Jump to content

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?

வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கையின் வளங்கொளிக்கும் பிரதேசங்களை கண்டுபிடித்து தேயிலை ரப்பர், கொக்கோ வாசனை திரவியங்கள், கனிமங்கள் தாதுபொருட்கள் என்று அனைத்தையும் இலங்கை மக்கள் அறியுமுன்னமே அவனே பயிரிட்டு அவனே அகழ்ந்தெடுத்து  இலங்கையருக்கு அறிமுகபடுத்தி அவனே அறுவடை செய்து அவனே கப்பல் கப்பலா ஏற்றுமதியும் செய்தான்,

அப்போ எல்லாம் தேத்தண்ணீ, பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

ஏற்றுமதி வருமானமும் அவனுக்கு இறக்குமதி வருமானமும் அவனுக்கு, வரிகள் எல்லாம் அவனுக்கு , உலக சட்ட வரைமுறைகள் முன்னேறாமல் இருந்த அந்த காலத்தில் உள்ளூரில் சுயமாய் சம்பாதித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் வரி விதித்தான், மறுத்த மக்களை குறு நில மன்னர்களை கொலையும்  செய்தான், பின்பு கொள்ளையும் அடித்தான் என்பது வரலாறு.

செலவுகள் பெரிதாக இன்றி வருமானம் மட்டும் பல நூறு  மடங்கு பெற்றவன் தனது தேவைகருதி பலதும்  மக்கள் நலனுக்காக சிலதும் செய்தான் என்பதே காலம் காலமாய் நாமறிந்த ஒன்று.

On 4/9/2021 at 19:35, குமாரசாமி said:

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

உங்களுக்கு உள்ளதை போலவே எனக்கும் சாவகச்சேரியை டோக்கியோ போல் ஆக்கவேண்டும், கொடிகாமத்தை சியோல் போல் ஆக்க வேண்டும், மண்கும்பானை மன்ஹாட்டன் ஆக்கவேண்டும் என்று ஆசைகள் பல உண்டு.

வடபகுதியின் தீவுகளை, வடமராட்சி கரையோரங்களை சுற்றுலாதலமாக ஆக்கவேண்டுமெனில் பனங்காணிகளை அழித்து நவீனமாக்கவேண்டும், 

மனிதகழிவுகள் இல்லாத பிரதேசமாக ஆக்கவேண்டும்.

கரையோரங்கள் ஆழபடுத்தப்பட்டு நவீன படகுதுறைகள் அமைக்கப்படவேண்டும், ஐந்து  நட்சத்திர ஹோட்டல்கள் கட்டியெழுப்ப வசதியாய் அந்த பகுதிக்கு 24 மணி நேரமும்  மின்சாரம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீன மய படுத்தபட வேண்டும், பல எண்ணிக்கையில் சர்வதேச தரத்து சிறுரக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யபடவேண்டும்,வெள்ளைக்காரர்கள் வந்து போக வசதியாய் சாலைகள் அகலபடுத்தப்படவேண்டும்,  உல்லாச பயணிகளுக்கான தடையில்லா  பல லட்சம்  கலன்கள் நல்ல தண்ணீர்  உல்லாச பயணிகள் பிரதேசத்துக்கு வழங்கபடவேண்டும். உள்ளூர்  மக்களுக்கான நன்னீரே  எந்த வேளையும் சாக்கடை உவர்நீர் கலந்து  ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாய் இல்லாமல் போகலாம் என்ற சூழலே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அதனால் கடல்நீரை உல்லாச பயணதுறை தேவை கருதி நன்னீராக்கவேண்டும்.

நிலத்துக்கு அடியினால் மனித கழிவுகள்  போய்வர வடிகாலமைப்பு செய்யவேண்டும், அம்பன் நாகர் கோவில் எல்லாம் வெளிநாட்டில் நாங்கள் சினோ வழிக்குறதுபோல, கடல் அலைகளூம் காற்றும் கரை ஒதுக்கும்  மணல் கும்பிகளை உல்லாச பயணிகள் தேவைகள் கருதி அடிக்கடி  புல்டோசர் வைச்சு ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் இலங்கை பணமதிப்பில் சில லட்சம் கோடிகள் ரூபாய் தேவைபடும்

அதை தருவது யார்? பெறுவது யார்?

