Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

7 hours ago, Kandiah57 said:

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம் 

 

17 hours ago, Kandiah57 said:

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

என்ன தலை சுத்துதா? முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே? 😃

13 hours ago, Nathamuni said:

என்ன ஒரே குண்டக்க, மண்டக்க கேள்வியா கிடக்குது? 😁

எப்படி இருக்கிறியள்?

கந்தையாவின் கதியை பார்க்க தெரியவில்லையா எப்படி இருக்கிறேன் என்று? 🙂🙃😇

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

 

என்ன தலை சுத்துதா? முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே? 😃

கந்தையாவின் கதியை பார்க்க தெரியவில்லையா எப்படி இருக்கிறேன் என்று? 🙂🙃😇

நான்  முன்னுக்கு பின் மரணாக. எழுதவில்லை.  எமக்கு. ஒரு அரசாங்கம் இல்லாததுதால். உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. இதன் பொருள் தமிழர்கள் விருமபவில்லை. என்பது அல்ல  ஈழத்தமிழருக்கு உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து   கொடுக்காமால் விட்ட நிகழ்வைச். சுட்டிக் காட்டுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

தமிழ்ஈழம் அமைய அனுமதியோம் என்று சொன்ன இந்தியா  ஒரு தீர்வைக் குறிப்பிட்டு....இதை கண்டிப்பாகக் ஈழத்தமிழருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதில்லை” காரணம் என்ன ?அரை சுயாட்சி கொண்ட தமிழ்நாடு அந்த அரை சுயாட்சி க்கு மேல் கொடுக்க வேண்டும் என இந்தியா கோரவில்லை தன் சொந்த மக்கள் தமிழ்நாடுக்கு பூரண சுயாட்சி கொடுத்து இதைப் போல் இலங்கை தமிழருக்கும் கொடு என்று  கோரி இருக்கலாம்  இந்தியா ஈழத்தமிழனை பல குழுவாக பிரிந்து  ஆயுதப்பயிற்சியையும்....ஆயுதங்களையும் கொடுத்து தமிழனையே ஆழிந்துள்ளது...இனியும்  அதைத்தான் செய்யும் 

Link to comment
Share on other sites

23 minutes ago, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

பரசிவன் கழுத்திலிருந்து சுமந்திரன் சொல்கிறார். அவருக்குப் பாலூற்றி வணங்கும் சில பக்தகோடிகள் யாழ் களத்திலும் உண்டு. அவர்களுக்கு ஆமா போடாவிட்டால்..... கந்தையா அவர்களே! உங்கள் கருத்துக்களும்  கந்தலாகும்.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இனி ஓர் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டியது தான்.

அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாடு கடந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து அதனை பலப்படுத்தலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாக இயங்க வழிவிட வேண்டும்.

தலைவர் பிரபாகரன் தலைமையில் பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், பல்வேறுபட்ட இழப்புக்களை கொடுத்து பெற முடியாத தீர்வை அங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் ஒருபோதும் பெற்று கொடுக்க போவது இல்லை.

அவசியம் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் அரசியல் கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்குங்கள் சுமந்திரன் தொடக்கம் இதர இலங்கை தமிழ் அரசியல் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல்.

கட்சிகள் கூடிட்டே போனால் பலம் குறையும்  தமிழ்தேசியக்கூட்டமைபில். இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து அதில் சிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியையும் தமிழர் பலத்தையும் வளர்க்கலாம். இதற்க்கு  கட்சியிலுள்ள ....வயோதிபர்கள். இடம் தர வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ இன்னும் கொஞ்சத் தமிழ்ச் சனம் தான ஊரில இருக்கினம்.அவையும் எப்ப வெளியேறலாம் என்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ இன்னும் கொஞ்சத் தமிழ்ச் சனம் தான ஊரில இருக்கினம்.அவையும் எப்ப வெளியேறலாம் என்டு இருக்கினம்.

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

நானும் @தமிழ் சிறி அண்ணையும் இதுக்கு ஒரு பிளான் வச்சிருக்கிறம். எங்கட காணியளை இப்பவே கல்லு மண் போட்டு நிரவி சில அடிகள் உயத்த போறம். கடல் உள்ள வந்ததும் island resort ஆகிவிடும். பிறகு குரோசியா எல்லாம் போகதேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்சிகள் கூடிட்டே போனால் பலம் குறையும்  தமிழ்தேசியக்கூட்டமைபில். இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து அதில் சிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியையும் தமிழர் பலத்தையும் வளர்க்கலாம். இதற்க்கு  கட்சியிலுள்ள ....வயோதிபர்கள். இடம் தர வேண்டும் 

கடும்போக்காளர்கள், தீவிர சிந்தனை உள்ளவர்கள் தமது எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியை உருவாக்குவதே மேல். 

