Jump to content

"காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்" - பிபிசிக்கு தாலிபன் தலைவர் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

இன்றைய காலகட்டத்தில் யசீரிஸ்ட் (அவர்கள் குத்துவிளக்கை வழிபடுகிறார்கள் )என்பதனால்.மக்களின் மீது செய்துள்ளனர் ஈராக்கில் வாழும் இனத்தினர் மீது.. மேற்குலக படையெடுப்புக்கள் நடை பெறவில்லை என்றால் சில சமயம் நாங்களும் அரபிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ,பெண்களை மொட்டாக்கு போட வைத்து
தலிபான் வெற்றிக்கு பேரீட்சை பழம் கொடுத்திருப்போமோ ?

மாற்று கருத்து இல்லை.
யசீரிஸ்ட் அகதிகளுடன் பேசி இருக்கிறேன் அமைதி மார்க்கத்தினரால் நடந்த கதைகள் சொன்னார்கள்.☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

இன்றைய காலகட்டத்தில் யசீரிஸ்ட் (அவர்கள் குத்துவிளக்கை வழிபடுகிறார்கள் )என்பதனால்.மக்களின் மீது செய்துள்ளனர் ஈராக்கில் வாழும் இனத்தினர் மீது.. மேற்குலக படையெடுப்புக்கள் நடை பெறவில்லை என்றால் சில சமயம் நாங்களும் அரபிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ,பெண்களை மொட்டாக்கு போட வைத்து
தலிபான் வெற்றிக்கு பேரீட்சை பழம் கொடுத்திருப்போமோ ?

நாங்கள் அழிக்கப்படவில்லை ....எமது போராட்ட குழுவை அழித்துவிட்டனர் என்பது உண்மை ஆனால் இனம் இன்னும் வாழ்கின்றது பலரின் தேவைக்கு அந்த இனம் அங்கு வாழ வேண்டியிருக்கும் ....அதை பயன்படுத்திகொண்டு எம்மவர்கள் வாழ்வார்கள்

 உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான். 

அடுத்து வரும் இரு வருடங்கள் ஈழத் தமிழருக்கு மிக முக்கியமானவை.  

இறுதிச் சந்தர்ப்பம்.  திரும்பவும் தவற விடுவோமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
23 hours ago, putthan said:

எந்த உலக அரசியல் கொள்கை வகுப்பாளர்களையும் நம்ப முடியாது....நம்பவும் இல்லை ஆனால்....அவர்களின் தேவையை எமது நன்மைக்கு பயன்படுத்த தெரிய வேண்டும் ....
எமது இனம் அங்கு வாழ வேண்டும் என்பது பலரின் தேவை
.....சிங்களவரை தவிர....

சிங்களவரை பொறுத்தவரை நாங்கள் அங்கு வாழ்வதால் அவர்களின் நாட்டுக்கு  பாதுகாப்பு பிரச்சனை என்ற எண்ணம் நீண்ட நாட் களாக உண்டு.தமிழ்பிரதேசம் என்ற அடையாளத்தை வேறுப்பதன் முக்கிய காரணம் அதுதான்

அதை நான் ஏற்கிறேன்.

ஆனால் 36(1986+) ஆண்டுகளாக எம்மை எப்படி அழிப்பத்து என்பதை மட்டுமே சிந்தித்து செயலாற்றி, நடுவில் தன் பங்கிற்கு தானும் இறங்கி கொன்று குவித்து (12,202 பேர் கொல்., 3500 சொச்சம் வன்புணர்வு), இனப்படுகொலைக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து, செய்தவனை இன்று வரை காப்பாற்றிக்கொண்டு வாழும் ஒரு அரக்க கூட்டம் எம்மை வாழ வைத்து எமக்காக பேசிப் பிரித்து தரும் என எதை வைத்து எண்ணுகிறீர்கள் ஐயன்?