இந்த  லட்சம் கோடிகளை  செலவு செய்து உல்லாச பயணதுறையை ஊக்குவிக்க முடியுமானால் அதே பணத்தை வைத்து உலக வரைபடத்தில் தொழில்துறைகளை உருவாக்கி நாமே சுயமாய் முன்னேறலாமே, அதை தடுப்பது யார்?

.ஒரு துறைமுக நகரம் அமைத்ததுக்கே நாட்டை அடைவு வைத்தது மட்டுமன்றி பொருளாதார அரசியல் ரீதியில் இலங்கை அரசே புட்டுகிச்சு.

ஸ்பெயினையும் சுவிசையும் அமெரிக்காவையும் நாங்கள் பார்க்கதான் முடியும் அவர்கள் அளவிற்கு நாம் உயரலாம் என்று உடனடியா நினைக்க கூடாது, அவர்கள் தாமும் வளர்ந்து  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த பல லட்சம் வெளிநாட்டவர்களையும் வாழ வைக்கும் அளவிற்கு அசுர பொருளாதார பலம் கொண்டவர்கள்.

3 கோடி மக்கள் சன தொகையை வைத்துக்கொண்டு இன்னமும் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவிடமும் இந்தியாவிடமும் அரிசி உள்ளி மஞ்சள் பருப்பு வாங்கும் நாங்கள்  மேற்குலகத்தின் வளர்ச்சியை  நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 00:35, குமாரசாமி said:

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?
நெடுந்தீவையும் மண்டைதீவையும் சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமாக்குங்கோ காசு வருமெல்லே?

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

சூரிய வளமும் பால் போன்ற வெள்ளை மணல் வளமும் அருகே உப்பு நீர் கடல் வளமும் எல்லா நாடுகளுக்கும் அமைவதில்லை. ஆனால் எமது வட பிரதேசத்தில் சகலதும் அமைந்துள்ளது. அம்பன் நாகர்கோவில் பக்கம் போவீர்களாயின் புளோரிடாவை ஒத்த பிரதேசம் அங்கும் இருக்கும். இந்த சூழலை ஏன் நாங்கள் வியாபாரமாக்க முடியவில்லை என்பதை முதலில் சிந்தியுங்கள்.

நான் ஏதோ மில்லியன் கணக்கில டொலரை வைத்துக்கொண்டு, ஆசுப்பத்திர்யை மண்டைதீவுக்கு மாத்துங்கோ எண்ட மணிக்கு சொன்னது போல, மண்டை காய்சல இருக்கினம், யாழ் ஆஸ்பத்திரிய தள்ளிக்கொண்டு போனால், இப்ப பாவிக்கிற தண்ணிய குழாயில கொண்டோட முடியும் என்ற  சின்ன விடயமே புரியாத, குடம் தண்ணி விலை கேக்குற வித்துவான்கள்.😁

ஒரு தீவானிடம், தீவுப்பகுதி போயிருக்கிறீர்களா?  என்று கேள்வி வேற.🤗

மணிக்கு சொல்லும் போது, அவரது தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றில். மேலும் அவர் எனது நண்பர் வேறு.

தீவுப்பகுதிக்கு பலாலியை நகர்த்துவது, ரணில் பிரதமராக, நோர்வே சமாதான காலத்தில் கூட்டமைப்பின் யாழ் எம்பி ஒருவரால் பிரேரிக்கப்பட்டு, கண்டு கொள்ளப்படவில்லை. இது பத்திரிகையில் வந்து, இங்கே திரியிலும் பேசினோம்.

