Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

16 hours ago, புலவர் said:

முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் சுமத்திரன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் யாழ்ப்பபாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது ஒரு முஸ்லிம் கூட உயிர் ஆபத்து ஏற்படவில்லை. சிறு காயந்தானும் ஏற்படவில்லை.

இது உண்மையல்ல. காதுகளில் இருந்து தோடுகளை பிடுங்கி எடுத்தால் காது காயப்பட்ட முஸ்லிம் பெண்கள் பற்றிய செய்திகள் வந்திருந்தன.

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

கந்தையா சந்திரனுக்கு சென்று தமிழீழ கொடியை நாட்டாத சந்தர்ப்பமும் இல்லை, ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று தமிழீழத்துக்கு பெருமை சேர்க்காத சந்தர்ப்பமும் இல்லை, அப்படித்தானே? 😄 இந்தமாதிரி, சர்வதேச அரசியல்தலைவர்களின் காதில் பூச்சுற்ற வெளிக்கிட்டுத்தான் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். மாற்றங்களை விரும்பாத நீங்கள் அப்படியே தொடருங்கள்.

சந்திரன் பற்றியும் ஓலிம்பிக் பற்றியும் இங்கு ஆராய்வு செய்யவில்லை.  ஒரு நாடு இல்லாத ஒரு சுதந்திர நாட்டை பெற போராடும் ஈழத்தமிழ்ராகிய நாம்  எப்படி உலகநாடுகளின் நலன்களப்போன முடியும் ?முழுத்தமிழரும்.  ஒரு அமைப்புக்கு கீழ் இல்லை.  தமிழனின். ஆட்சியின் கீழுமில்லை. உலகநாடுகளுக்குள். இந்தியாவும் வரும்........நீங்கள்  தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின்.  தலைவராக இருந்திருந்தால் இன்று நாங்கள்  தமிழ்ஈழத்தில்  வாழவோம். என்ன செய்ய எமக்கு அந்தப் பலன் இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

சந்திரன் பற்றியும் ஓலிம்பிக் பற்றியும் இங்கு ஆராய்வு செய்யவில்லை.  ஒரு நாடு இல்லாத ஒரு சுதந்திர நாட்டை பெற போராடும் ஈழத்தமிழ்ராகிய நாம்  எப்படி உலகநாடுகளின் நலன்களப்போன முடியும் ?முழுத்தமிழரும்.  ஒரு அமைப்புக்கு கீழ் இல்லை.  தமிழனின். ஆட்சியின் கீழுமில்லை. உலகநாடுகளுக்குள். இந்தியாவும் வரும்........நீங்கள்  தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின்.  தலைவராக இருந்திருந்தால் இன்று நாங்கள்  தமிழ்ஈழத்தில்  வாழவோம். என்ன செய்ய எமக்கு அந்தப் பலன் இல்லை  

கந்தையா அண்ணை… வாந்தி எடுப்பவர்களுக்கும், வாதம் செய்பவர்களுக்கும்… ஆறு வித்தியாசம் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 02:15, Justin said:

 எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதுமா? அதிகரிக்கிற எண்ணிக்கையினர் செயல்பாட்டுத் திறனையும் பேண வேண்டியதில்லையா? 

நான் நினைக்கிறேன், எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை விட இருக்கும் தமிழ் இளைஞர்களை கல்வியிலும், துறை சார்ந்த திறன்களிலும் சிங்களவர்களை விட அதிகரித்த ஆதிக்கம் செலுத்த வைக்க வேண்டும்.

