Jump to content

பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் நிர்வாண பாலியல் காட்சி ஒளிப்பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_ab6e9180c2.jpg

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.   

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என  இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க  உறுதிப்படுத்தினார்.

அங்குச் சென்றிருந்த காதல் ஜோடியொன்று நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதன்போதே, அக்காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

  

Tamilmirror Online || பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் நிர்வாண பாலியல் காட்சி ஒளிப்பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிழம்பு said:

image_ab6e9180c2.jpg

 

வீடியோ எண்டெல்லோ நினச்சேன்..... அது படம்.... 😜

என்னை போல கனபேர் வந்து, கிளிக் பண்ணி பார்க்க போக்கினமே... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ எங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படப்பிடிப்பு. இயற்கை அன்னையின் கொடைகள் அத்தனையையும் இரெண்டு பேர் போய் ஒரு தானியங்கி கமராவுடன் பிடித்துள்ளார்கள்.

1 hour ago, வாலி said:

வீடியோ எங்க?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையோட இணைந்து வாழ்ந்திருக்கினம் போல! என்றாலும் பொது இடத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது கூடியது தப்புத்தானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

இயற்கையோட இணைந்து வாழ்ந்திருக்கினம் போல! என்றாலும் பொது இடத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது கூடியது தப்புத்தானே?!

கூடிய இடம் பொது இடமல்லவே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கூடிய இடம் பொது இடமல்லவே🤣

பொதுமக்கள் சுற்றுலா வரும் இடம் தானே? 
இந்த இடத்தில தமிழ்சிறியண்ணையின் கருத்து என்னவா இருக்கும்?!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.   

வீடியோ துண்டற கிளியர் இல்லை....அதாலை பிழம்புக்கு எதிராய் பெட்டிசம் எழுதி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறன் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பொதுமக்கள் சுற்றுலா வரும் இடம் தானே? 
இந்த இடத்தில தமிழ்சிறியண்ணையின் கருத்து என்னவா இருக்கும்?!😜

அங்க எல்லாம சுற்றுலா வர விடுவார்கள்🤔🤣

சிறி அண்ணா குரோசியா போய், வாழ்கைல மிஸ் பண்ண கூடாத ஒண்ட மிஸ்பண்ணிட்டார்.

22 minutes ago, குமாரசாமி said:

வீடியோ துண்டற கிளியர் இல்லை....அதாலை பிழம்புக்கு எதிராய் பெட்டிசம் எழுதி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறன் 😡

அண்ணை ஆரோ கமராகொப்பிய தந்திட்டாங்கள். நான் பார்த்த கொப்பி 4K. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை ஆரோ கமராகொப்பிய தந்திட்டாங்கள். நான் பார்த்த கொப்பி 4K. 

நான் பாத்தது   8K ரெக்னிக் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கூடிய இடம் பொது இடமல்லவே🤣

ஆவாளும் ஏவாளும் கூடியதை படம் பிடிக்காத உலகம் இயற்கையான சூழலில் இயற்கையாக இருந்ததை பகிரங்கப்படுத்துதல் தகுமோ?🤪

எனக்கென்றால் இதை ஊக்குவிக்கணும் உண்மையில் இதன் பெறுமதி தெரியாத ஜடங்கள் தான் இவ்வாறு இந்த ஊடலை கெடுக்க முயல்வார்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் பாத்தது   8K ரெக்னிக் 😎

இல்லை அண்ணனை அது 8x8 ரெக்னிக்🤣.

42 minutes ago, விசுகு said:

ஆவாளும் ஏவாளும் கூடியதை படம் பிடிக்காத உலகம் இயற்கையான சூழலில் இயற்கையாக இருந்ததை பகிரங்கப்படுத்துதல் தகுமோ?🤪

எனக்கென்றால் இதை ஊக்குவிக்கணும் உண்மையில் இதன் பெறுமதி தெரியாத ஜடங்கள் தான் இவ்வாறு இந்த ஊடலை கெடுக்க முயல்வார்கள் 😀

நான் இந்த கருத்தை வன்மையாக வரவேற்கிறேன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34 வயது ஆணும், 24 வயது பெண்ணும் கைதானார்கள்...

ராகவன் மாதிரி அது மார்பிங் வீடியோ, தாங்கள் இல்லை எண்டு சொன்னால்,கழட்டி, வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்க, பொலீஸ் மாத்தயாக்கள் ரெடி...

டாக்குத்தர்மார் தான் செக் பண்ணவேண்டியிருக்கும்....

எதுக்கும் அமைதி.... இணைந்திருங்கள்.... மேலதிக விபரம் வரும். 😍

Link to comment
Share on other sites

இந்த வீடியோவில் காட்டப்படும் கல் ஒன்றில் சிங்களத்தில் இவ்வாறு பொருள் வரும் படி எழுயிருக்கின்றார்கள்:

"வரும் போது இரண்டு கால்களால் வரும் உங்களை
நாலு கால்களால் கொண்டு செல்ல வைக்காதீர்கள்"

அந்தளவுக்கு ஆபத்தான நீர் வீழ்ச்சி மற்றும் குன்று இது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அந்தளவுக்கு ஆபத்தான நீர் வீழ்ச்சி மற்றும் குன்று இது.  

