Jump to content

ஒலகத்துல நடக்காததையா கே.டி.ராகவன் செஞ்சாரு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

வந்தாரு…ஒரு ஒண்ரை நிமிசம், படம் நல்லா போகுதா, படம் எடுக்க வந்ததுக்கு நன்றி அப்டீன்னாரு. கிளம்பிட்டாரு. 

அண்ணே ஒரு போட்டோ எடுக்கவான்னு…கேட்டேன்.

இவன் ரொம்ப நல்லவண்டா…எடுத்துக்கட்டும்னு அவர் பாடிகாட்ஸ்கிட்ட சொன்னாரு.

இதுதான் பொன்ராசு நடந்தது. 

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இங்குதான் நீங்கள் மூக்கடிபட்டு போகின்றீர்கள்.
 

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அப்படி நினைப்பது உங்களுக்கு மன் அமைதியை தரும் என்றால் நான் அதை ஏன் குலைப்பான்😎.

பிகு

சீமான் - தலைவர் சந்திப்பு பற்றி நான் முன்னரும் அதிகம் எழுதுதியதில்லை.

அதை விடுத்து, சீமானை பற்றி கதைக்க எனக்கு பல விசயங்கள் இருப்பதால்.

மேலும் இந்த நிகழ்வு பற்றி எதிரும் புதிருமாக அந்த நேரம் வன்னியில் இருந்தோரே கூறுவதால் - இதில் நான் மினக்கெடுவதில்லை.

மேலே எழுதியது நகைசுவையாக எழுதியது

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

அவரின் உபசரிப்பு உலக பிரசித்தமானது.

ஆனால் அவர்களின் உபசரிப்பு வேறு, தலைவருடன் நேரம் செலவிடுவது என்பது வேறு.

அவர் எல்லாருடனும் மணிகணக்கில் உரையாடும் நிலையில் இருக்கவில்லை.

எனக்கு தெரிந்தவர்கள் சிலர் கூட அவர்கள் உபசரிப்பில் வன்னியில் வாரக் கணக்கில் இருந்து வேலை செய்து, ஓரிரு நிமிடங்கள் அவருடன் பேச கிடைத்தவர்கள் உள்ளார்கள். 

இதை யாரும் குறையாக கருதவில்லை.

ஏனென்றால் எல்லாருக்குமே அவரின் ஒவ்வொரு நிமிடத்தின் பெறுமதியும் தெரிந்திருந்தது.

ஆகவே இதில் அவமரியாதை ஏதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாதது, ஆனால் - 

சீமான் தலைவரை சந்திக்க போனாரா? அல்லது படம் எடுக்க போன இடத்தில் சான்சாச சந்தித்தாரா என்பதே விவாதத்துக்குரிய விசயம்.

தலைவர் ஒருவரை சந்திப்பது, எவ்வளவு நேரம் அவருடன் செலவிடுவது என்பதெல்லாம் போராட்டத்துக்கு அந்த நபர்கள் செய்த செயல்களின் கனதியில் தங்கியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

மிக நியாயமான கருத்து. நியாயமான கேள்விகள் 👍
இப்போ பிஜேபி பிரமுகருக்காக குரல் கொடுத்த சீமான் சிலநாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது Rollsroyce  காருக்கு வரி கட்டாமல் இருப்பதற்கு கேட்டதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சீமான் அந்நியன் வாய்சில் : சாதியை வைத்துத்தான் நீ தமிழனா இல்லையா என அடையாளம் காண்போம்.

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

Link to comment
Share on other sites

On 31/8/2021 at 01:56, தமிழ் சிறி said:

 

கே.டி.ராகவனின் காணொளி குறித்த...  சீமானின் கருத்தும், அதன் பின் நடந்த அரசியலும். 

 

அது வேற வாய் இது நாற வாய்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தலைவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கியிருப்பார் என நீங்கள் கருதி எழுதியது தலைவரையே அவமதிக்கும் செயல்.

 தலைவர்  எதிரிகளை கூட உபசரித்து அனுப்பிய வரலாறுகள் தான் உண்டு.

