Jump to content

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர் அரபு காத்தான்குடி.. முசுலிம் என்று பாவிக்கவும்..

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நிறைய முறைப்பாடுகள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுப்பார்கள் என்றே நினைக்கிறோம்.

பிபிசிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டிற்கு தற்போது அவர்களால் ஒரு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்.. தமது செய்திப் பிரிவுக்கு இந்த முறைப்பாடு பாரப்படுத்தப்படும் என்றும்.. 24 மணி நேரத்துக்குள் இந்தச் செய்திக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அது நாளை காலையில் செய்தி மீளாய்வுப் பிரிவுக்குப் பாரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டிற்கான குறியீட்டு இலக்கமும் பதிவிடப்பட்டுள்ளது. 

வழமையான தமது முழுமையான வினைத்திறனாற்றலுக்கு 2 வாரங்கள் வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும்.. கால அவகாசம் நீட்டிக்கப்படின்.. அது தெரியப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

நன்றி. எனக்கும் இப்படி ஒரு பதிலே வந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 03:05, தமிழ் சிறி said:

என்றாலும்… அவனை, 60 வினாடிக்குள்… அல்லாவிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். இப்ப… அவன் அங்கை, 76 கன்னிப் பெண்களுக்கு… கால் கழுவி கொண்டிருப்பான்.

இருந்தாலும் வாழ்வு தந்த நாட்டு மக்களை குத்தி படுகாய படுத்திட்டுதானே போயிருக்கான்.

2011 நியூ போனாராம், எப்படி விசா எடுத்தாரோ தெரியவில்லை, தீவிரவாதி என்று தெரிந்தும் அவரை நெருங்கி போகாமல் நியூ காவல்துறை சும்மா காருக்கு பெட்ரோல் அடிச்சுகொண்டு பின்னால போய் கண்காணிச்சிருக்கு.

இலங்கையில் உள்ள பயங்கரவாதியின் அம்மா பேட்டி கொடுத்திருக்கிறாவாம், நியூசிலாந்தில் தன்னோட மகன் வாழ்ந்த பக்கத்துவீட்டு சிரியா மற்றும் ஈராக் குடும்பம்தான் அவரை மூளை சலவை செய்திருக்கு எண்டு.

தன் மகனை மூளை சலவை செய்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்த அம்மா எதுக்கு அவர் இறக்கும்வரை இந்த செய்தியை வெளியில் சொல்லாமல் மறைத்தார்?

ஆக குறைந்தது நியூ காவல்துறை உதவியுடன் தன் மகனை ஊருக்கு திருப்பி அழைத்திருக்கலாமே..

இவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் அல்லாத அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் உறுதியாக உள்ளவர்கள்.

மாட்டிக்கொண்டால் மூளை சலவை என்பார்கள், மாட்டாவிட்டாம் அமெரிக்க யூத சதி என்பார்கள்.

இவர்களுக்கிடையில் உள்ள வித்தியாசம் யாதெனில், சிலர் வெளிப்படையாகவே இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்கிறார்கள், மீதியுள்ளவர்கள் மெளனமாயிருந்து இந்த இழி செயல்களை ஆதரிக்கிறார்கள்.

நியூசிலாந்தில் இஸ்லாமியர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது உலகம் முழுவதும் கொதித்தெழுந்த முஸ்லீம்கள், ஒரு முஸ்லீம் நியூ மக்கள்மீது கொலைவெறி தாக்குதல் செய்ததை அதே வேகத்தோடு கண்டித்தார்களா என்று தேடி பாருங்கள்? விடை பூச்சியம்.

நியூசிலாந்தில் முஸ்லீம்களை ஒருவன் சுட்டு கொன்றபோது நியூ பிரதமர் இஸ்லாமிய முறைப்படி ஆடையணிந்துபோய் அவர்களுக்கு ஆதரவளித்தபோது, சமூக வலை தளங்களிலும் , பிற இடங்களிலும் இன்ஷா அல்லாஹ் நியூ பிரதமர் விரைவில் இஸ்லாத்துக்கு வருவார் என்று காமெடி பண்ணிய இஸ்லாமியர்கள்தான் அதிகமே அன்றி கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்கு உணர்வு பூர்வமாய் வருந்தியவர்கள் மிக குறைவு.

அவர்கள் மனசெல்லாம் விஷம் தடவிய மதவெறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நியூசிலாந்தில் முஸ்லீம்களை ஒருவன் சுட்டு கொன்றபோது நியூ பிரதமர் இஸ்லாமிய முறைப்படி ஆடையணிந்துபோய் அவர்களுக்கு ஆதரவளித்தபோது, சமூக வலை தளங்களிலும் , பிற இடங்களிலும் இன்ஷா அல்லாஹ் நியூ பிரதமர் விரைவில் இஸ்லாத்துக்கு வருவார் என்று காமெடி பண்ணிய இஸ்லாமியர்கள்தான் அதிகமே அன்றி கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்கு உணர்வு பூர்வமாய் வருந்தியவர்கள் மிக குறைவு.

