்படித் தூக்கி வைக்க மறுத்தவர்களை நாகரீகக் குறைவாக விழித்ததால் அல்லவா திரிகள் பூட்டப் பட்டன?)

கள்ளர்களிலும் எமக்கு தேவையானவர்கள் உண்டு. அவர்களை கால நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். நேர்மையாக இருந்து அனைத்தையும் பறிகொடுத்தது தான் வரலாறு.

டொனால்ட் ரம்ப் இருந்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என உலகத்தில் இருக்கும் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே...... இன்றைய காலகட்டத்திற்கு யார் தேவையோ அவர்களை அரவணைப்பதே ஈழத்தமிழர்களுக்கு சாலச்சிறதது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நம்ப தகுந்தது - என்பது வேறு, நம்பகதன்மை என்பது வேறு.

நாம் அந்நோனியமாக பழகுவோரைத்தான் நம்பதகுந்தவர்கள் என்போம். பொது மனிதர்களை அல்ல.

நம்பக தன்மை என்பது, குறிப்பாக அரசியலில், சொல்லுக்கும் செயலுக்கும்மான இடைவெளி, மற்றது முன்னுக்கு பின் முரணாக மாற்றி, மாற்றி கதைப்பதில் இருக்கிறது. இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது.

மக்கள் தேர்தலில் சொல்லுவார்கள்.

உதாரணதுக்கு, கருணாநிதி, சாயி பாபாவை சந்தித்தார். வைஸ்ணவ குருக்கள் அவரை சூழ நின்று - சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதினார்கள். 

அதே போல் தமிழில் அர்சனை வேண்டும், குழ முழுக்கு வேணும் என்று முழங்கிய சீமான் மகனுக்கு சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதி காது குத்தினார்.

மேற்பார்வைக்கு ரெண்டும் ஒன்றுதானே? என்றே தோன்றும்.

ஆனால் இரெண்டுக்கும் கொடுக்க பட்ட விளக்கத்தை பார்த்தால் - ஏன் இரெண்டையும் இரு வேறு விதமாக மக்கள் பார்க்கிறார்கள் என்பது புரியும்.

கருணாநிதி கொடுத்த விளக்கம் - அவர்களிடம் நான் போகவில்லை. கும்பிடவும் இல்லை. அவர்கள் என்னை வந்து சந்தித்த போது ஒரு குறித்த காரணத்துக்கு சந்தித்தேன், மந்திரம் ஓத அனுமதித்தேன்.

சீமான் விளக்கமே கொடுக்காமல் ஓடி ஒளிந்து விட, பாவம் இடுமாபவனம் கார்த்தி வந்து “ஐயரை நல்லா திட்டி விட்டுத்தான் வந்தோம்” என்று ஒரு விளக்கம் கொடுத்து, உள்ளதையும் கெடுத்தார்.

இது ஒரு சிறு உதாரணம்தான். 

உங்களை போலவே, எனக்கும் கருணாநிதி மீது செம கடுப்புத்தான். வைரமுத்து திரியில் எழுதி இருந்தேன்.

ஈழக் கண்ணாடியை போட்டு கொண்டு நாமும், சில இலட்சம் நாம் தமிழர் வாகாளர்களும் பார்ப்பது போல அன்றி, பெரும்பான்மையான தமிழக மக்களின் கருணாநிதி பற்றிய பார்வை, அவர் மீதான நம்பகதன்மை வேறு விதமானது (அவரின் ஊடல், ஊழல் எல்லாத்துடனுமே).

இந்த உண்மை புரியாதவரை. 

நமக்கு தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் எப்போதும் ஒரு துன்ப அதிர்சியாகவே அமைய போகிறது.

 

 

ஈயம் பூசியும் பூசாத மாதிரியும் ஒரு பதில்.🤣
நான் நீட்டி முழக்க விரும்பவில்லை.

மு க கருநாநிதியை விட சீமான் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து.  சீமானின் தேர்தல் கள விஞ்ஞாபனங்களை திமுக நிறைவேற்றி வருவதும் கண்கூடாக தெரியும் விடயங்கள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

மு க கருநாநிதியை விட சீமான் அரசியல் பரவாயில்லை

இரெண்டுக்கும் வித்தியாசமில்லை என்பது என் நிலைப்பாடு.

சீமானின் தேர்தல் அறிக்கையில் பல நல்ல விடயங்கள் உள்ளன என்பது நானும் முன்பே ஏற்றதுதான். அதில் நல்லதை எடுத்து அமல்படுத்துவது ஸ்டாலினின் கெட்டித்தனம் என நான் நினக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.