விடுதலைப்புலிகள் மக்கள் முண்ணனி அது இயங்கிய காலத்தில் தேர்தல்களில் பங்குபற்றவில்லை. பார்வையாளராக மட்டும் விளங்கியது. 

காலமாற்றத்துடன் வயோதிபர்கள், இளைஞர்கள் என்று பாராமல் அனுபவம், ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியில் இடம் பிடிப்பதற்கு வழி ஏற்படும்.

கலைஞர் கருணாநிதி கதிரையில் கடைசிவரை உட்கார்ந்து சுகம் கண்டதுபோல் சம்மந்தர் அவர்களும் தனது அரசியல் வாழ்வை அனுபவிக்கின்றார். ஆனால், மூத்தவர்களின் வெளியேறலுடன் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

நாடு கடந்த அரசுக்கு உலகில் உள்ள இலங்கை தமிழ் மக்களின் பெருன்பான்மை ஆதரவு ஒரு காலத்தில் கிடைக்கும் என்றால் பொருளாதார பலம், ஆற்றல்களின் வழி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தவணை முறையிலாவது ஏதும் உடன்படிக்கைகள் மூலம் ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கில் நிர்வாகத்தினை மேற்கொள்ளலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தின் போக்கு, அதன் சரிவு இப்படியான ஒரு வாய்ப்பு ஏற்பட வழிகோலும்.

Link to comment
Share on other sites

10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

 

11 hours ago, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

தமிழீழம் கேட்டு போராடாமல் விட்டால் மிச்ச சனம் எப்பிடி வெளிநாடு வரயேலும்? தாராளமாக தமிழீழம் கேட்டு போராடுங்கோ. எல்லாரும் வெளியில வந்தால்தானே நல்லா வரலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசும்பு பண்ணவென்றே சிலர் அலைவதுபோல் தோன்றுகிறது. நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

தமிழீழம் கேட்டு போராடாமல் விட்டால் மிச்ச சனம் எப்பிடி வெளிநாடு வரயேலும்? தாராளமாக தமிழீழம் கேட்டு போராடுங்கோ. எல்லாரும் வெளியில வந்தால்தானே நல்லா வரலாம்?

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

சிலருக்கு தங்களின் நிலை தான் மற்றவர்களினதும் என்ற நினைப்பு….

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

 

2 hours ago, MEERA said:

சிலருக்கு தங்களின் நிலை தான் மற்றவர்களினதும் என்ற நினைப்பு….

நாங்கள் பெரும்பான்மை, நீங்கள் சிறுபான்மை. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  தமிழர் புலம்பெயர்ந்தபோது, சில பெரும்பான்மையினரும் போலி பெயரில் அகதிகளாக புலம்பெயர்ந்தனர்  வருவாய்க்காக. சில பெரும்பான்மையினரையும், ஒட்டுக்குழுக்களையும் அரசு அனுப்பிவைத்தது, சிங்களத்துக்கு முட்டுகுடுக்கவும், புலம்பெயர்ந்த தமிழரின் அறவழிப்போராட்டங்களை குழப்பியடிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபாதாசன் said:

அட ராமா இந்த புல்லுருவிக்கு கொரோனா பிடிக்குது இல்லை

எப்படி பிடிக்கும்??