பத்தியா, எழுந்தமானமாக எமுதாமல், நிதானமாக எழுதினால், தரமான கருத்துக்கள் வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 20:42, Nathamuni said:

சிங்களத்துக்கு 'விளப்பம்' இல்லையா அல்லது, கடன் வாங்கி ஓட்டினால் போதும் என்று நினைக்கிறதா?

உங்களோடு வாதாட வரவில்லை.

அனால்,  கொறன 2ம்  அலை தமிழகத்தில் தாக்கிய போது, மிகவும் பிரபல்யமான சிங்கல தொலைக்காட்சி  நாடகம் , தமிழ் நாட்டில் இருந்து  இருந்து சொறி சிங்களத்தை நோக்கி பெருமளவில் மக்கள் படை எடுப்பதாகவும், அதை சொறி சிங்கள நேவி அடித்து கலைப்பதாகவும்.    
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

வெள்ளைக்காரன் காலத்தில் இலங்கையின் வளங்கொளிக்கும் பிரதேசங்களை கண்டுபிடித்து தேயிலை ரப்பர், கொக்கோ வாசனை திரவியங்கள், கனிமங்கள் தாதுபொருட்கள் என்று அனைத்தையும் இலங்கை மக்கள் அறியுமுன்னமே அவனே பயிரிட்டு அவனே அகழ்ந்தெடுத்து  இலங்கையருக்கு அறிமுகபடுத்தி அவனே அறுவடை செய்து அவனே கப்பல் கப்பலா ஏற்றுமதியும் செய்தான்,

அப்போ எல்லாம் தேத்தண்ணீ, பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

ஏற்றுமதி வருமானமும் அவனுக்கு இறக்குமதி வருமானமும் அவனுக்கு, வரிகள் எல்லாம் அவனுக்கு , உலக சட்ட வரைமுறைகள் முன்னேறாமல் இருந்த அந்த காலத்தில் உள்ளூரில் சுயமாய் சம்பாதித்தவர்களுக்கும் ஆங்கிலேயன் வரி விதித்தான், மறுத்த மக்களை குறு நில மன்னர்களை கொலையும்  செய்தான், பின்பு கொள்ளையும் அடித்தான் என்பது வரலாறு.

செலவுகள் பெரிதாக இன்றி வருமானம் மட்டும் பல நூறு  மடங்கு பெற்றவன் தனது தேவைகருதி பலதும்  மக்கள் நலனுக்காக சிலதும் செய்தான் என்பதே காலம் காலமாய் நாமறிந்த ஒன்று.

உங்களுக்கு உள்ளதை போலவே எனக்கும் சாவகச்சேரியை டோக்கியோ போல் ஆக்கவேண்டும், கொடிகாமத்தை சியோல் போல் ஆக்க வேண்டும், மண்கும்பானை மன்ஹாட்டன் ஆக்கவேண்டும் என்று ஆசைகள் பல உண்டு.

வடபகுதியின் தீவுகளை, வடமராட்சி கரையோரங்களை சுற்றுலாதலமாக ஆக்கவேண்டுமெனில் பனங்காணிகளை அழித்து நவீனமாக்கவேண்டும், 

மனிதகழிவுகள் இல்லாத பிரதேசமாக ஆக்கவேண்டும்.

கரையோரங்கள் ஆழபடுத்தப்பட்டு நவீன படகுதுறைகள் அமைக்கப்படவேண்டும், ஐந்து  நட்சத்திர ஹோட்டல்கள் கட்டியெழுப்ப வசதியாய் அந்த பகுதிக்கு 24 மணி நேரமும்  மின்சாரம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீன மய படுத்தபட வேண்டும், பல எண்ணிக்கையில் சர்வதேச தரத்து சிறுரக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யபடவேண்டும்,வெள்ளைக்காரர்கள் வந்து போக வசதியாய் சாலைகள் அகலபடுத்தப்படவேண்டும்,  உல்லாச பயணிகளுக்கான தடையில்லா  பல லட்சம்  கலன்கள் நல்ல தண்ணீர்  உல்லாச பயணிகள் பிரதேசத்துக்கு வழங்கபடவேண்டும். உள்ளூர்  மக்களுக்கான நன்னீரே  எந்த வேளையும் சாக்கடை உவர்நீர் கலந்து  ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாய் இல்லாமல் போகலாம் என்ற சூழலே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

அதனால் கடல்நீரை உல்லாச பயணதுறை தேவை கருதி நன்னீராக்கவேண்டும்.