அவர்கள் மனசெல்லாம் விஷம் தடவிய மதவெறி.

அவர்கள் பிரித்தானியா இஸ்லாமயமாகிறது, கனடா இஸ்லாமயமாகிறது, யேர்மனி இஸ்லாமயமாகிறது, ஷரியா சட்டம் ஆட்சி செய்ய போகின்றது என்று பொய் பிரசாரம் செய்து கொள்பவர்கள். யசிந்தா ஆர்டென் புர்க்கா அணிந்த முட்டாள்தனத்தை கண்டவர்கள் பின்பு ஒரே கொண்டாட்டம் தான். ஒரு முஸ்லிம் அவாவிடம் நேரிலே முஸ்லிம் மதற்திற்கு மாறும்படி  அழைப்பு விட்டவர். நியுசிலாந்தில் குடியேறி புர்க்காவை துறந்து சுதந்திரமாக நல்ல வாழ்க்கை வாழ விரும்பிய முஸ்லிம் பெண்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியவர் நியுசிலாந்து பிரதமர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் பிரித்தானியா இஸ்லாமயமாகிறது, கனடா இஸ்லாமயமாகிறது, யேர்மனி இஸ்லாமயமாகிறது, ஷரியா சட்டம் ஆட்சி செய்ய போகின்றது என்று பொய் பிரசாரம் செய்து கொள்பவர்கள். யசிந்தா ஆர்டென் புர்க்கா அணிந்த முட்டாள்தனத்தை கண்டவர்கள் பின்பு ஒரே கொண்டாட்டம் தான். ஒரு முஸ்லிம் அவாவிடம் நேரிலே முஸ்லிம் மதற்திற்கு மாறும்படி  அழைப்பு விட்டவர். நியுசிலாந்தில் குடியேறி புர்க்காவை துறந்து சுதந்திரமாக நல்ல வாழ்க்கை வாழ விரும்பிய முஸ்லிம் பெண்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியவர் நியுசிலாந்து பிரதமர்.

நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை, இஸ்லாமிய பெண்கள் மூடி கட்டவேண்டும் என்று வகுப்பெடுக்கும்  முஸ்லீம் மத பெரியவர்களில் ஒருவர் இஸ்லாமிய முறைபடி அனுதாபம் தெரிவிக்க வந்த நியூசிலாந்து பிரதமரை மீண்டும் மீண்டும் அணைத்தார்.

மனிதத்தை நேசிக்கும் அந்த தாயை கொச்சை படுத்தும் நோக்கத்தில் இந்த பதிவை இடவில்லை,

அனுதாபம் தெரிவிக்க வரும் கட்டார் இளவரசியை  வேறு மதத்தவர் கட்டியணைக்க இவர்கள் அனுமதிப்பார்களா?

உலகில் உள்ள அனைத்து தில்லாலங்கடி வேலையும் பார்த்துக்கொண்டு நாங்கள் புனிதமானவர்கள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டி கொள்பவர்கள், இந்த நூற்றாண்டின்  நகைசுவையாளர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் விபத்தில் சிக்கியவேளை உதவிய சிரியா ஈராக்கை சேர்ந்தவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தியிருக்கவேண்டும்- நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரின் தாயார்.

நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் அவர் வசித்த பகுதியில் வாழ்ந்த சிரியா ஈராக் பிரஜைகளால் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்
காயமொன்றிலிருந்து எனது மகன் மீள்வதற்கு உதவிய அவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2016 இல் எனது மகன் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார் என அவரது தாயார் முகமட் இஸ்மாயில் பரீதா தெரிவித்துள்ளார்.
WhatsApp-Image-2021-09-04-at-06.42.03-19
 
அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை சிரியா ஈராக்கை சேர்ந்த அயலவர்களே அவருக்கு உதவினார்கள் அவர்கள் அவரை மூளைச்சலவை செய்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் முகநூலில் பதிவிட தொடங்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர் மாறினார் என தாயார் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவர் இணையத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை 2016 இல் கண்டுபிடித்தனர் அடுத்த வருடம் அவர் அவுக்லாந்தில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக சிரியா செல்ல முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர் –ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காகயிருக்கும் அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
2017 இல் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் எங்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார் -மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர் எங்களுடன் பேசுவார் எனது இரு மகன்களும் அவரை ஏசினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/135375

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎09‎-‎2021 at 23:06, குமாரசாமி said:

இலங்கையில் நடந்த இனக்கலவரங்களில் சிங்களம் யாரை தேடித்தேடி  கொலை செய்து,பெண்களை வன்புணர்வு செய்து, சொத்துக்களை சூறையாடியது? இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் அகதியாக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் நோக்கி சென்றார்களா? ஈழத்தமிழர்  உரிமைப்போராட்டத்திற்க்காக இன்று எந்த முஸ்லீம் அரசியல்வாதி பாராளுமன்ற கூட்டங்களில் விவாதிக்கின்றார்? 😡

முஸ்லீம்களும் தமிழர் என்று சிங்கள இனவாதிகள் நினைக்கின்றார்களா?
 