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ்
எம் பெண் போராளிக‌ளை உடுப்பில்லாம‌ காணொளி எடுத்து வெளியிடும் போது , இந்த‌ காங்கிர‌ஸ் சில்ல‌ரைக‌ள் அதை பார்த்து ர‌சித்த‌வ‌ர்க‌ள்.............ராக‌வ‌ன் விடைய‌த்தில் பெரிய‌ அர‌சிய‌ல் சூழ்ச்சி ந‌ட‌க்குது தாத்தா............காங்கிர‌ஸ் பெண் ஓவ‌ரா குரைக்கும் போதே தெரியுது இது பக்கா அர‌சிய‌ல் என்று.............இவை உண்மையும் நேர்மையுமாய் பெண்க‌ளுக்கு ந‌ட‌க்கு அநீட்கிக்கு குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளாய் இருந்தா த‌மிழ் நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌ அசிங்க‌மான‌ செய‌ல்க‌ளுக்கு எல்லாம் இவை பொங்கி எழுந்து இருக்க‌ வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேடி ராகவன் விசயத்தில் மேலே சொன்னதோடு நிறுத்திக்கொண்டால் சீமானை குறிவைத்து எவரும் எதுவும் பேசியிருக்க வாய்ப்பேயில்லை.

அதைவிடுத்து ....

இப்படி எல்லாம் பேசியிருந்தால் சீமான் கேடி ராகவனுக்கு வக்காலத்து வாங்குகிறார் என யார்தான் நினைக்கமாட்டார்கள்? 

கேடி ராகவன் பற்றிய கேள்விக்கு நாட்ல எவ்வளவு பிரச்சனையிருக்கு அதைபோய் பாருங்க என்று சொல்லி அந்த கேள்வியை தவிர்த்திருந்தால் இனமான போராளி என்று தன்னாலும் தனது ஆதரவாளர்களாலும் அடையாளபடுத்தும் சீமானுக்கு அழகூட்டியிருக்கும்.

உலகத்தில் பலகோடிபேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்தான், தனிப்பட்டவர்கள் இப்படி நடந்துகொண்டால் சபையேற்றி எவனும் இதுபற்றிகேட்கபோவதில்லை.

ஆனால் மக்கள் பிரதிநிதியென்று தம்மை சொல்லி கொள்பவர்கள் தனியொழுக்கமின்றி தனியறையில் இருந்து செயற்பட்டால்கூட அது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாகும், அதற்கு பில்கிளிண்டன்டலிருந்து கேடி ராகவன்வரை விதிவிலக்கல்ல, 

நான் சீமான் கட்சியின் ஆதரவாளன் இல்லை, அதேநேரம் சீமான் செய்யும் அரசியலை வேண்டாம் என்று சொல்பவனும் இல்லை. ஆனால் ராகவன் சார்ந்த கட்சிக்காரர்களே அவர் செயலை நியாயபடுத்தாத ஒரு நிலையில் சக அரசியல்வாதி செய்த தவறை எப்படியெல்லாம் நியாயபடுத்துகிறார் சீமான், சமூகத்தைகூட கேடுகெட்ட சமூகம் என்கிறார், எய்தவனை விடு அம்பை கைது செய் என்று முழங்குகிறார், இது எந்தவகை இனமான அரசியல்? 

சட்டசபையில் ஆபாச படம் பார்க்கவில்லையா என்று கேட்கிறார், அவர்கள் பார்த்தது தப்பு என்று சொல்லபடவில்லையா? சபை ஒழுங்குவிதிமுறைபடி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கபடவில்லையா?  அப்போ யாராவது சட்டசபை கமெராமேன் மேலதான் தப்பு என்று கொதித்தார்களா?

தனி அறையானாலும் சட்டசபை ஆனாலும் ஒழுக்கம் தவறும் மக்கள் பிரதிநிதிகள் விமர்சனத்திற்குள்ளாவார்கள்.

நீங்கள் கேட்டதையே திருப்பி உங்களை பலர் கேட்பார்கள், நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்க ராகவனை படம் பிடித்தவனை கைது செய்,கேடுகெட்ட சமூகம் என்று எதற்கு இந்த பிரச்சனையை தலையில் தூக்கி வைக்கிறீர்கள்?

எமக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர் செய்வது எல்லாவற்றையும் நாம் நியாயபடுத்தகூடாது, அது சீமான் ஆனாலும் சரி ராகவன் ஆனாலும் சரி. அதுவெறும் பச்சோந்திதன  அரசியல் மற்றும், ஆதரவு என்றாகிவிடும்.

