Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

4 hours ago, Kandiah57 said:

உலக நாடுகள்  வாயை  மூடிக்கொண்டு இருக்கிறது  நீங்கள்  இங்கே கருத்து தெரிவித்து கொண்டுயிருக்கிறீர்கள் எனவே உங்ககிட்ட கேட்ட கேள்வி சரியானது மீண்டும்  நான்  கேக்கிறேன். உங்கள்  கருத்து என்ன?

அதைத்தான் சொல்லிவிட்டேனே? எனது கருத்து உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே. 😃

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு தமிழனின் பொருளாதாரத்தை அழித்து, உரிமைகளை பறித்து, இனச்சுத்திகரிப்பு செய்தவன் எந்தவொரு குற்றவுணர்வுமில்லாமல் தலையை நிமித்தி செய்தவைகளை நிஞாயப்படுத்திக்கொண்டு திரியிறான். வேறு வழியில்லாமல் தம்மை பாதுகாக்க ஆயுதம் தூக்கியவர்களை  அப்பப்ப கட்டியடிக்கினம் பரிசுத்தவான்கள். செத்த பாம்பை அடிக்கும் வீரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கற்பகதரு said:

அதைத்தான் சொல்லிவிட்டேனே? எனது கருத்து உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே. 😃

தமிழர்கள் மட்டும் உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் போதுமா ?உலகநாடுகளும்  தமிழர்களுக்குத்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே பக்கத்து நாடே கண்டுகொள்ளவில்லை மட்டுமல்ல மற்றைய நாடுகள் தமிழர்களுக்குத் முக்கியத்துவம் கொடுக்க அனுமதிப்பதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

திட்டமிட்டு தமிழனின் பொருளாதாரத்தை அழித்து, உரிமைகளை பறித்து, இனச்சுத்திகரிப்பு செய்தவன் எந்தவொரு குற்றவுணர்வுமில்லாமல் தலையை நிமித்தி செய்தவைகளை நிஞாயப்படுத்திக்கொண்டு திரியிறான். வேறு வழியில்லாமல் தம்மை பாதுகாக்க ஆயுதம் தூக்கியவர்களை  அப்பப்ப கட்டியடிக்கினம் பரிசுத்தவான்கள். செத்த பாம்பை அடிக்கும் வீரர்.

ஓட்டு மொத்தத் தமிழரும். புலிகளும். புலி ஆதரவாளர்களாகவும் இருந்தால் பிரச்சனை எப்போது தீர்திருக்கும். தமிழர்களின் ஒருசிறுபான்மையினர் புலிகளை எதிர்ப்பதே பிச்சனை. தீராமைக்கு முக்கியமான காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த தமிழரும் புலிகளாகவே சிங்களம் அழித்தது, இன்றுவரை அழித்துக்கொண்டும் இருக்கிறது. புலி எதிர்ப்பாளரைவிட எஜமானை காக்கிறவர்களும், நிஞாயப்படுத்துகிறவர்களுமே அதிகம். அதனால குற்றவுணர்வும் இல்லை, பிரச்சனையை தீர்க்கும் அவசியமுமில்லை என்றாகிவிட்டது.

58 minutes ago, Kandiah57 said:

தமிழர்கள் மட்டும் உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் போதுமா ?உலகநாடுகளும்  தமிழர்களுக்குத்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே பக்கத்து நாடே கண்டுகொள்ளவில்லை மட்டுமல்ல மற்றைய நாடுகள் தமிழர்களுக்குத் முக்கியத்துவம் கொடுக்க அனுமதிப்பதில்லை 

இரண்டுகையும் சேர்ந்தாற்தான் ஓசை வரும், ஒருகை தட்டுவதால் எந்தப்பயனும் இல்லை. கை வலிக்கத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

ஓட்டு மொத்தத் தமிழரும். புலிகளும். புலி ஆதரவாளர்களாகவும் இருந்தால் பிரச்சனை எப்போது தீர்திருக்கும். தமிழர்களின் ஒருசிறுபான்மையினர் புலிகளை எதிர்ப்பதே பிச்சனை. தீராமைக்கு முக்கியமான காரணம் 

 

தமிழீழ விடுதலை புலிகள் மக்கள் முன்னணி எனும் பெயரில் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் கட்சி தொடங்கினார்கள். இதை பின்னர் கைவிட்டது தவறு.