 

அவர்களுக்கு தக்கண பிழைக்க தெரியும் ...நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாமல் ,இரத்தம் சிந்தாமல்  தங்களுக்களான உரிமையை எப்படி பெற்று கொள்வது , அதற்கு எப்படி, எங்கு வளைந்து கொடுப்பது என்றும்  அவர்களுக்கு தெரியும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

அவர்களுக்கு தக்கண பிழைக்க தெரியும் ...நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாமல் ,இரத்தம் சிந்தாமல்  தங்களுக்களான உரிமையை எப்படி பெற்று கொள்வது , அதற்கு எப்படி, எங்கு வளைந்து கொடுப்பது என்றும்  அவர்களுக்கு தெரியும் 

ஈழத்தமிழர் பிரச்சனையில் இவர்கள் எங்கு வளைந்து கொடுத்தார்கள்?
இவர்கள் சிங்களவர்களுடனும் சிங்கள இனவாதிகளுடனும் மட்டுமே வளைந்து கொடுத்தார்கள்/கொடுப்பவர்கள்.

யூ நோ தனி அலகு? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தற்போது மேலும் ஒரு பதில் அளித்திருக்கிறது.

தங்களுடைய செய்தியின் உயர் தரம்.. மற்றும் பக்கச்சார்பின்மை.. குறிப்பிட்ட செய்தியில் கடைப்பிடிக்கப்படாத வகையில் வாசகரான உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்திருப்பதோடு.. இந்த விடயம் பிபிசியின் முதுநிலை முகாமைத்துவத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதோடு.. எங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் பிபிசி நிர்வாகத்தின்செய்திப் பின்னூட்டல் பிரிவின் சரியான ஊழியர்களின் உச்ச கவனத்தைப் பெற்றிருப்பதோடு.. எதிர்காலத்தில் செய்தியாக்கத்திற்கு அவசியமான முன்மொழிவாக இதனைக் கருதிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

------------------------------

பிபிசியின் இந்த மனவருத்தம்.. தமிழ் மக்கள் எல்லோருக்குமானதாக அமையும். 

ஆனாலும் சுட்டிக்காட்டப்பட்ட செய்தியில் இன்னும் திருத்தம் செய்யப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

பிபிசி தற்போது மேலும் ஒரு பதில் அளித்திருக்கிறது.

தங்களுடைய செய்தியின் உயர் தரம்.. மற்றும் பக்கச்சார்பின்மை.. குறிப்பிட்ட செய்தியில் கடைப்பிடிக்கப்படாத வகையில் வாசகரான உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்திருப்பதோடு.. இந்த விடயம் பிபிசியின் முதுநிலை முகாமைத்துவத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதோடு.. எங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் பிபிசி நிர்வாகத்தின்செய்திப் பின்னூட்டல் பிரிவின் சரியான ஊழியர்களின் உச்ச கவனத்தைப் பெற்றிருப்பதோடு.. எதிர்காலத்தில் செய்தியாக்கத்திற்கு அவசியமான முன்மொழிவாக இதனைக் கருதிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

------------------------------

பிபிசியின் இந்த மனவருத்தம்.. தமிழ் மக்கள் எல்லோருக்குமானதாக அமையும். 

ஆனாலும் சுட்டிக்காட்டப்பட்ட செய்தியில் இன்னும் திருத்தம் செய்யப்படவில்லை.

நல்ல விடயம்.

எனக்கு  இன்னமும் பதில் வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர்களுக்கு தக்கண பிழைக்க தெரியும் ...நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாமல் ,இரத்தம் சிந்தாமல்  தங்களுக்களான உரிமையை எப்படி பெற்று கொள்வது , அதற்கு எப்படி, எங்கு வளைந்து கொடுப்பது என்றும்  அவர்களுக்கு தெரியும் 
 

அதுதான் ரிசாத்துவின் போனில் (ஜெயிலில் பிடித்த போன்)....பசிலின் நம்பரும் இருந்ததாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎09‎-‎2021 at 22:13, alvayan said:

அதுதான் ரிசாத்துவின் போனில் (ஜெயிலில் பிடித்த போன்)....பசிலின் நம்பரும் இருந்ததாம்...