நிலத்துக்கு அடியினால் மனித கழிவுகள்  போய்வர வடிகாலமைப்பு செய்யவேண்டும், அம்பன் நாகர் கோவில் எல்லாம் வெளிநாட்டில் நாங்கள் சினோ வழிக்குறதுபோல, கடல் அலைகளூம் காற்றும் கரை ஒதுக்கும்  மணல் கும்பிகளை உல்லாச பயணிகள் தேவைகள் கருதி அடிக்கடி  புல்டோசர் வைச்சு ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் இலங்கை பணமதிப்பில் சில லட்சம் கோடிகள் ரூபாய் தேவைபடும்

அதை தருவது யார்? பெறுவது யார்?

இந்த  லட்சம் கோடிகளை  செலவு செய்து உல்லாச பயணதுறையை ஊக்குவிக்க முடியுமானால் அதே பணத்தை வைத்து உலக வரைபடத்தில் தொழில்துறைகளை உருவாக்கி நாமே சுயமாய் முன்னேறலாமே, அதை தடுப்பது யார்?

.ஒரு துறைமுக நகரம் அமைத்ததுக்கே நாட்டை அடைவு வைத்தது மட்டுமன்றி பொருளாதார அரசியல் ரீதியில் இலங்கை அரசே புட்டுகிச்சு.

ஸ்பெயினையும் சுவிசையும் அமெரிக்காவையும் நாங்கள் பார்க்கதான் முடியும் அவர்கள் அளவிற்கு நாம் உயரலாம் என்று உடனடியா நினைக்க கூடாது, அவர்கள் தாமும் வளர்ந்து  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த பல லட்சம் வெளிநாட்டவர்களையும் வாழ வைக்கும் அளவிற்கு அசுர பொருளாதார பலம் கொண்டவர்கள்.

3 கோடி மக்கள் சன தொகையை வைத்துக்கொண்டு இன்னமும் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவிடமும் இந்தியாவிடமும் அரிசி உள்ளி மஞ்சள் பருப்பு வாங்கும் நாங்கள்  மேற்குலகத்தின் வளர்ச்சியை  நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

ஐ லைக் தட் மண்கும்பான் மான்ஹட்டன் ஐடியா வெரி மச்🤣.

இப்பவே கூகிள்ள சில பரப்பை வேண்டி விட்டால் மண்டைதீவு ஆஸ்பத்திரிக்கு வாற சனத்துக்கு 5ஸ்டார் தங்குமிடம் கட்டி காசை டிப்பர்ல அள்ளலாம் 🤣.

என்னது தீவா? கொழும்பு பக்கம் ஏது சார் தீவு?🤣.  ஓ… crow island ஆ🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இதுல ஒரு டியூப்ப சொருகிவிட்டா, சைக்கிளுக்கு காத்தடிச்சாவது பிழைக்கலாம் - அதெல்லாம் இந்த ஊரில யாருக்கு தெரியுது ஐடியா இல்லாத பசங்க”🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

அப்போ எல்லாம், பாண் என்பது எல்லாம் என்னவென்றே இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கவில்லையென்று வரலாறு கூறுகிறது.

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

இரெண்டு விடயம் கடஞ்சா,

1. இது இலங்கை சுற்றுலா துறையின் staged விடியோவாக இருக்கலாம் என நான் நினைகிறேன். மரவெள்ளி இலையை சமைக்கிறார். மரவெள்ளி ஐரோப்பியர் அறிமுக படுத்தியது என்றே நான் நினைகிறேன்.