கவனி: இப்போது போதாக்குறைக்கு ஆழமான மதப்பிரிதலை ஏற்படுத்த ( வேதத்திற்கும் சைவத்திற்கும் )  அங்கு மத அடிப்படையிலான ஒரு கட்சியினை வேறு தொடக்கி விட்டுள்ளனர், இந்தியக் காவாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 21:14, ரதி said:

இந்தியாவை விட இலங்கையில் பெண்களுக்கு அதிக உரிமை வழங்கப்படுகின்றது ...இந்தியாவில் இன்னும் பெண்களை பாலியல் அடிமைகளாகவே நடத்துகிறார்கள் ...ஆனால் அவர்கள் தாலிபான்களை விட மேல் 

No Difference Between Them.

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

அதை நான் ஏற்கிறேன்.

ஆனால் 36(1986+) ஆண்டுகளாக எம்மை எப்படி அழிப்பத்து என்பதை மட்டுமே சிந்தித்து செயலாற்றி, நடுவில் தன் பங்கிற்கு தானும் இறங்கி கொன்று குவித்து (12,202 பேர் கொல்., 3500 சொச்சம் வன்புணர்வு), இனப்படுகொலைக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்து, செய்தவனை இன்று வரை காப்பாற்றிக்கொண்டு வாழும் ஒரு அரக்க கூட்டம் எம்மை வாழ வைத்து எமக்காக பேசிப் பிரித்து தரும் என எதை வைத்து எண்ணுகிறீர்கள் ஐயன்?

கவனி: இப்போது போதாக்குறைக்கு ஆழமான மதப்பிரிதலை ஏற்படுத்த ( வேதத்திற்கும் சைவத்திற்கும் )  அங்கு மத அடிப்படையிலான ஒரு கட்சியினை வேறு தொடக்கி விட்டுள்ளனர், இந்தியக் காவாலிகள்.

நிச்சயம் எமக்காக ஒருத்தரும் பிரித்து கொடுக்க போவதில்லை.....ஆனால் சில சமயம் அவர்களுக்கு எதாவது தேவை ஏற்படின் பிரிவினை செய்வார்கள் அதனால் அவர்களுக்கு  தான் நன்மை ....எமக்கு அல்ல....அது பிராந்திய வல்லரசாக இருக்கலாம் ....உலக வல்லரசாகவும் இருக்கலாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

 உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான். 

அடுத்து வரும் இரு வருடங்கள் ஈழத் தமிழருக்கு மிக முக்கியமானவை.  

இறுதிச் சந்தர்ப்பம்.  திரும்பவும் தவற விடுவோமா ? 

விடுவோம் போல தான் தெரிகிறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 6/9/2021 at 05:33, putthan said:

நிச்சயம் எமக்காக ஒருத்தரும் பிரித்து கொடுக்க போவதில்லை.....ஆனால் சில சமயம் அவர்களுக்கு எதாவது தேவை ஏற்படின் பிரிவினை செய்வார்கள் அதனால் அவர்களுக்கு  தான் நன்மை ....எமக்கு அல்ல....அது பிராந்திய வல்லரசாக இருக்கலாம் ....உலக வல்லரசாகவும் இருக்கலாம்.....

 

இது நடக்கும் என சிறிது நினைக்கிறேன். !😥

Link to comment
Share on other sites

இந்தியர்கள் பலர் (பல மாநிலத்தவர்) தலபான்களால் தமக்கு ஆபத்து என பொதுவாக நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

On 3/9/2021 at 17:04, valavan said:

பிறப்புறுப்புகளை தவிர வேறு எந்த வித்தியாசமும் ஆண்களைவிட இல்லாத பெண்களை

இந்த மதத்தில் பெண்குழந்தைகள்  பிறந்தவுடன் அந்தஇடத்தில் சிறிது கிள்ளி எடுப்பார்களாமே.... கேள்விப்பட்டுள்ளேன் அது உண்மையா..? பொய்யா...? தெரியவில்லை.🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Paanch said:

இந்த மதத்தில் பெண்குழந்தைகள்  பிறந்தவுடன் அந்தஇடத்தில் சிறிது கிள்ளி எடுப்பார்களாமே.... கேள்விப்பட்டுள்ளேன் அது உண்மையா..? பொய்யா...? தெரியவில்லை.🧐

நீங்கள் female genital mutilation அல்லது cutting எனப்படுவதை சொல்கிறீர்களா?

