Jump to content

இது ஒரு சுளகு மான்மியம் -  Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்


Recommended Posts

இது ஒரு சுளகு மான்மியம்

வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

..நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும் . சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்க எடுக்கிற பெட்டியும் மடக்கின காலுக்கு பக்கத்தில பிடைச்சு கொட்டிற பெட்டியும் வைக்கோணும் . பொதுவா முன்று நாலு சுளகு வீட்டை இருக்கும். நெல்லுப்பிடைக்க ஒண்டு , புட்டுக்கு ஒண்டு மற்றது மரக்கறி அரிஞ்சு இல்லாட்டி முருங்கை இலை or கீரை புடுங்கிப் போட . எப்பவும் buffer stock ல புதுசு ஒண்டும் இருக்கும்.

பிடைத்தல் , கொழித்தல் அசைத்தல் எண்டு 3 gear இருக்கு , தேவைக்கு ஏத்த மாதிரி use பண்ண வேணும் . அரிசி பிடைக்க top gear ம. புட்டுக்கு second gear ம் பயறு உழுந்துக்கு first gearம் பாவிக்கிறது.

சுளகை கண்டு பிடிச்சவன் ஒரு Genius . சமையலில் சுளகின் வகிபாகம் inevitable. சுளகின் design படி heavy ஆனது அகண்ட அடிப்பக்கத்திலும் உதிர்நத light weight substance நுனிக்கு கிட்டவும் நிக்கும் . இரண்டு கையாலேம் சுளகை பிடிச்சு பெரு விரலை விளிம்பிலை வைச்சு நாலு விரலை வெளீல பிடிச்சு சுளகை தட்டி air ல தூக்கி எறிஞ்சிட்டு சுளகை அப்பிடியே ஒரு ஆட்டு ஆட்டி புட்டை கொழிச்சு எடுக்கிறது not an easy task . குத்தின நெல் -அரிசி பிடைக்கேக்க கையை கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கோணும் கொஞ்சம் கூட உயர எறிய வேணும் ஆனால் புட்டெண்டால் லூசாப்பிடிக்க வேணும் . vertical movement ஐயும் horizontal movement ஐயும் சரியா coordinate பண்ண வேண்டும் மெல்ல கொழிக்க segregation சரியா வரும்.

பிடைக்கறது மட்டும் இல்லை பிடைச்சாப்பிறகு அதை கொட்டிறதுக்கும் ஒரு முறை இருக்கு. சுளகில இருந்து நுனியால கொட்டிற items ( குருணல்கள் ) அகலமான பெட்டீல நேர போட வேணும் இல்லாட்டி வெளியில கொட்டும் ஆனால் பாரமன முழுப்பயறு அரிசியை அகண்ட அடியின்டை மூலைப்பக்கத்தால போட வேணும் . கடைசியல கொஞ்சம் வராது , அதை எத்திப் போட வேணும் . புட்டுக்கு பாவிக்கிற்சுளகை உடனடியா clean பண்ணாட்டி சரி லேசில போகாது.நான் ஒருக்கா நிகத்தால விராண்டப்போய் பட்ட பாடு.

Chronic படை படிஞ்ச பனை ஓலை பெட்டி சுளகுகளை ஊற வைச்சுத்தான் கழுவோணும் . குசினீக்குள்ள கம்பிகள் உயர அடிச்சு நுனியை வளைச்சு அதில தான் line ல சுளகுகள் , பெட்டிகள் எல்லாம் கொழுவி இருக்கும் . இன்னும் இந்த சுளகு பின்னிறது எப்படி எண்டு விளங்கவில்லை நல்ல ஒரு மொக்கு engineer ஐ கேட்டாத்தான் தெளிவா விளங்ஙகாத மாரி சொல்வான் . சுளகில கொளிக்கிறதும் ஓரு சுருதி பிசகாத தாளத்தோட செய்யிற வேலை . இதுக்கு ARR அல்லது IR வோ music போட்டதா தெரியேல்லை . எப்பிடியும் வருசத்துக்கு ரெண்டு சுளகு வேணும்.