2. அதே போல் ரொட்டியாக தினைமாவை தட்டி உண்பது எம்மிடையே இருந்திருக்கும் என்றாலும், கோதுமை மாவில் பேக் பண்ணி சாப்பிடும் - பாண் ஐரோப்பிய வருகைக்கு முன் இருக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

இந்த பேக் பண்ணும் பாண் கூட மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா வந்தாக எங்கோ வாசித்தேன்.

மத்திய கிழக்கில், வட இந்தியாவில் வெதுப்பி (oven) பாவனை நெடுங்காலமாக இருந்திருக்க கூடும் (தந்தூரி அடுப்புகள்,   ஆப்கானிஸ்தானில் மண்ணாலான வெதுப்பிகள்).  
தென்னிந்தியாவில், இலங்கையில் clay oven பாவனை இருந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே போல் ரொட்டியாக தினைமாவை தட்டி உண்பது எம்மிடையே இருந்திருக்கும் என்றாலும், கோதுமை மாவில் பேக் பண்ணி சாப்பிடும் - பாண் ஐரோப்பிய வருகைக்கு முன் இருக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

எனது பூட்டி , அம்மம்மாவும் இப்படி சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

தேனீரை வீதிகளில் வைத்து ஆரோக்கிய பானம் என இலவசமாக கொடுத்தார்களாம். கூடவே bun உம். 

இங்கிலாந்தில் கூட அசுத்தமான நீர், பியருக்கு மாற்று என்றே தேனீர் பிரபல்யமாக்க பட்டதாக, ஒரு ரேடியோ நிகழ்சியில் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.


இது இரண்டாம் கட்ட முயற்சி என்று நினைக்கிறன். (சவப்பெட்டி மா) என்பதை இருந்து வேறுபட்டது  என்று சொல்லி.

வந்த புதிதில், சவப்பெட்டி மா / பாடை ஒட்டி என்று என்ற விளக்கம் ஏற்பட்டு, இந்த மாவை ஒருவரும் அணுகவே அருவருத்தனர்.   எனது பாட்டி சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, valavan said:

நமது பிரதேசத்தவர்கள், இன்றும் பாணி பினாட்டும் புளுக்கொடியலும் கீரை பிடியும், சிரட்டையை சீவி அகப்பை தயாரித்தும்,   வித்து அரை வயிறை கழுவுகிறவர்கள்.

அவர்களையும் அவர்களை ஆழும் அரசையும்  போய் ஏன் சுவிஸ்போல ஸ்பெயின் போல ஆக முடியவில்லை என்று கேட்காதீர்கள்..

ஓவென்று அழுவார்கள்.

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

இதை தானே ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். விதண்டாவாதம் தானே பேசுகிறார்கள்..... ஆக்கபூர்வமாக பேசாமல்...

நெடுந்தீவு; ஒரு ஜரோப்பிய வரலாறும், இயற்கை கடலோரங்களும் கொண்ட அழகிய தீவு. பாலைதீவு, அனலைதீவு, ஊர்காவற்துறை கடற்கோட்டை, யாழ் கோட்டை உல்லாசப் பயணிகளை கொண்டு வந்து கொட்டு்ம். மக்கள் வாழாத கச்சதீவை, இரணைதீவை காசீட்டும் தீவாக்கலாம்.

சிங்களவரும் நயினாதீவு, மாதகல் என்று வருவர். இப்போது இராணுவம் அமைக்கும் பெளத்த விகாரைகள், எரிச்சல் தந்தாலும், நாளை, அவர்களுக்கு கதிர்காமம் போல, நமக்கு வருமானம் தரும்.

இந்திய பயணிகளே ஆரம்பத்தில் போதும். இப்போது மாலைதீவு ஓடுகிறார்கள். அது நீரில் மூழ்கும்.

பசில் நெடுந்தீவை பார்த்து தானே போனார்..... உல்லாச பயண தீவாக்க சிறப்பானது என்றார். இனரீதியான பார்வை தடுத்திருக்கலாம்.

எனது கனவு, இருபது, முப்பது வருசத்துக்கானது.