அப்படி என்றால் - இது பிறந்த உடன் அல்ல, ஆனால் பருவமடைய முன் அல்லது பருவ வயதில், பெண்ணின் கிளிடோரிசை (இதை தமிழில் எப்படி எழுதினாலும் ஆபாசமாகவே தொனிக்கிறது), வெட்டி அகற்றிவிடும் மிருகத்தனமான செயல்.

இது ஆபிரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் பரவலாக கைக்கொள்ளபடுகிறது.

நான் அறிந்தவரையில் இஸ்லாத்தில் இதை செய்யுமாறு எங்கும் வலியுறுத்தவில்லை, ஆனால் பல இஸ்லாத்தை பின்பற்றும் ஆபிரிக்க, மத்திய கிழக்கு இனங்களில் இந்த நடைமுறை உண்டு.

சுதேச மத நம்பிக்கையை பின்பற்றும் ஆபிரிக்க இனகூட்டங்களிலும் உண்டு.

தெற்காசியாவில் இது வழமை அல்ல, ஆனால் அடிப்படைவாத அரபிகளை கொப்பி அடிக்கும் போக்கு வளர்வதால் இப்போ கொஞ்சம் தலைகாட்டுகிறது.

யூகேயில் இதை செய்வது, செய்ய துணை நிற்பது சட்டபடி குற்றம்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

அப்படி என்றால் - இது பிறந்த உடன் அல்ல, ஆனால் பருவமடைய முன் அல்லது பருவ வயதில், பெண்ணின் கிளிடோரிசை (இதை தமிழில் எப்படி எழுதினாலும் ஆபாசமாகவே தொனிக்கிறது), வெட்டி அகற்றிவிடும் மிருகத்தனமான செயல்.

அப்போ நான் கேள்வியுற்றது உண்மைதான். ஆபிரிக்காவில் இன்னம் ஒரு படி முன்னேபோய் மணமாகும்வரை அதைத் தைத்துவிடுவதும் உண்டு.

மிருகங்களுக்கும் கருணை உண்டு. அவை பிடிக்கும் இரையின் உயிரைப் போக்கிய பின்புதான் அதன் உடலைக் குத்திக் கிழிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நீங்கள் female genital mutilation அல்லது cutting எனப்படுவதை சொல்கிறீர்களா?

அப்படி என்றால் - இது பிறந்த உடன் அல்ல, ஆனால் பருவமடைய முன் அல்லது பருவ வயதில், பெண்ணின் கிளிடோரிசை (இதை தமிழில் எப்படி எழுதினாலும் ஆபாசமாகவே தொனிக்கிறது), வெட்டி அகற்றிவிடும் மிருகத்தனமான செயல்.

இது ஆபிரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் பரவலாக கைக்கொள்ளபடுகிறது.

நான் அறிந்தவரையில் இஸ்லாத்தில் இதை செய்யுமாறு எங்கும் வலியுறுத்தவில்லை, ஆனால் பல இஸ்லாத்தை பின்பற்றும் ஆபிரிக்க, மத்திய கிழக்கு இனங்களில் இந்த நடைமுறை உண்டு.

சுதேச மத நம்பிக்கையை பின்பற்றும் ஆபிரிக்க இனகூட்டங்களிலும் உண்டு.

தெற்காசியாவில் இது வழமை அல்ல, ஆனால் அடிப்படைவாத அரபிகளை கொப்பி அடிக்கும் போக்கு வளர்வதால் இப்போ கொஞ்சம் தலைகாட்டுகிறது.

யூகேயில் இதை செய்வது, செய்ய துணை நிற்பது சட்டபடி குற்றம்.

 

https://noolaham.net/project/541/54036/54036.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இந்த மதத்தில் பெண்குழந்தைகள்  பிறந்தவுடன் அந்தஇடத்தில் சிறிது கிள்ளி எடுப்பார்களாமே.... கேள்விப்பட்டுள்ளேன் அது உண்மையா..? பொய்யா...? தெரியவில்லை.🧐

 

4 hours ago, goshan_che said:

நீங்கள் female genital mutilation அல்லது cutting எனப்படுவதை சொல்கிறீர்களா?