கொரோனாவுக்கே முதுகில் குத்தும் வல்லமை தெரிந்தவர்களாச்சே?☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வக்கீலிடம் ஒரு வழக்கைக் கொடுத்தால் அவர் இருக்கிற ஆதாரங்களை வைத்துக் கொண்டு மேரும் ஆதாரங்களைக் கண்டு பிடித்து  அதிக பட்சம் அந்த வழக்கை வெல்வதற்கு முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து வழக்கிற்கு ஆதாரம் போதாது வழக்கை வெல்ல முடியாது என்று வொல்வது ஒரு வழக்கறிஙருக்கு அழகல்ல.இவர் ஒரு சட்டத்தரணியாக இருப்பதற்கே தகுதியற்றவர்.இதற்குள் ஜனாதிபதி சட்டத்தரணி என்று பட்டம் வேறு.அதுவும் இனப்படுகொலையாளர்களை கூண்டிலேற்றுவோம் என்று சொல்லி தமிழ்மக்களிட்ம் வாக்குக்கேட்டு பதவி பெற்றுக்கொண்டு இப்பொழுது தமிழர்மீது நடத்தப்பட்டது இனப்படுகொலை என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது ஆனால் தமிழ்களதான் முஸ்லழம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தார்கள் என்று சேம்சைட் கோல் போடுகிறார். உண்மையில் இவரைத் தெரிவு செய்த தமிழ்மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2021 at 22:39, குமாரசாமி said:

மிஸ்டர் சுமந்திரனை சிலோன் தொடக்கம் சிறிலங்கா ஈறாக முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை உள்ள வரலாறுகளை படித்துவிட்டு அறிக்கை விடச்சொல்லுங்கள்.
காட்டிக்கொடுப்போர் வெளியேற்றத்திற்கும் இன சுத்திகரிப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார்.

சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பவர்கள் இந்த படத்தை கவனிக்கவும்.
சிங்களச்சிறிலங்காவின் இனவாத வரலாறுகளில் இதுவும் ஒன்று.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் சுமத்திரன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் யாழ்ப்பபாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது ஒரு முஸ்லிம் கூட உயிர் ஆபத்து ஏற்படவில்லை. சிறு காயந்தானும் ஏற்படவில்லை. ஒரு இராணுவ அமப்பு தனது பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக அவர்களை வெளியேற்றினார்கள். அதற்காக வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டு அவர்கள் மீளக்குடியேறலாம் என்று எத்தரவாமும் கொடுக்கப்பட்டது.ஆனால் முஸ்லிம்கள் சிங்களவரோடு சேர்ந்து தமிழினப் படுகொலைக்குத் துணை போனார்கள் அதற்கு இந்தப்படமே சாட்சி .முஸ்லமா தமழனா என்று சோதனை பேட்டு இராணுவம் தமிழின அழிப்பு செய்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 இற்குப் பிறகு அதுவும் பின்கதவால் அரசியலுக்கு வந்த சுமத்திரன்  வரலாற்றைப் படிக்க வேண்டும். சுமத்திரன் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து விட்டு இந்தக் கருத்தைச் சொன்னால் யாரும் அதை  ஒரு குற்றமாக கருதமாட்டார்கள். தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டுவோம் என்று கூறி வாக்குப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு இதைப் பேசுவது தன்மானமுள்ள தமிழர்களால் ஏற்க முடியாது. அவரது சொம்புகள் வேண்டுமானால் ஏற்றுக்கொண்டு அவருக்காக மல்லுக்கட்டலாம். எனே;றால் நக்கினார் நாவிழந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

உண்மையில் இவரைத் தெரிவு செய்த தமிழ்மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழரசுக்கட்சியை மழிச்சுக்கட்டவே புகுத்தப்பட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் ஐயா பெரிய திக்குமுக்காடி பாராளுமன்று போனவர்.அடுத்த முறை அதுவும் தேறாறு என்று நினைத்தோ என்னவோ

குட்டி கதிர்காமர் ஆக பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

On 2/9/2021 at 00:08, Kandiah57 said:

நான்  முன்னுக்கு பின் மரணாக. எழுதவில்லை.  எமக்கு. ஒரு அரசாங்கம் இல்லாததுதால். உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. இதன் பொருள் தமிழர்கள் விருமபவில்லை. என்பது அல்ல  ஈழத்தமிழருக்கு உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து   கொடுக்காமால் விட்ட நிகழ்வைச். சுட்டிக் காட்டுங்கள் 

கந்தையா சந்திரனுக்கு சென்று தமிழீழ கொடியை நாட்டாத சந்தர்ப்பமும் இல்லை, ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று தமிழீழத்துக்கு பெருமை சேர்க்காத சந்தர்ப்பமும் இல்லை, அப்படித்தானே? 😄 இந்தமாதிரி, சர்வதேச அரசியல்தலைவர்களின் காதில் பூச்சுற்ற வெளிக்கிட்டுத்தான் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். மாற்றங்களை விரும்பாத நீங்கள் அப்படியே தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.