அதை இன்றைய நிலையில் வைத்து விவாதிப்பதே அபத்தம்.

சிங்கப்பூரில் நீர்வளம் இல்லை.

இலண்டணில் அகதியாக வந்து, கற்று, அங்கு போன யாழ் இந்து மாணவர் தலைமையில் அமைந்த குழு, மலசல கூட கழிவு நீர் (கறுப்பு தண்ணீர்) அல்லது அவரது சொல்லாடலில், கக்கா தண்ணிய குடிநீராக்கும் செயலில் 1998ல் வெற்றி கண்டது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

 எனது அப்பாவின் தாயார் 105 வயசுவரை உயிர் வாழ்ந்தார் , அவர் சொன்னார் வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது யாரும் அதை வாங்கவில்லையாம், பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்கள் மற்றும் சந்திகளிலும் பெட்டியில் சின்ன சின்ன பாணா செய்து வைத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமா வழங்கி பழக்கத்தை ஏற்படுத்தினார்களாம்.

Bun  என்று சொல்லியே மக்களுக்கு அதை அறிமுகபடுத்தினார்களாம், அதுவே பின்னாளில் பாண் என்று மருவியதாக பழங்கதை சொன்னார்.

எந்த வெள்ளைக்காரர் என்ற விடயம் முக்கியம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ?

எனக்கு புரிந்த வகையில் கோதுமை, பாண், பிரித்தானியார்களுக்கு முன்னம் வந்திருக்கவேண்டும்.

டச்சுக்காரரின், லவ் கேக், கிறிஸ்மஸ் கேக் இன்றும் பேமஸ்.

அநேகமாக, உங்கள் பாட்டி சொன்ன விடயம், பிரிட்டிஸ்காரர் காலத்தில் மிசனரி பாடசாலை கள், போட்டியாக இந்து பாடசாலைகள் என வந்த போது, இலவச Bun, Bread உணவுகள் கொடுத்து மாணவர்களை கவர்ந்தார்கள். இந்தக்காலமே பெண்கள் கல்வி கற்க வெளியே வந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

ரட்ணஜீவன் ஹூல் உம் (சுமந்திரனின் வரலாற்றாசிரியர்), சில யாழ் பல்கலைக்கழக  விற்பனர்களும் சேர்ந்து, பாரம்பரியத்தை காப்பது என்ற பெயரில், 500 வருடத்துக்கு முன்பு இருந்த சாதிகளின் பெயர் கொண்ட வீதிகள் மீட்கப்படவேண்டும் வரவேண்டும் என்று இப்பொது வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...நான் ஏதோ சொல்லாப்போக குமுறல் வேறை விதமாய் போகுது.....😃

நான் சொல்ல வந்தது உதாரணத்தை காட்டி ஒரு வித நோக்கங்கள் மட்டுமே. வைச்சால் குடுமி இல்லையேல் மொட்டை எனும் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எமது பூமியில் இருக்கும் வளத்தையும் காலநிலையையும் வைத்து சிந்திக்க வேண்டுமே தவிர சீனாக்காரன் போல் கொப்பி பண்ணும் நோக்கில் நான் எதுவுமே சொல்லவில்லையே?

ஒரு மனிதனுக்கு நோக்கங்கள் இருக்கவேண்டும். அது இருந்தால் தான் முன்னேற முடியும்.
நான் புலம்பெயர்ந்து வந்த புதிதில் என்னைப்பார்த்து ஒரு ஜேர்மன் அதிகாரி கேட்டார் நீங்களும் உங்கள் ஆட்களும் தனிநாடு கேட்கின்றீர்களே? அப்படி என்ன வளம் உங்களிடம் இருக்கு? உங்களால் பிற நாடுகளின் உதவியில்லாமல் தனித்து நிற்க முடியுமா? இதே கேள்வியை உங்களிடம் திருப்பி விடுகின்றேன். பதிலை சொல்லுங்கள்.