புது மாப்பிளை வரவேற்பு புட்டோட தான் , கொஞ்சம் ஒலை பிஞ்சு surface rough ஆக அவர் நெல்லுப்பிடைக்க போயிடிவார் . ஓட்டை வந்தோண்ண எங்கடை அம்மாமார் எறிய மனமில்லாமல் அரிஞ்ச மரக்கறி போட எண்டு maximum use பண்ணுவினம் . கடைசில கஞ்சல் குப்பை கல்லு எண்டு எல்லாத்தையும் சமந்த சுளகு bunker வெட்டும் போது மண்ணையும் சுமந்து எமது போராட்டத்திலும் பங்கு வகித்தது . சங்க காலத்ததில் இருந்து நாம் இதை அறிந்திருந்தும் இந்த சுளகு பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதாக இல்லை. கோயிலில அன்னதானத்திற்கு சமைக்கேக்க அடுப்ப எரிய விசுக்கவும் , சோறு எடுத்து படைக்கவும் , பந்தியில அப்பளம் பொரியல் கொண்டு போக எண்டு சுளகின் பயன்கள் அதிகம் . பிள்ளை பிறந்து துடக்கு கழிக்கேக்க சுளகில பரம்பரை கூறைச்சீலையை போட்டு அதில பிள்ளையை வளத்தி தான் சூரியனுக்கு காட்டிறது tradition . இதை வாச்சிட்டு Melbourne Jude உடனடியா ஊரில இருந்து ஒண்டை வாங்கி மனிசிக்கு குடுத்தால் வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

சுளகில் புட்டுச்செய்து வாழ்வோரே வாழ்வார் மற்றவர் எல்லாம் food processor ஐ நம்பி ஏமாந்து போவார் என்றும் சொல்லலாம்.

அப்ப அடுத்த பதிவில புட்டை பற்றி கதைப்பமே? இது ஒரு

 சுளகு மான்மியம்

 Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

சுளகின் பல technical விடயங்களை அங்கத சுவையுடன் எழுதியுள்ளார்.

Quote

Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்


இவர் பரி.யோவான் கல்லூரி 92 உயர்தர மாணவனா?. 

Link to comment
Share on other sites

10 minutes ago, zuma said:

சுளகின் பல technical விடயங்களை அங்கத சுவையுடன் எழுதியுள்ளார்.


இவர் பரி.யோவான் கல்லூரி 92 உயர்தர மாணவனா?. 

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chronic படை, acute படை எல்லாம் சுளகுக்கும் வரும் எண்டு இப்பதான் தெரியும்🤣.

எழுத்தாளர் டாக்டர் எண்டத காட்டிப்போட்டார்🤣.

பெரிய பெரிய அக்கவுண்டன் அக்காமார், புலியை மட்டும் அல்ல, மெல்பேர்ண் வாழ் சிங்கங்களையும் முறத்தால் அடிக்கும் சங்க கால காட்சியை பார்க்க எழுத்தாளர் ஆர்வமாய் உள்ளார் போலுள்ளது🤣.

Link to comment
Share on other sites

45 minutes ago, நிழலி said:

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

யாமும் அங்கே தான் குப்பை கொட்டினோம், அவருடைய தம்பியின் வகுப்பு. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

கிட்ட வந்திட்டோம் போல... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கிட்ட வந்திட்டோம் போல... 😀

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

எங்க கனநாளா காணேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுளகின் மகாத்மியம் சூப்பர்.......அவ்வளவு பயன்கள் சுளகுக்கு இருக்கு.......!   👍

முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்க...!'' | Muram women  village

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎09‎-‎2021 at 16:53, நிழலி said:

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

 

ஓம்... ஒரு ஸ்கூல் double promotion தந்தது. 

On 9/2/2021 at 12:40, zuma said:

யாமும் அங்கே தான் குப்பை கொட்டினோம், அவருடைய தம்பியின் வகுப்பு. 😀

அடடா நீங்களும் பரியோவான் தானா!

On 9/2/2021 at 13:23, Kapithan said:

கிட்ட வந்திட்டோம் போல... 😀

ஓம் ... முன்னர் உங்கள் பதில் ஒன்றை வைத்து நீங்கள் யார் என ஓரளவுக்கு ஊகித்திருந்தேன்...

On 9/2/2021 at 13:30, goshan_che said:

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

 

ஜீவானந்தம் சேரிடம் அடி வாங்குவது கூட பம்பலான விடயம் தான். ஒரு முறை என்னைப் பற்றி முறையிட என் வீட்டுக்கே வந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

ஓம்... ஒரு ஸ்கூல் double promotion தந்தது. 

 

டபுள் புறமோசன் எடுக்குமளவிற்கு படிப்பில் சிறந்து விளங்கினீர்களா 

 

Link to comment
Share on other sites

9 minutes ago, ரதி said:

டபுள் புறமோசன் எடுக்குமளவிற்கு படிப்பில் சிறந்து விளங்கினீர்களா 

 

ஒரு சிறு காலத்தில்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

ஒரு சிறு காலத்தில்.... 

ஓ ..பிறகு  சேர்க்கை சரியில்லாமல் போய் விட்டதாக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 13:30, goshan_che said:

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

எங்க கனநாளா காணேல்லை?

வணக்கம் கோசே.