பல குழப்பங்களுக்கு இதுவும் ஓர் காரணம்.

இந்த விடயத்தில் கருணா, டக்லஸ் ஆகியோர் வியூகம் சிறந்தது. அவர்கள் ஆயுத குழுக்களை பிரசன்னம் செய்யும் வகையில் அரசியல் கட்சி அமைத்து செயற்படுகிறார்கள்.

ஜே.வி.பி கூட இதற்கு முன் உதாரணம்.

தமக்கு மக்கள் வாக்குகள் விழுகின்றன என்பதை காண்பிக்க இதுவே ஒரு வாய்ப்பு.

வெறும் ஊகங்களும், அழுத்தங்களும், வெருட்டல்களும் அடாவடியும் மக்கள் ஆதரவின் காட்டிகள் அல்ல. அது யார் என்றாலும்.

தங்கள் கொள்கையை முன்னெடுக்க தாங்கள் தங்கள் சொந்த அரசியல் கட்சியை நடத்தாமல் வேறுபாடான சித்தாந்தம் கொண்ட இவர்கள் வருகைக்கு முன்பே தோன்றிய கட்சிகளை  பின்னே நின்று ஆட்டுவதும், அழுத்தம் கொடுப்பதும் சரியான வியூகம் இல்லை.

விடுதலை புலிகள் தோல்விக்கு இந்த பக்கத்தையும் அலசி பார்க்கலாம்.

விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்ற உருத்திரகுமார் உள்ளார். அவர் செய்யக்கூடியதை சுமந்திரனிடம் எதிர்பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

 

உலகநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சாமானியன் எனக்கு கொடுக்கிறீங்கள் பாருங்கோ, அங்கதான் அழிவே ஆரம்பமானது. விஜிதரனும், விமலேஸ்வரனும், சிறி சபாரத்தினமும், ஆனந்தராஜாவும் உலகநாடுகளின் அங்கிகாரத்திலும் பார்க்க முக்கியமானவர்களாக போனதால் … இன்று இருந்த இடமே தெரியாமல் போனவர்கள் யார்?

ஆயுதம் தூக்கினவை மிகுந்த பொறுப்போடு இருந்திருக்கவேணும், மக்கள் தொகை குறைந்த எமது இனம் உட்பகையாலயும் பெரிய அழிவைச் சந்திச்சிட்டுது.
நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதியாகத்தான் வல்லாதிக்கங்கள் கூறின, இன்று விடுதலைப்போராளி. வல்லரசுகள் தங்களின் நலனுக்காக எதுவும் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, Kandiah57 said:

தமிழர்கள் மட்டும் உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் போதுமா ?உலகநாடுகளும்  தமிழர்களுக்குத்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே

ஈழத்தமிழர்கள் உலகநாடுகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுத்திருந்தால் உலகநாடுகளும் ஈழத்தமிழருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர்.

7 hours ago, Kandiah57 said:

பக்கத்து நாடே கண்டுகொள்ளவில்லை

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

7 hours ago, Kandiah57 said:

மற்றைய நாடுகள் தமிழர்களுக்குத் முக்கியத்துவம் கொடுக்க அனுமதிப்பதில்லை 

ஏன் மற்றைய நாடுகள் இப்படி செய்வதாக நினைக்கிறீர்கள்? காரணம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது.

அங்குதான் அதன் கபட நாடகமே ஆரம்பம். பயிற்சியும் கொடுத்து, அடிபடவிட்டு, தன்சொந்த நலனில் குறியாய் இருந்தது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, போட்ட ஆட்டத்தில இன்னொரு எதிரியை எல்லாப்பக்கத்தாலும் தன்னைச் சுற்றி இழுத்து விட்டு, இப்போ ஆப்பிழுத்த குரங்குமாதிரி  முழி பிதுங்கி நிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தமிழீழ விடுதலை புலிகள் மக்கள் முன்னணி எனும் பெயரில் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் கட்சி தொடங்கினார்கள். இதை பின்னர் கைவிட்டது தவறு.

பல குழப்பங்களுக்கு இதுவும் ஓர் காரணம்.