நான்  சொல்லுவது. பாராளுமன்றத்தில் கூடுதல் பிரதிநிதிகளைப்பெற வேண்டும் 

சுதந்திரம்பெற்றபோது. 1/4 பங்கு அங்கத்தவரை நாங்கள்  கொண்டுருந்தோம். இப்போ  1/10. பங்கு. அங்கத்தவர். தான் உண்டு.  கல்வியை. தரபபடுத்தல் முலம் தடுக்கலாம்.....சிங்களவரிடம். படைப் பலம். இருக்கும்போது.  பொருளாதாரத்தை தட்டி ப்பறிக்க முடியும் வேலைவாய்ப்பு கூட. அனுமதி மறுக்கப்படலாம். எனது கருத்து  பாராளுமன்றத்தில் நாங்கள்  பலமடைய வேணடும். மற்றவை கிடைக்கும்   2017. இல். யாழ்ப்பாணம் இல் மூன்று கிழமைகள் நின்றேன் 80....90..பிறந்த வர்கள் நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கிறார்கள். ஏன் சிஙகப்பூர்....டுபாய்.  .....கூட போய்வேலைசெய்கிறார்கள்....எதிர்காலத்தில் இது கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 21:08, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

இப்போது சுவிஸ் ஜேர்மனியிலிருந்து சிலர் ஊரில் போய்யிருக்கிறார்கள்.  தமிழ்ஈழம் கிடைத்தால்.  சீனா. யப்பன்.  காரர் மாதிரி. ஓரிச்சினல் விசாவில் படிப்பு  வேலைவாய்ப்பு   வியாபாரம் எல்லாம். ஈழத்தமிழன் செய்வான். நீங்கள் 84......90...காலப்பகுதியில் நிக்கிறீர்கள்.  இது 2021.  ஜேர்மனி கடந்த வருட ஆரம்பத்தில். சட்டமூலம்  கொணடு வந்தவர்கள்  நல்ல தொழில்நுட்பம் தெரித்தோர். சொந்தச் செலவில். இங்கே வந்து இருந்துவேலை செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை… வாந்தி எடுப்பவர்களுக்கும், வாதம் செய்பவர்களுக்கும்… ஆறு வித்தியாசம் இருக்கு. 🤣

வாந்தி, வயித்துப்போக்கு தவிர வேறெதுவும் தெரியாதா? இவை பற்றித்தான் அதிகம் எழுதுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தை வகை தொகையின்றி அழித்தவர்களோடு வாழ்வதில் பெருமை காண்பவர், ஏன் தமிழர் செயலுக்காக வெட்க்கித் தலைகுனிய வேண்டும்? தமிழரை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டதை நினைத்து தலை குனியவேண்டியவர் எப்படி பேசுகிறார். இப்போ, குற்றம் இளைத்தவர்களே மற்றவர்களை குறை கூறுவதால்  தாம் நல்லவர்களாகி விடுவோம்  என்று நினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

ஒரு இனத்தை வகை தொகையின்றி அழித்தவர்களோடு வாழ்வதில் பெருமை காண்பவர், ஏன் தமிழர் செயலுக்காக வெட்க்கித் தலைகுனிய வேண்டும்? தமிழரை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டதை நினைத்து தலை குனியவேண்டியவர் எப்படி பேசுகிறார். இப்போ, குற்றம் இளைத்தவர்களே மற்றவர்களை குறை கூறுவதால்  தாம் நல்லவர்களாகி விடுவோம்  என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் சுமந்திரனைத் திட்டுகிறீர்களா அல்லத் வேறு யாரையுமா?😂

Link to comment
Share on other sites

36 minutes ago, Justin said:

நீங்கள் சுமந்திரனைத் திட்டுகிறீர்களா அல்லத் வேறு யாரையுமா?😂

எனக்கும் அதே சந்தேகம். யுத்தத்தையும் சமாதான பேச்சுவார்ததைகளையும் முழு பொறுப்பு எடுத்து நடத்தி முழு முடிவுகளையும் எடுத்தவர்களே  தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு கொண்டுவந்ததற்கு முழு பொறுப்பு.  தமிழர்கள் இன்றைய அவலநிலைக்கு வந்த பின்னர் தான் சுமந்திரன் அரசியலுக்கே வந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

எனக்கும் அதே சந்தேகம். யுத்தத்தையும் சமாதான பேச்சுவார்ததைகளையும் முழு பொறுப்பு எடுத்து நடத்தி முழு முடிவுகளையும் எடுத்தவர்களே  தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு கொண்டுவந்ததற்கு முழு பொறுப்பு.  தமிழர்கள் இன்றைய அவலநிலைக்கு வந்த பின்னர் தான் சுமந்திரன் அரசியலுக்கே வந்தார். 