வேலைப் பளு அதிகமாகிவிட்டனர். நாலு நல்லது செய்ய வேண்டுமென்றால் நாங்கள் ஆழமாகக் காலூன்ற வேண்டும் என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டேன். அதன் விழைவு, ஒரே ஓட்டம். 

ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்.

3 hours ago, நிழலி said:

ஓம்... ஒரு ஸ்கூல் double promotion தந்தது. 

அடடா நீங்களும் பரியோவான் தானா!

ஓம் ... முன்னர் உங்கள் பதில் ஒன்றை வைத்து நீங்கள் யார் என ஓரளவுக்கு ஊகித்திருந்தேன்...

ஜீவானந்தம் சேரிடம் அடி வாங்குவது கூட பம்பலான விடயம் தான். ஒரு முறை என்னைப் பற்றி முறையிட என் வீட்டுக்கே வந்தவர். 

நான் அவனில்லை... 🤣🤣

3 hours ago, ரதி said:

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

 

அக்கோய் வணக்கம்,

எப்பிடி இருக்கிறீங்க ? 

Link to comment
Share on other sites

On 2/9/2021 at 15:00, goshan_che said:

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

எங்க கனநாளா காணேல்லை?

அப்பன்ர பெயரை மண்ணாக்கிடாதை என்றுதான் ஜீவானந்தம் சேர் பூசை தருவார். அப்பாவை கறிக்கடைக்கிளை கண்டால், மகன் கொங்சம் குழப்படி கவனித்துக்கொள்ளும் என்று சொல்லுவார், மிகுதி பூசை வீட்டிலேயும் தொடரும்.

நம்மில் பலபேர் பிற்றோ ஹால்(Peto Hall)  காலை அசம்பிளியில் ஒன்றாய் இருந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

 

72 டன்  தான் கூட்டு ஆக்கும் .

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to இது ஒரு சுளகு மான்மியம் -  Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

 

அக்கோய் வணக்கம்,

எப்பிடி இருக்கிறீங்க ? 

இது வரை ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கிறேன் ...இனி மேல் விதி விட்ட வழி 

 

8 hours ago, பெருமாள் said:

72 டன்  தான் கூட்டு ஆக்கும் .

இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இது வரை ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கிறேன் ...இனி மேல் விதி விட்ட வழி 

 

இல்லை 

எல்லாமே நன்மையில் முடியும். வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 10:54, நிழலி said:

இது ஒரு சுளகு மான்மியம்

வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

..நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும் . சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்க எடுக்கிற பெட்டியும் மடக்கின காலுக்கு பக்கத்தில பிடைச்சு கொட்டிற பெட்டியும் வைக்கோணும் . பொதுவா முன்று நாலு சுளகு வீட்டை இருக்கும். நெல்லுப்பிடைக்க ஒண்டு , புட்டுக்கு ஒண்டு மற்றது மரக்கறி அரிஞ்சு இல்லாட்டி முருங்கை இலை or கீரை புடுங்கிப் போட . எப்பவும் buffer stock ல புதுசு ஒண்டும் இருக்கும்.

பிடைத்தல் , கொழித்தல் அசைத்தல் எண்டு 3 gear இருக்கு , தேவைக்கு ஏத்த மாதிரி use பண்ண வேணும் . அரிசி பிடைக்க top gear ம. புட்டுக்கு second gear ம் பயறு உழுந்துக்கு first gearம் பாவிக்கிறது.

சுளகை கண்டு பிடிச்சவன் ஒரு Genius . சமையலில் சுளகின் வகிபாகம் inevitable. சுளகின் design படி heavy ஆனது அகண்ட அடிப்பக்கத்திலும் உதிர்நத light weight substance நுனிக்கு கிட்டவும் நிக்கும் . இரண்டு கையாலேம் சுளகை பிடிச்சு பெரு விரலை விளிம்பிலை வைச்சு நாலு விரலை வெளீல பிடிச்சு சுளகை தட்டி air ல தூக்கி எறிஞ்சிட்டு சுளகை அப்பிடியே ஒரு ஆட்டு ஆட்டி புட்டை கொழிச்சு எடுக்கிறது not an easy task . குத்தின நெல் -அரிசி பிடைக்கேக்க கையை கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கோணும் கொஞ்சம் கூட உயர எறிய வேணும் ஆனால் புட்டெண்டால் லூசாப்பிடிக்க வேணும் . vertical movement ஐயும் horizontal movement ஐயும் சரியா coordinate பண்ண வேண்டும் மெல்ல கொழிக்க segregation சரியா வரும்.