அப்படி என்றால் - இது பிறந்த உடன் அல்ல, ஆனால் பருவமடைய முன் அல்லது பருவ வயதில், பெண்ணின் கிளிடோரிசை (இதை தமிழில் எப்படி எழுதினாலும் ஆபாசமாகவே தொனிக்கிறது), வெட்டி அகற்றிவிடும் மிருகத்தனமான செயல்.

இது ஆபிரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் பரவலாக கைக்கொள்ளபடுகிறது.

நான் அறிந்தவரையில் இஸ்லாத்தில் இதை செய்யுமாறு எங்கும் வலியுறுத்தவில்லை, ஆனால் பல இஸ்லாத்தை பின்பற்றும் ஆபிரிக்க, மத்திய கிழக்கு இனங்களில் இந்த நடைமுறை உண்டு.

சுதேச மத நம்பிக்கையை பின்பற்றும் ஆபிரிக்க இனகூட்டங்களிலும் உண்டு.

தெற்காசியாவில் இது வழமை அல்ல, ஆனால் அடிப்படைவாத அரபிகளை கொப்பி அடிக்கும் போக்கு வளர்வதால் இப்போ கொஞ்சம் தலைகாட்டுகிறது.

யூகேயில் இதை செய்வது, செய்ய துணை நிற்பது சட்டபடி குற்றம்.

நல்ல காலம். எங்கடை மதத்திலை... 
கட்டிங், ஷேவிங்.. ஒண்டும் இல்லை.
நாங்கள்... குடுத்து வைச்சனாங்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அதைத் தைத்துவிடுவதும் உண்டு.

ஓம். இதனால் வாழ்நாள் பூராவும் மரண வலி அனுபவிப்போர் பலர்.

44 minutes ago, தமிழ் சிறி said:

 

நல்ல காலம். எங்கடை மதத்திலை... 
கட்டிங், ஷேவிங்.. ஒண்டும் இல்லை.
நாங்கள்... குடுத்து வைச்சனாங்கள்  

ஆண்களுக்கு சுன்னத் செய்வது யூதர், இஸ்லாமிய மத வழக்கம். இதில் சில குறிப்பிட கூடிய சுகாதார நன்மைகள் இருப்பதாயும் சொல்ல படுகிறது. இப்போ அனஸ்தீசியா அடித்து விட்டு செய்யலாம்.

ஆனால் பெண்களுக்கு இப்படி செய்வது, ஆண்கள் போல இல்லை. ஒரு நன்மையும் இல்லை, மதம் சொல்லவும் இல்லை, நரகவேதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

-- ஆண்களுக்கு சுன்னத் செய்வது யூதர், இஸ்லாமிய மத வழக்கம். இதில் சில குறிப்பிட கூடிய சுகாதார நன்மைகள் இருப்பதாயும் சொல்ல படுகிறது. இப்போ அனஸ்தீசியா அடித்து விட்டு செய்யலாம். --

அப்போ... சைவர், சமணர், புத்தர், கிறிஸ்தவர் எல்லாரும் வெட்டாமல்...

வெட்டிய... யூதருக்கும், இஸ்லாமியருக்கும்... எந்த நோய் நொடி வித்தியாசம் இல்லாமல்,

ஆயிரம் வருடங்களுக்கு... மேலாக வாழ்ந்து கொண்டு தானே... இருக்கிறார்கள்.

மதத்தை கொண்டு...  இப்படி வெட்டி எறிவது, புலுடா விளையாட்டு.   :grin:
கடவுள் தந்ததை... வெட்டுவது,  சரியல்ல.

இருக்கிறதே.. சின்னன். 
அதையும், வெட்ட சொல்வது... கொடுமையிலும் கொடுமை... கோசான். 😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அப்போ... சைவர், சமணர், புத்தர், கிறிஸ்தவர் எல்லாரும் வெட்டாமல்...

வெட்டிய... யூதருக்கும், இஸ்லாமியருக்கும்... எந்த நோய் நொடி வித்தியாசம் இல்லாமல்,

ஆயிரம் வருடங்களுக்கு... மேலாக வாழ்ந்து கொண்டு தானே... இருக்கிறார்கள்.

