Jump to content

ஒரு கிராமத்தை உருவாக்கிய தமிழ் தாய் செல்லம்மா பாட்டி 109 வயதில் விடை பெற்றார்


Recommended Posts

  • பிழம்பு changed the title to ஒரு கிராமத்தை உருவாக்கிய தமிழ் தாய் செல்லம்மா பாட்டி 109 வயதில் விடை பெற்றார்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமாய் இருந்திருக்கிறார்........ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறத்தல் தகுமோ ..
ஆழ்ந்த இரங்கல்கள் பாட்டி . 🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

போயிற்று வாங்கோ பூட்டி. நவீன காலத்தின் அனைத்துப் போர்களையும் கண்ட ஒரு தலைமுறை விடைபெற்றார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லம்மா ஆச்சி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 100 வயது ஆன என் ஆச்சி போன்று இருக்கிறார்கள். என் ஆச்சி (அப்பாவின் அம்மா; அப்பா  இப்போது இல்லை) தன்னிடமிருந்த திருவாசக நூல் சிதிலமடைந்ததால் புதிது வாங்கித்தரச் சொன்னாள். உரையுடன் வாங்கிக் கொடுத்தேன். மூன்று முறை வாசித்து விட்டாள். அப்புறம் சுந்தர காண்டம், திருவிளையாடற் புராணம் என்று தொடர்கிறது. 100 வயது ஆச்சிக்குப் புத்தகம் வாங்கித் தருவது எனது பேறு. நான் எழுதிய புத்தகத்தை வாசிக்கக் கொடுத்தேன். வாசித்தது தனக்கான பேறு என்றாள். எனது இப்பேற்றினை யாழ் சொந்தங்களுடன் பகிர வைத்த செல்லம்மா ஆச்சி படத்தை என் ஆச்சியிடம் காட்டுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.