அனுபவம் உள்ளவனுக்கு நீர் வீழ்ச்சியும் குன்றும் ஆபத்தானவை அல்ல மாறாக...?😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவிகள் அந்த ஜோடியை அரஸ்ட் பண்ணி போட்டாங்களாம்….

அதை விட சோகமான செய்தி….

இப்படி 50 வேறு பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் வீடியோ எடுத்துள்ளார்களாம்….

நாம் ஒன்றைதானே பார்த்துள்ளோம்….

https://www.dailymirror.lk/breaking_news/CID-arrests-couple-involved-in-pornographic-video-at-Pahanthudawa-waterfall/108-219537

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஹன்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசப் படம் : காட்சியில் தோன்றிய இளைஞன், யுவதி கைது

Published by T Yuwaraj on 2021-09-02 19:50:20

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

 

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை , பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவத்தில், குறித்த ஆபாசக் காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

pahanthudawa.jpg

 

குறித்த  சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு அவர்களை இன்று மாலை கைது செய்தனர்.

மஹரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரும்  எல்பிட்டியவை சேர்ந்த தற்போது பன்னிப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குறித்த இருவரும், ஆபாசக் காட்சிகளை எடுத்து இணையத்தில் பதிவேற்றுவதை தமது தொழிலாக செய்து வந்துள்ளதாக விசாரணையாளர்கள் கூறினர்.

இந் நிலையில் பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்ட அந்த ஆபாச வீடியோவை உடனடியாக நீக்குமாறு  அதனை பதிவேற்றிய இணையத்தளத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் கணினி குற்றவிசாரணைப் பிரிவினர் ஊடாக இதற்கான அறிவித்தல் அனுப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பஹன்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசப் படம் : காட்சியில் தோன்றிய இளைஞன், யுவதி கைது | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில வேலையில்லா திண்டாட்டம் நிறைந்திருக்க அவர்கள் சும்மா நின்று சுயதொழில் செய்யவும் பிரச்சினையாய்க்  கிடக்கு........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

34 வயது ஆணும், 24 வயது பெண்ணும் கைதானார்கள்...

ராகவன் மாதிரி அது மார்பிங் வீடியோ, தாங்கள் இல்லை எண்டு சொன்னால்,கழட்டி, வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்க, பொலீஸ் மாத்தயாக்கள் ரெடி...

டாக்குத்தர்மார் தான் செக் பண்ணவேண்டியிருக்கும்....

எதுக்கும் அமைதி.... இணைந்திருங்கள்.... மேலதிக விபரம் வரும். 😍

நேற்றுத்தொடக்கம்   இதுக்கை பாய் தலையணியோட வந்து படுத்துட்டன்.  🛌🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நாட்டில வேலையில்லா திண்டாட்டம் நிறைந்திருக்க அவர்கள் சும்மா நின்று சுயதொழில் செய்யவும் பிரச்சினையாய்க்  கிடக்கு........!   😂

அந்நிய செலாவணி குறையுது எண்டு கத்துறது, சனம் தாங்களா ஏதாவது யோசிச்சு, தாவணிய…சை…செலாவணிய ஈட்ட முயன்ராலும் தப்பு எண்டு பிடிச்சி உள்ள போடுறது.

என்ன நாடோ…🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அந்நிய செலாவணி குறையுது எண்டு கத்துறது, சனம் தாங்களா ஏதாவது யோசிச்சு, தாவணிய…சை…செலாவணிய ஈட்ட முயன்ராலும் தப்பு எண்டு பிடிச்சி உள்ள போடுறது.

என்ன நாடோ…🤣

நிலாவெளியில் வெள்ளையளுக்கு எண்ணை தேய்ச்சு விட்ட அனுபவம் இருக்கா சார்? 😂

Diving & Snorkeling sri lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நிலாவெளியில் வெள்ளையளுக்கு எண்ணை தேய்ச்சு விட்ட அனுபவம் இருக்கா சார்? 😂

Diving & Snorkeling sri lanka

உது நிலாவெளியில்லை அண்ணை, புறாத்தீவு.
நான் அப்பவே எண்ணை பீப்பா மாரி இருப்பன். அதனால் என்னை உந்த விளையாட்டுல சேர்க்கேல்ல🤣.

ஆனால் ஜேர்மன் அன்ரிமார்தான் அதிகம் வாறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

ஆனால் ஜேர்மன் அன்ரிமார்தான் அதிகம் வாறது.

யூ மீன் என்ரை அந்தக் காலத்து வைட் டார்லிங்ஸ்?????  😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.