இந்த விடயத்தில் கருணா, டக்லஸ் ஆகியோர் வியூகம் சிறந்தது. அவர்கள் ஆயுத குழுக்களை பிரசன்னம் செய்யும் வகையில் அரசியல் கட்சி அமைத்து செயற்படுகிறார்கள்.

ஜே.வி.பி கூட இதற்கு முன் உதாரணம்.

தமக்கு மக்கள் வாக்குகள் விழுகின்றன என்பதை காண்பிக்க இதுவே ஒரு வாய்ப்பு.

வெறும் ஊகங்களும், அழுத்தங்களும், வெருட்டல்களும் அடாவடியும் மக்கள் ஆதரவின் காட்டிகள் அல்ல. அது யார் என்றாலும்.

தங்கள் கொள்கையை முன்னெடுக்க தாங்கள் தங்கள் சொந்த அரசியல் கட்சியை நடத்தாமல் வேறுபாடான சித்தாந்தம் கொண்ட இவர்கள் வருகைக்கு முன்பே தோன்றிய கட்சிகளை  பின்னே நின்று ஆட்டுவதும், அழுத்தம் கொடுப்பதும் சரியான வியூகம் இல்லை.

விடுதலை புலிகள் தோல்விக்கு இந்த பக்கத்தையும் அலசி பார்க்கலாம்.

விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்ற உருத்திரகுமார் உள்ளார். அவர் செய்யக்கூடியதை சுமந்திரனிடம் எதிர்பார்க்கலாமா?

நானும் உங்களோட சேர்த்து சொல்லுவேன் விடுதலைப்புலிகள் செய்த ஒவ்வொரு செயலும் மிகப்பிழையானாது...இவ்வாறு ஒட்டுமொத்த தமிழர்களும் சொல்லலாம் இதனால் என்ன பலன் உண்டு தீர்வு வந்து விடுமா ?இப்படி ஒவ்வொரு திரியிலும்  சொல்லிக் கொண்டிருக்க  இதுவரை கண்டபலனென்ன.?

கருணாவும...டக்லசும்.  சரியான பதையில் போனால் அவர்கள் தீர்வைப் பெற்று  தருவார்களா? அப்போ புலிகளை மறந்து விடவேண்டியதுதானே. 

உருத்திரகுமாரையும்.  நாடுகடந்ததமிஈழயரசையும் உலகில் ஒரு நாடும்  அங்கீகாரம்…………………… வழங்கவில்லை. கிடைத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார்

சுமந்திரனிடம் எதுவும் எதிரபார்க்கவில்லை. அவரால். தமிழர் பிரச்சினை யை தீர்வு பெற்று தரமுடியாது. அவர் வேலை செய்யவேண்டிய  இடம் நீதிமன்றம் மாறாக   பாராளுமன்றம் இல்லை இதுவரை அவர் தொட்டது எல்லாம் தோல்வியோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்ற உருத்திரகுமார் உள்ளார். அவர் செய்யக்கூடியதை சுமந்திரனிடம் எதிர்பார்க்கலாமா?

உருத்திரகுமார் விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்றவர் என்று உங்களுக்கு யார் சொன்னது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் உலகநாடுகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுத்திருந்தால் உலகநாடுகளும் ஈழத்தமிழருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர்.

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

1 hour ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தமிழ்ஈழம் பெற்றுக்கொள்ள முடியுமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஏன் மற்றைய நாடுகள் இப்படி செய்வதாக நினைக்கிறீர்கள்? காரணம் என்ன?

நான் நினைக்கவில்லை  இது தான்  நடந்தது...நடக்கிறது  நடக்கும்  பேச்சுவார்த்தை யினபோது. எரிக் சொல்கையும். ஒவ்வொரு தடவையும். ஏன் இந்தியா போனார் நேர்வே எமது போராட்டத்தைப் ஆதரவு வழங்குமா. என்ற  பயம்......அங்கு போகமால் விட்டுயிருந்தால் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணை நல்ல எதிர்க்கருத்துகளை வைத்துள்ளார், நன்றி அண்ணை. பொறுத்து பொறுத்து பாத்தார், பொங்கிவிட்டார்.

Link to comment
Share on other sites

3 hours ago, Kandiah57 said:

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் கிடைத்துவிட்டதா?