மதத்தை கொண்டு...  இப்படி வெட்டி எறிவது, புலுடா விளையாட்டு.   :grin:
கடவுள் தந்ததை... வெட்டுவது,  சரியல்ல.

இருக்கிறதே.. சின்னன். 
அதையும், வெட்ட சொல்வது... கொடுமையிலும் கொடுமை... கோசான். 😂  🤣

சின்னன் பெரிசில ஒண்டும் இல்லையாம்! செய்யும் வேலையை சரியா செய்தால் சரியாம். அவசரப்பட்டு எழுதிட்டனோ!🙈

முன்தோல் நீக்கத்தால் ஆண்களுக்கு நன்மை கூடவாம், ஆய்வுகள் சொல்லுதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

சின்னன் பெரிசில ஒண்டும் இல்லையாம்! செய்யும் வேலையை சரியா செய்தால் சரியாம். அவசரப்பட்டு எழுதிட்டனோ!🙈

முன்தோல் நீக்கத்தால் ஆண்களுக்கு நன்மை கூடவாம், ஆய்வுகள் சொல்லுதாம்.

உந்த... ஆய்வுகள், வாய்வுகள்...  எல்லாம்,
வேலை... மினைக்கெட்டவங்கள், செய்யிற வேலை ராசா.... :grin:

அனுபவத்தை... மிஞ்சிய ஆசான், இந்த உலகில் எங்கும் இல்லை.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

உந்த... ஆய்வுகள், வாய்வுகள்...  எல்லாம்,
வேலை... மினைக்கெட்டவங்கள், செய்யிற வேலை ராசா.... :grin:

அனுபவத்தை... மிஞ்சிய ஆசான், இந்த உலகில் எங்கும் இல்லை.  :)

அது என்னமோ வாஸ்தவம் தான்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்போ... சைவர், சமணர், புத்தர், கிறிஸ்தவர் எல்லாரும் வெட்டாமல்...

வெட்டிய... யூதருக்கும், இஸ்லாமியருக்கும்... எந்த நோய் நொடி வித்தியாசம் இல்லாமல்,

ஆயிரம் வருடங்களுக்கு... மேலாக வாழ்ந்து கொண்டு தானே... இருக்கிறார்கள்.

மதத்தை கொண்டு...  இப்படி வெட்டி எறிவது, புலுடா விளையாட்டு.   :grin:
கடவுள் தந்ததை... வெட்டுவது,  சரியல்ல.

இருக்கிறதே.. சின்னன். 
அதையும், வெட்ட சொல்வது... கொடுமையிலும் கொடுமை... கோசான். 😂  🤣

🤣 அண்ணை வெட்டினால்தான் உயிர் வாழலாம் எண்டு நான் எங்கை சொன்னான்🤣, வெட்டுவதால் சில சுகாதார அனுகூலம் உண்டாம்.

ஆனால் நீங்கள் சொல்லும் ஒண்டு சரி, கடவுளை நம்பினால் - அவர் ஒரு சிறப்பாக படைப்பாளி என நம்பினால், அவர் படைப்பை நாம் திருத்த கூடாது. அப்படி திருத்தினால் கடவுள் ஒரு வேலையை ஒழுங்கா செய்யதெரியாத ஆள் எண்டு அர்த்தம் ஆகிவிடும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2021 at 03:26, goshan_che said:

.

ஆனால் நீங்கள் சொல்லும் ஒண்டு சரி, கடவுளை நம்பினால் - அவர் ஒரு சிறப்பாக படைப்பாளி என நம்பினால், அவர் படைப்பை நாம் திருத்த கூடாது. அப்படி திருத்தினால் கடவுள் ஒரு வேலையை ஒழுங்கா செய்யதெரியாத ஆள் எண்டு அர்த்தம் ஆகிவிடும்🤣.

அப்ப வெட்டுற ஆட் களின் கடவுள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் மக்களுக்கு விடுதலை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி, கிந்திய தேசம் உடைய வேண்டும்🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.