ஆஹா.... ஹா..... ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள், "கனவிலும் காக்கைக்கு *** ஆழைகிற எண்ணமாம்." கண்விழித்ததிலிருந்து தூங்கும் வரை புலிகளுக்கு எப்படி சாணி அடிப்பது என்கிற எண்ணந்தான். புலிகளுக்கு முதல் நடந்தவை உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைக்கிறீர்களா? புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்று சிந்தித்ததுண்டா? அரசு செய்யும் அடாவடியை கதைத்தால் உடனே ஓடோடி வந்து புலிகளுக்கு கல் எறிந்து சிங்களத்தின் அடாவடியை மறைத்து விடுகிறீர்கள், இன்னொருவர் பல காரணங்களை தேடி எடுத்து வந்து சிங்களத்தை நிஞாயப்படுத்த முனைகிறார். எதுக்கு? சுமந்திரன் வேறொரு கட்சியிலிருந்து கொண்டு இந்தக்கருத்தை சொல்லியிருந்தால், அவருக்கு தெரிந்தது இவ்வளவுதான் என்று கடந்து போயிருப்பேன். ஆனால் தமிழரின் ஏகபிரதிநிதிகள் நாங்கள் என்று வாக்கு வேண்டி புலிகள் உருவாவதற்கு முன்னே பாராளுமன்றம் போனவர்கள் சாதித்தது என்ன? புலிகள் ஆயுதம் ஏந்த முன் எத்தனை இனக்கலவரங்கள் அரங்கேறியதே என்ன செய்தார்கள்? இன்று அரசை காப்பாற்ற இரகசியமாக வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திப்பவர்கள் எங்கள் பிரச்சனையை அன்று  ஏன் கொண்டுசெல்லவில்லை? சிங்களவன் மண்டையை உடைச்சு அனுப்பியபோது, பொத்திக்கொண்டு போய் கட்டுப்போட்டுவிட்டு கூடிக்குலாவியது ஏன்?  இருக்கட்டும், தங்கள் பாட்டுக்கு இளமைக்கனவுகளோடு சுற்றித்திரிந்த பொடியளுக்கு இரத்தப்பொட்டு வைத்து, உசுப்பேத்தியது யார்? இதெல்லாம் தெரியாமலா இந்தக்கட்சியில் வந்து இணைந்தார் சுமந்திரன்? வந்து என்ன மாற்றம் செய்தார்? மக்கள் என்னை தெரிந்து அனுப்பினார்கள் என்று பாராளுமன்றம் போய் முஸ்லிம்களுக்கும், சிங்களத்துக்கும் கதைக்கிறாரே அன்றி தமிழருக்காக குரல் கொடுக்கிறாரா? இந்தக் கட்சியில் இருப்பதற்கு இவர் வெட்கப்பட வேண்டும், இந்தளவு அழிவையும் ஏற்படுத்தியதற்காக இவர்கள் நாண்டுகொண்டு சாகவேண்டும். எத்தனை கனவுகளோடு, இலட்சியங்களோடு தங்கள் பிள்ளைகளை பெற்று, பாதியிலே பறிகொடுத்து விட்டு, பரிதவித்துக்கொண்டு இருக்கும் பெற்றவர்களுக்கு இந்த அரைவேக்காட்டின் பேச்சு எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்று நீங்கள்  நினைத்ததுண்டா? எவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டார். அவர்கள் என்ன தமக்காக, தமது குடும்பத்துக்காகவா ஆயுதம் ஏந்தினார்கள்? மனசாட்சியோடு சுமந்திரனின் ஒவ்வொரு பேட்டியையும் கேளுங்கள், தீர்வு பற்றி உறுதியாய் ஏதாவது சொல்கிறாரா? ஒரு தடவை சொன்னார், தமிழரசு கட்சி என்று சொன்னால் சிங்களவனுக்கு பயமாம், தமிழர் இலங்கையை பிடிக்கப்போகினம், இந்தியாவில அப்போ அப்பிடி நடந்தது, அதனால அவர்களுக்கு சந்தேகமாம். அப்போ ஏன் அந்தக்கட்சியில் வந்து சேர்ந்தார்? நாங்கள் கேட்பது  எல்லாம் இனி நடக்காத காரியமாம். அப்போ ஏன் ஒவ்வொருதடவையும் பொய்யான வாக்குறுதிகளையும், தீர்வுகளையும் சொல்லி வாக்கு கேட்க்கிறார்கள்? எய்தவன் இருக்க அம்பை ஏன் அடிக்கடி நோகிறீர்கள்? தங்கள் பிள்ளைகளின்  வயதொத்தவர்கள் குடும்பமாக வாழும்போது, தம்பிள்ளைகள் உயிரோடு இல்லையே என்று பெத்தவர்கள் வயிறு எப்படித்துடிக்கும். உங்கள் வெறுப்புகளை தூர வைத்துவிட்டு உண்மையை தேட முனையுங்கள். இதற்கு மேலும் உங்களுடன் கதைப்பதால் பயனில்லை, ஒருநாள் உணரும் நாள் வரும், அப்போ நீங்களே வருந்துவீர்கள். இலங்கையில் ஜெ. வி .பியும் பல தவறுகளை செய்தது. அவர்களை சிங்கள மக்கள் தூற்றிக்கொண்டா இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதம் தூக்கியபின்தான் இனக்கலவரம் நிறுத்தப்பட்டது. இப்பவும் தொடக்கிப்போடுவார்கள், புலிகள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணம் நிஞாயப் படுத்தப்பட்டுவிடும் என்பதற்காக கொடுக்கை அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