 

3 hours ago, Kandiah57 said:

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தமிழ்ஈழம் பெற்றுக்கொள்ள முடியுமா 

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் தமிழ்ஈழம் பெற்றுக்கொண்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உருத்திரகுமார் விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்றவர் என்று உங்களுக்கு யார் சொன்னது???

விடுதலைப்புலிகள் தலைமை செயலகம் தலைவர் பிரபாகரன் வழிகாட்டுதலில் இயங்கிய காலத்தில் தமிழ்நெட்டில் மற்றும் இதர ஊடகங்களில அறிவித்தது. சமாதான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டது தொடக்கம், தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் நகர்வுகளிலும், சட்ட விடங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக கையாள்வதிலும் அவர் அங்கீகாரம் பெற்றார்.

2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. தலைவர் பிரபாகரன் இல்லாத, மற்றும் அவர் வழிகாட்டுதல் பிரகாரம் மக்களுக்கு தெரியும்படி இல்லாமல் தான்தோன்றித்தனமாக எவரும் அமைப்புக்கு உரிமை கோறுவதோ, அமைப்பின் சார்பில் அறிக்கை விடுவதோ பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் கிடைத்துவிட்டதா?

 

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் தமிழ்ஈழம் பெற்றுக்கொண்டீர்களா?

யூட்டர்...

என்ன ஒரே குண்டக்க, மண்டக்க கேள்வியா கிடக்குது? 😁

எப்படி இருக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

நான் நினைக்கவில்லை  இது தான்  நடந்தது...நடக்கிறது  நடக்கும்  பேச்சுவார்த்தை யினபோது. எரிக் சொல்கையும். ஒவ்வொரு தடவையும். ஏன் இந்தியா போனார் நேர்வே எமது போராட்டத்தைப் ஆதரவு வழங்குமா. என்ற  பயம்......அங்கு போகமால் விட்டுயிருந்தால் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருக்கும்

அங்கை போயிருக்கத் தான் வேண்டும் எண்டு இல்லையே.

டெல்லிக்காரர், போனை போட்டு விசயத்தை கதைத்திருக்கலாம் தானே.

இறந்து போன, ஏதோ நியாயமான சிங்களவர் என்று சொல்லப்பட்ட மங்கள (சமாதானம் எண்டு அரிக்கண்டம் தந்ததால்) எரிச்சலில், இலங்கை பாராளுமன்றில்  'வேகாத அல்லது அரைவேக்காடு சமணும், பேகனும், தின்னும் நோர்வேக்காரர்' என்று சொன்ன எரிக், நோர்வே அரச செலவில், சும்மா டெல்லிக்கு போய், 5 ஸ்டார்ட் ஹோட்டலில் தங்கி, 'அனுபவிக்க' போயிருப்பார்.... கந்தையாண்ணய்....

எல்லாமே போலிகள் தானே...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

எல்லாம் தலைவிதி....😁

சிங்களவன் வைக்காத நேரு சிலையை ஈழத்தமிழன் வைத்தான்.அழகு பார்த்தான்.சிங்கள பாட புத்தகத்தில் இல்லாத  நேரு வரலாற்றை ஈழத்தமிழன் பாட புத்தகத்தில் படித்தான்.பரீட்சையிலும் நேரு மாமா சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து வகுப்பில் சுட்டியாக திகழ்ந்தான். ஈழத்துக்கு சம்பந்தமில்லாத காந்தியை எங்கள் மகாத்மா தாத்தா தாத்தா என கொண்டாடிய ஈழத்தமிழனையா பார்த்தா சொல்கின்றீர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று????
 

இந்தியாவின் முக்கியத்துவம் பற்றி தலைவரின் மாவீரர் உரைகளிலும் தெளிவாக சொல்லப்பட்டது.

 

அதை விட குடியரசு,கூட்டணி,தமிழரசு எல்லாமே இந்திய சார்புதானே இதை விட இன்னும் என்ன வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் கிடைத்துவிட்டதா?

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்  ...........இலங்கையில் தமிழரின்   எண்ணிக்கை அதிகரிக்கும் போது  எமக்கு ஒரு அரசு உருவாகும் வாய்ப்பு  100.  ஆண்டுகளில் வரலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் தமிழ்ஈழம் பெற்றுக்கொண்டீர்களா?