சம்மந்தர் ஜயாவின்ர போனையும் ,கஜா கூட்டனியின் போனையும் வேண்டிப் பாருங்கோ கட்டாயம் இவரின்ர நம்பர் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

சம்மந்தர் ஜயாவின்ர போனையும் ,கஜா கூட்டனியின் போனையும் வேண்டிப் பாருங்கோ கட்டாயம் இவரின்ர நம்பர் இருக்கும் 

எங்கன்ட சம்பந்தர் ஐயாவின் போனில் நம்பர் :அது நலம் விசாரிக்க
எங்கன்ட கஜன் கூட்டணியின் போனில் நம்பர்: அது வழக்காட
 ஆனால்  பசில் மாத்தாயாவின் போனில் நம்பர் : அடுத்த தேர்தலுக்கு எங்கே .....கு......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

எங்கன்ட சம்பந்தர் ஐயாவின் போனில் நம்பர் :அது நலம் விசாரிக்க
எங்கன்ட கஜன் கூட்டணியின் போனில் நம்பர்: அது வழக்காட
 ஆனால்  பசில் மாத்தாயாவின் போனில் நம்பர் : அடுத்த தேர்தலுக்கு எங்கே .....கு......🤣

ஏன் மிச்சத்தை எழுதி முடிக்க பயமோtw_lol: 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

ஏன் மிச்சத்தை எழுதி முடிக்க பயமோtw_lol: 
 

பின்ன....நான் தட்டச்சு போராளியாக்கும் ....
இந்த வயசில உடல் அடி தாங்காது ,ஒட முடியாது....😀

Link to comment
Share on other sites

On 3/9/2021 at 03:36, வாலி said:

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

கனடாவிலும், லண்டனிலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழரும் இந்த நக்குத்தண்ணி நாய்களா? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்கன்ட சம்பந்தர் ஐயாவின் போனில் நம்பர் :அது நலம் விசாரிக்க
எங்கன்ட கஜன் கூட்டணியின் போனில் நம்பர்: அது வழக்காட
 ஆனால்  பசில் மாத்தாயாவின் போனில் நம்பர் : அடுத்த தேர்தலுக்கு எங்கே .....கு......🤣

என்னது கஜன் பொன்னம்பலம் வழக்காட போறாரா?

ரிசாத்துக்கு தூக்குத்தான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

என்னது கஜன் பொன்னம்பலம் வழக்காட போறாரா?

ரிசாத்துக்கு தூக்குத்தான் 🤣

"ஊசிக்குள் நூல் கோர்க்கும் பொழுது ஊசி ஆடாமல் இருக்க வேண்டும் ஆடினால் கோர்க்க முடியாது" புகழின் பேரன் ஏன் இந்த சிம்பிள் கேசுக்கு தூக்கு வாங்கி கொடுக்க போகின்றார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

"ஊசிக்குள் நூல் கோர்க்கும் பொழுது ஊசி ஆடாமல் இருக்க வேண்டும் ஆடினால் கோர்க்க முடியாது" புகழின் பேரன் ஏன் இந்த சிம்பிள் கேசுக்கு தூக்கு வாங்கி கொடுக்க போகின்றார் 🤣

வாத்தியார் பிள்ளை…..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

கனடாவிலும், லண்டனிலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழரும் இந்த நக்குத்தண்ணி நாய்களா? 😄

நீங்களும் வாலை ஆட்டி ஆட்டி அதை காவித்திரியாமல் விடமாட்டியள்? 😷
அய்யோ......அய்யோ....🤣

மேலுள்ள கருத்து தனிநபர் தாக்குதல் விதிக்குள் அகப்படும் :cool:

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

கனடாவிலும், லண்டனிலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழரும் இந்த நக்குத்தண்ணி நாய்களா? 😄

 

1 hour ago, குமாரசாமி said:

மேலுள்ள கருத்து தனிநபர் தாக்குதல் விதிக்குள் அகப்படும் :cool:

ஓ…. யாழ் களத்திலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழருள் சில தனிநபர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்களா? எனக்கு அது தெரியாது. தெரிந்திருந்தால் இந்த வம்புவேலைக்கு வந்திருப்பேனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கற்பகதரு said:

ஓ…. யாழ் களத்திலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழருள் சில தனிநபர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்களா? எனக்கு அது தெரியாது. தெரிந்திருந்தால் இந்த வம்புவேலைக்கு வந்திருப்பேனா.

என்ன கற்பத்தார் நீங்கள்? நாங்கள் ஆர்? நாங்கள் ஓண்டுக்கை ஒண்டாய் இருக்க வேணுமெல்லோ?....

எங்களுக்கை புறிச்சு பாக்காதேங்கோ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.