ஒருநாள் உணரும் நாள் வரும், அப்போ நீங்களே வருந்துவீர்கள்.

இவர்கள் உணருவார்களா? வருந்துவார்களா? ஆனால் இவர்களும் தேவை.!!

 Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

இவர்கள் உணருவார்களா? வருந்துவார்களா? ஆனால் இவர்களும் தேவை.!!

 Quellbild anzeigen

ஆனால், பிரச்சினை என்னவென்றால், இரண்டரை மணித்தியால சினிமாவில், வில்லன்கள் இறுதியில் தோற்றுவிடுவார்கள். ஆனால் தமிழர்களின் வாழ்வில் வில்லன்களே எப்போதும் வென்றுகொண்டிருக்கிறார்கள். அதுதான் வேதனை !

நான் சொன்னது எதிரி வில்லனையும், இனத்திற்குத் துரோகம் செய்தவர்களையும். யாழில் இருப்பவர்களையல்ல !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசாரணை கோரி ஐ.நாவுக்கு கடிதம்! கூட்டமைப்பில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?

தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை. சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். இது திட்டமிடப்பட்ட சதி. அதில் நான் பலிக்கடாவாக்கப்பட்டேன்.

கட்சித் தலைமையும் உறுப்பினர்களும் எடுத்த முடிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்னை குறை கூறுவது தவறானது. இது எனக்கு மனவருத்தத்தை தருகிறது.

யார் மாகாண சபையை குழப்பினார்கள். யார் மறைமுகமாக இருந்து செயற்பட்டார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியும். கட்சியின் நலன்கருதி அதனை வெளியிடவில்லை.

புலிகளுக்கு எதிரான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சி ஐ.நாவுக்கு கடிதம் எழுதவில்லை.

அவ்வாறு வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை.

தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறானதொரு முடிவை எடுப்பார் என நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/federation-formed-by-the-national-leader-1631089367

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசாரணை கோரி ஐ.நாவுக்கு கடிதம்! கூட்டமைப்பில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?

தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை. சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். இது திட்டமிடப்பட்ட சதி. அதில் நான் பலிக்கடாவாக்கப்பட்டேன்.

கட்சித் தலைமையும் உறுப்பினர்களும் எடுத்த முடிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்னை குறை கூறுவது தவறானது. இது எனக்கு மனவருத்தத்தை தருகிறது.

யார் மாகாண சபையை குழப்பினார்கள். யார் மறைமுகமாக இருந்து செயற்பட்டார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியும். கட்சியின் நலன்கருதி அதனை வெளியிடவில்லை.

புலிகளுக்கு எதிரான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சி ஐ.நாவுக்கு கடிதம் எழுதவில்லை.

அவ்வாறு வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை.

தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறானதொரு முடிவை எடுப்பார் என நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/federation-formed-by-the-national-leader-1631089367

பெருமாள் - தெரியாமல் நடந்து விட்டது என நினைகிறேன் - தமிழ்வின் தலையங்கம் - நீங்கள் போட்ட தலையங்கம் அல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐநாவுக்கு கடிதம் எழுதியதா கூட்டமைப்பு? கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?

என்கிறது தமிழ்வின்னின் தலையங்கம்.

கேள்வி தொனி இல்லாமையால் உங்கள் தலைப்பில் - இப்படி நடந்து விட்டது போல தெரிகிறது.

 

பிகு

சிலவேளை தமிழ்வின் பின்னர் தலைப்பை மாற்றியதோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பெருமாள் - தெரியாமல் நடந்து விட்டது என நினைகிறேன் - தமிழ்வின் தலையங்கம் - நீங்கள் போட்ட தலையங்கம் அல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐநாவுக்கு கடிதம் எழுதியதா கூட்டமைப்பு? கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?

என்கிறது தமிழ்வின்னின் தலையங்கம்.

கேள்வி தொனி இல்லாமையால் உங்கள் தலைப்பில் - இப்படி நடந்து விட்டது போல தெரிகிறது.

 

பிகு

சிலவேளை தமிழ்வின் பின்னர் தலைப்பை மாற்றியதோ தெரியாது.

அங்கே செய்தி வந்த உடனேயே இங்க இணைக்கப் பட்டிருக்குது!  தமிழ் வின் தலைப்பை மாற்றியதாக நான் நினைக்கவில்லை!

நிற்க: முன்னர் ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரையை இணைத்த யாழ் உறவு, தடித்த எழுத்தில் சில பகுதிகளைக் காட்டியதே விதி மீறல் என்று பொங்கிய "விதிப் பரிசோதகர்களைத்" தேடுகிறேன்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணோம்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தைக் காயப்படுத்தி மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது நியாயமல்ல.

Pirasanna.png
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கு மாகாணத்தில் மாற்றுச் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

 

தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்று கருத்துத் வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் அம்மக்களின் உணர்வுகளை மதித்து தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். தாம் யதார்த்தமாகப் பேசுகின்றோம் என்ற எண்ணத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டும் விதமாகச் செயற்படுதல் கூடாது.

அனைத்து இனங்களையும் மதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் எம்மினத்தைக் காயப்படுத்தி அதன் மூலம் மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்த எண்ணுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யுத்த காலத்தில் வட மாகாணத்திலிருந்த முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்ற வகையில் இடம்பெற்றது. இது குறித்து தாம் வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இன்று நேற்றல்ல அவர் காலா காலமாகச் சொல்லிக் கொண்டு வருவதே. ஆனால் தேவையற்ற சந்தர்ப்பங்களில் இதனை அவர் குறிப்பிடுவது தமிழ் மக்களை இன்னும் மனம்நோகச் செய்யும் விடயமாகும்.

நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றே மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றோம். எமக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதும் இல்லை, வாக்களிக்கவும் மாட்டார்கள். எனவே அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எம் சமூகத்தை நோகடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அரசியலுக்காவோ, வாக்கிற்காகவோ அல்லாத, தனிமனித ஒழுக்கம் சார்ந்த விடயமாக இருக்கின்றது.

நமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், தமது கருத்துக்கள் இரண்டு பிராந்தியங்களையும் சார்ந்தே இருக்க வேண்டும். வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள்?

வரலாறு என்பது அனைவருக்கும் ஒன்றே. ஒரு இனத்தை அழிக்காமல் அவர்களை உயிருடன், பாதுகாப்பாக வெளியேற்றியமை தொடர்பில் வெட்கப்படும் நம்மவர்கள் எமது இன மக்களை கொத்துக் கொத்தாகக் காட்டிக் கொடுத்தும் எல்லைப் புறக் கிராமங்களில் வெட்டியும், சுட்டும் இனஅழிப்புச் செய்த விடயத்திற்கு என்ன சொல்லப் போகின்றார்கள். எத்தனை அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இதற்கெல்லாம் வெட்கப்பட மாற்றுச் சமூகத்தில் இரந்து எந்தப் பிரதிநிதியும் வரமாட்டார்கள்.

ஊர்காவற்படை, புலனாய்வாளர்கள் என்ற பெயரில் எத்தனையோ அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இந்த அழிப்புகளில் கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இவைகளை பற்றியும் சற்று அறிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் யார் வெட்கப்படப் போகின்றார்கள்?

வெறுமனே தாம் அறிந்த விடயங்களை வைத்து மாத்திரம் கருத்து கூறுதல் தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். கிழக்குத் தமிழ் மக்களையும் நினைவில் வைத்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். பாதிப்புற்ற ஒரு சமூகம் தமக்காக பாடுபடும் கட்சி என்ற நம்பிக்கையில்தான் எம்முடன் அன்று தொட்டு இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் விதத்தில் கருத்துக்கள் கூறுவது நல்லதல்ல.

மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், நடவடிக்கைகளை நாம் மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் மீது கொண்டுள்ள மதிப்பினை அவரே குறைத்துக் கொள்ளக் கூடாது. எமது பிரச்சினைகள் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் முக்கியம் வாய்ந்தவை. இருப்பினும் தாம் கூறும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கரிசனை கொள்ள வேண்டும். இனியாவது அவர் விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் நிந்தனைக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு இன்னலை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்பதே எமது நோக்கம், எமது மக்களின் நோக்கமும் அதுவேயாகும்” என்று தெரிவித்தார்.
 

செய்தியின் மூலம்; ahalnews.com 

புரட்டாதி 8, 2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ! இவர் விடும் அறிக்கைகள், வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை மீறியதே. இதில யாரோ உருவாக்கிய கட்சியில் இருந்துகொண்டு, உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாய் கட்சி நிக்குது. இதில பெரிய கட்சியாம்  என்று பெருமை வேற, ஒழுக்கம், கட்டுப்பாடு வகுப்பு வேற. இவ்வளவுகாலமும் மக்கள் நிராகரித்தாலும் எப்படியோ நுழைந்து வந்தவர், இப்போ இவர் கட்சியை விட்டு வெளியேறணும் அல்லது சம்பந்தரும் இவரும் தான் கட்சியை பிடித்துக்கொண்டு இருக்க வேணும்.

22 hours ago, பெருமாள் said:

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். இது திட்டமிடப்பட்ட சதி. அதில் நான் பலிக்கடாவாக்கப்பட்டேன்.

உண்மையை எப்படி ஒளித்து வைத்தாலும் அது உடைத்துக்கொண்டு வெளிவரும் தனது நேரம் வரும்போது.

கபித்தானை உடனே அழைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே! நான் கவனிக்கவில்லை, பயபுள்ள இங்கதான் நிக்கிறாரா? நானும் கடவுச் சொல்லை தொலைத்து விட்டு  தடவுகிறார் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.