எதிர்காலத்தில்  தமிஈழம் கிடைக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்  ...........இலங்கையில் தமிழரின்   எண்ணிக்கை அதிகரிக்கும் போது  எமக்கு ஒரு அரசு உருவாகும் வாய்ப்பு  100.  ஆண்டுகளில் வரலாம் 

 எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதுமா? அதிகரிக்கிற எண்ணிக்கையினர் செயல்பாட்டுத் திறனையும் பேண வேண்டியதில்லையா? 

நான் நினைக்கிறேன், எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை விட இருக்கும் தமிழ் இளைஞர்களை கல்வியிலும், துறை சார்ந்த திறன்களிலும் சிங்களவர்களை விட அதிகரித்த ஆதிக்கம் செலுத்த வைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு தெரியாத அல்லது மறைத்து விட்டு, தமக்காக அல்லாது தம் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை கொடுத்த காரணத்திற்காக அப்பப்போ புலிகளை சிலுவையில் அறைபவர்கள், தாங்கள் நீதிமான்கள் என நினைக்கிறார்களா? அல்லது தமது தவறுகளை மறைக்கிறார்களா? சிங்களவன் செய்யாத தவறை புலிகள் செய்துவிட்டார்களாம், பாடம் எடுக்கினம் ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியாதவர்கள். இழப்பும், வலியும் பெற்றவர்களுக்கே.  கண்ணை மூடிக்கொண்டு காத்துக்கிடக்கிறது, புலிகள் என்றொரு சத்தம் கேட்டால் போதும் வந்துவிடுவினம் பறந்தடிச்சுக்கொண்டு பாடம் நடத்த.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

நானும் உங்களோட சேர்த்து சொல்லுவேன் விடுதலைப்புலிகள் செய்த ஒவ்வொரு செயலும் மிகப்பிழையானாது...இவ்வாறு ஒட்டுமொத்த தமிழர்களும் சொல்லலாம் இதனால் என்ன பலன் உண்டு தீர்வு வந்து விடுமா ?இப்படி ஒவ்வொரு திரியிலும்  சொல்லிக் கொண்டிருக்க  இதுவரை கண்டபலனென்ன.?

கருணாவும...டக்லசும்.  சரியான பதையில் போனால் அவர்கள் தீர்வைப் பெற்று  தருவார்களா? அப்போ புலிகளை மறந்து விடவேண்டியதுதானே. 

உருத்திரகுமாரையும்.  நாடுகடந்ததமிஈழயரசையும் உலகில் ஒரு நாடும்  அங்கீகாரம்…………………… வழங்கவில்லை. கிடைத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார்

சுமந்திரனிடம் எதுவும் எதிரபார்க்கவில்லை. அவரால். தமிழர் பிரச்சினை யை தீர்வு பெற்று தரமுடியாது. அவர் வேலை செய்யவேண்டிய  இடம் நீதிமன்றம் மாறாக   பாராளுமன்றம் இல்லை இதுவரை அவர் தொட்டது எல்லாம் தோல்வியோ 

 

இனி ஓர் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டியது தான்.

அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாடு கடந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து அதனை பலப்படுத்தலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாக இயங்க வழிவிட வேண்டும்.

தலைவர் பிரபாகரன் தலைமையில் பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், பல்வேறுபட்ட இழப்புக்களை கொடுத்து பெற முடியாத தீர்வை அங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் ஒருபோதும் பெற்று கொடுக்க போவது இல்லை.

அவசியம் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் அரசியல் கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்குங்கள் சுமந்திரன் தொடக்கம் இதர இலங்கை தமிழ் அரசியல் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ வேண்டிய இளசுகளை ஆயுதம் ஏந்தத்தூண்டி, குற்றவாளிகளாக்கி அரசியல் செய்யும் தங்கள் அற்பத்தனத்துக்காக முதலில் சுமந்திரன் வெட்கித் தலைகுனிந்துவிட்டு, பிறகு மற்றவர்களின் செயலை நினைத்து வெட்கப்படட்டும். இவர் அப்பப்ப ஒரு விகடம் பேசிக்கொண்டு வரும்பொழுது தெரியும், ஏதோ சுத்து மாத்து செய்யப்போகிறாரென்று......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.