த‌மிழ‌க‌த்தில் மிஞ்சி போனால் ராக‌வ‌னின் காணொளி செய்தியை மிஞ்சி போனால் இர‌ண்டு கிழ‌மை க‌தைப்பின‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு இதுவும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை போல் க‌ட‌ந்து போகும்

எதெல்லாம் தேர்த‌ல் நேர‌ம் அற‌வே  எதிர்ரொலிக்காது கொஞ்ச‌ நாளுக்கு சும்மா குரைச்சு போட்டு குப்பிற‌ ப‌டுக்க‌ ச‌ரி  😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இந்த கருத்து தவறென்று நினைக்கிறேன். தீவிர தமிழ்த்தேசியர்கள் சிலரும் பாரிசாலனும் தான் இதை பேசுகின்றனர். சாதி/குடிப்பெயர் (தமிழ்நாட்டில் ஏலவே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு சாதிச்சான்றிதழ் தேவை) மூலமாகவே தாய்மொழியை அடையாளம் காணமட்டும் பாவிக்க வலியுறுத்துகிறார்கள். மொழிவழி இட ஒதுக்கீட்டிற்கு தாய்மொழியை மறைப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்.

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

2 hours ago, zuma said:

 

அது வேற வாய் இது நாற வாய்

 

 

🤦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பாரிக்கும் சீமானுக்கு இடையான வித்தியாசம் “மீசை வச்சா, மீசை எடுத்தா” உள்ள வித்தியாசம் என்பதை முன்னர் சில திரிகளில் எழுதியுள்ளேன்.

கொழும்பு போகவேண்டிய திரி, ஏற்கனவே ஹபரணை ரோடில் இறங்கிவிட்டது போல் தெரிவதால் இத்தோடு முடிக்கிறேன். 

இன்னொரு திரி வராமலா போகும்🤪.

🤦

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

கோ ஆசானே இந்த வித்தியாசம் புரியுது😜. தீவிர/தூய தமிழ்த்தேசியர்களை சீமான் கட்சிக்காறரே குடிதேஷ் கோமாளிகள் என்று கேலி செய்கிறார்கள்.

மொழிவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த குடிப்பெயரை அறிதல் அவசியம். அதைப்பிடிச்சு தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திராவிடம் தமிழ்நாட்டில் சாதியை ஒளித்தது போல என்று தோன்றத்தானே செய்யும்.

சாதி சான்றிதழ் என்பது ஒரு necessary evil என்பதை நானும் ஏற்று கொள்கிறேன்.

கொரோனாவை போல், சாதியையும் ஒழிக்க (eradicate) முடியாது ஆனால் சாதியால் தாழ்த்தபட்டவர்களை இட ஒதுக்கீடு மூலம் கைதூக்கி விடலாம். தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை  ஏனைய மாநிலங்களோடு ஒப்பிட்டால் - திராவிட சித்தாந்தம் இந்த பரப்பில் என்ன சாதித்தது என்பது புரியும். இதை நெருங்கி வரகூடியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் யார் தமிழர்? என்பதற்கு இரெண்டு வரைமுறைதான் இருக்க முடியும்.

1. மொழிவாரி பிரிவினையின் போது தமிழ்நாட்டில் நிரந்தரமாக வாழ்ந்தோரும் அவர்தம் சந்ததிகளும்.

2. Ethnicity (சரியான தமிழ் பதம் தெரியவில்லை, இனத்தூய்மை?) அடிப்படையில் தமிழர் என அடையாளம் காணப்படுவோர்.

இரெண்டாம் பகுப்பை சாதியை தவிர வேறு ஒன்றை வைத்து தீர்மானிக்க முடியாது.

அதாவது தமிழ்நாட்டில் ethnic-Tamil யார் என்பதை தீர்மானிக்கும் ஒரே வழி யார் என்ன சாதி என பார்த்து, இன்ன இன்ன சாதியினர் தமிழர் என சொல்வது மட்டுமே.

அதிலும் கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்தோர், அவர்தம் சந்ததிகள் தமிழரா? என்பது இன்னொரு சிக்கல்.

 நடிகர் விஜை - ஒரு மலையாளிக்கும், தமிழருக்கும் பிறந்த பிள்ளை. சீமானே அவரை தமிழர் என்கிறார், ஆனால் அவர் பாதி மலையாளி. 

ஆகவே, யாரை தமிழர் என எப்படி அடையாளம் காண்பீர்கள்?

என்பது மிக நியாயமான கேள்வி.

இந்த கேள்விக்கு, தமிழன் என்று சொன்னால் யாருக்கு கோவம் வருகிறதோ அவன் தமிழன் இல்லை என்பது மேடை பேச்சுக்கு நல்லா இருக்கும் ஆனால் சரியான பதில் அல்ல.

இந்த அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லாமல் நாதக நழுவுகிறது. 

ஆனால் பாரிசாலன் நேர்மையாக, தமிழ் சாதியில் பிறந்தவர் மட்டுமே தமிழர் என்கிறார்.

இதுதான் மீசை எடுத்தல், வைத்தல் வித்தியாசம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.