பிடைக்கறது மட்டும் இல்லை பிடைச்சாப்பிறகு அதை கொட்டிறதுக்கும் ஒரு முறை இருக்கு. சுளகில இருந்து நுனியால கொட்டிற items ( குருணல்கள் ) அகலமான பெட்டீல நேர போட வேணும் இல்லாட்டி வெளியில கொட்டும் ஆனால் பாரமன முழுப்பயறு அரிசியை அகண்ட அடியின்டை மூலைப்பக்கத்தால போட வேணும் . கடைசியல கொஞ்சம் வராது , அதை எத்திப் போட வேணும் . புட்டுக்கு பாவிக்கிற்சுளகை உடனடியா clean பண்ணாட்டி சரி லேசில போகாது.நான் ஒருக்கா நிகத்தால விராண்டப்போய் பட்ட பாடு.

Chronic படை படிஞ்ச பனை ஓலை பெட்டி சுளகுகளை ஊற வைச்சுத்தான் கழுவோணும் . குசினீக்குள்ள கம்பிகள் உயர அடிச்சு நுனியை வளைச்சு அதில தான் line ல சுளகுகள் , பெட்டிகள் எல்லாம் கொழுவி இருக்கும் . இன்னும் இந்த சுளகு பின்னிறது எப்படி எண்டு விளங்கவில்லை நல்ல ஒரு மொக்கு engineer ஐ கேட்டாத்தான் தெளிவா விளங்ஙகாத மாரி சொல்வான் . சுளகில கொளிக்கிறதும் ஓரு சுருதி பிசகாத தாளத்தோட செய்யிற வேலை . இதுக்கு ARR அல்லது IR வோ music போட்டதா தெரியேல்லை . எப்பிடியும் வருசத்துக்கு ரெண்டு சுளகு வேணும்.

புது மாப்பிளை வரவேற்பு புட்டோட தான் , கொஞ்சம் ஒலை பிஞ்சு surface rough ஆக அவர் நெல்லுப்பிடைக்க போயிடிவார் . ஓட்டை வந்தோண்ண எங்கடை அம்மாமார் எறிய மனமில்லாமல் அரிஞ்ச மரக்கறி போட எண்டு maximum use பண்ணுவினம் . கடைசில கஞ்சல் குப்பை கல்லு எண்டு எல்லாத்தையும் சமந்த சுளகு bunker வெட்டும் போது மண்ணையும் சுமந்து எமது போராட்டத்திலும் பங்கு வகித்தது . சங்க காலத்ததில் இருந்து நாம் இதை அறிந்திருந்தும் இந்த சுளகு பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதாக இல்லை. கோயிலில அன்னதானத்திற்கு சமைக்கேக்க அடுப்ப எரிய விசுக்கவும் , சோறு எடுத்து படைக்கவும் , பந்தியில அப்பளம் பொரியல் கொண்டு போக எண்டு சுளகின் பயன்கள் அதிகம் . பிள்ளை பிறந்து துடக்கு கழிக்கேக்க சுளகில பரம்பரை கூறைச்சீலையை போட்டு அதில பிள்ளையை வளத்தி தான் சூரியனுக்கு காட்டிறது tradition . இதை வாச்சிட்டு Melbourne Jude உடனடியா ஊரில இருந்து ஒண்டை வாங்கி மனிசிக்கு குடுத்தால் வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

சுளகில் புட்டுச்செய்து வாழ்வோரே வாழ்வார் மற்றவர் எல்லாம் food processor ஐ நம்பி ஏமாந்து போவார் என்றும் சொல்லலாம்.

அப்ப அடுத்த பதிவில புட்டை பற்றி கதைப்பமே? இது ஒரு

 சுளகு மான்மியம்

 Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்

 

டாக்டர் தம்பியின் சுளகு மான்மியம் மிகவும் சிறப்பாக உள்ளது. இவர் டாக்டர் முருகானந்தத்தை நினைவுபடுத்துகின்றார்.

சுளகின் பயன்பாடுகள் எமக்கு பல.

அடுப்பில் தீயை வரவைக்க சுளகால் விசுக்குவோம்.

இளையான், கொசு, நுளம்பை சுளகால் விசுக்கி விரட்டுவோம்.

வடகம், தானியங்கள் பரவி காயப்போடுவதற்கு சுளகு பாவிப்போம்.

கோதுமை மாவினுள் உள்ள கறுப்பு வண்டை பொறுக்கி அப்புறப்படுத்துவதற்கு சுளகு உதவியது.

சுளகை பாவித்து புட்டு கொத்துவார்கள். 

சமையலில் பல்வேறு கட்டங்களில் ஒரு பாத்திரம் போல சுளகு பயன்படுத்தப்படும்.

சுளகின் பெருமை அறிந்தபடியால் எங்கள் நடன ஆசிரியைகள் சிறுமியரை சுளகு நடனம் ஆட வைத்தார்கள். 

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் இது பழமொழி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.