 கனவு காணுங்கள் அது என்று அப்துல் கலாம் மேடைக்கு மேடை சொல்வாராம்.அது உங்கள் போன்றோருக்கும் தெரிந்திருக்கும் என நினக்கின்றேன்.

எப்பவும் பினாட்டு ஓடியல் புட்டு  தான் எங்களிட்டை இருக்கு எண்டு  சொல்லுறவையிட்ட நான் சொல்லுறது என்னவெண்டால் சிங்கப்பூரிட்டை அதுவுமில்லை 🤣 
 

அண்ணை,

உங்களை கனவு காண வேண்டாம் எண்டு சொல்லேல்ல, ஆனால் அது ஒரு நடைமுறை கனவாக இருக்க வேண்டும்.

Ambition (கனவு) ற்கும் fantasy (பகற்கனவு) க்கும் வித்தியாசம் உள்ளது.

இலங்கையில் தெற்கே இல்லாதா உல்லாச பயண வருவாயா? இலங்கை மட்டும் அல்ல, மாலைதீவு, தாய்லாந்து, பாலி எல்லா இடமும்தான் - இவை வாழ்க்கையின் தரத்தை பெரிதும் உயர்த்தும், ஒரு கணிசமான பொருளாதார வளர்ச்சியை தரும் ஆனால் இருக்கும் விமான நிலையத்தை தூக்கி இடம்மாற்ற, தண்ணியில்லா தீவுக்கு ஆஸ்பத்திரியை மாற்றி பெரும் செலவில் குழாய் மூலம் தண்ணி எடுத்து போகும் அளவுக்கு நாட்டை முன்னேற்றாது.

அப்படி முன்னேற துபாய், சிங்கபூர் போல நிலத்தின் பெறுமதி (தண்ணியில்லாத, தீவின் கூட) மிக அதிகமாகும் நிலை வரவேண்டும்.

தயவு செய்து எல்லாவற்றிற்கும் “வளமில்லாத சிங்கபூர்” என உதாரணம் காட்டாதீர்கள். சிங்கபூரில் 3 பெரும் வளங்கள் இருந்தன.

1. தீர்க்கமான தலைமைதுவம்

2. கடின உழைப்பு, கட்டுப்பாடு மிக்க மனிதவளம்

3. சிங்கபூர் நீரிணை, மலாக்கா நீரிணை சந்தியில், சர்வதேச கப்பல் போக்குவரத்து வீதியில் இருந்த அமைவிடம்

4. எல்லாவற்றிலும் முக்கியமாக சிங்கபூருக்கு இருந்த “சுய நிர்ணயம்”.

4 வது இல்லாமல் வேறு எது இருந்தும் பயனில்லை. ஏனென்றால் பெளத்த-சிங்கள இலங்கையிடம் 1, 2ம் இல்லை.

3 யாழ்பாணதுக்கு இல்லவே இல்லை.

1 தலைவரிடம் மட்டும் இருந்தது.

2 ஒரு காலத்தில் யாழில் இருந்தது. இப்போ இல்லை.

நான் மேலே சொன்ன 4 வளங்களும் இன்றைக்கு திடீரென இறை அருளால் கைகூடி, தலைவர் போல ஒரு அதிபர் வாய்த்தாலும் - மண்டைதீவுக்கு ஆஸ்பத்திரியை மாத்தவோ, பலாலியை தூக்கி ஊறாத்துறையில் இறக்கவோ, அது லாபம் தரும் செயலாக (economically viable) வர இன்னும் குறைந்தது 40 ஆண்டு எடுக்கும்.

அடுத்து Batam, Bintam உட்பட சிங்க்பூரின் அதே அமைவிடத்தோடு எதிர் கரையில் இந்தோனேசியாவின் பல தீவுகள் உள்ளன. உள்ளது ஓரளவு முன்னேறியது பதாம். அதை போய் பார்த்தால் - அது யாழ்பாணம் அளவுக்குத்தான் முன்னேறியுள்ளது. ஆகவே எல்லாராலும் சிங்கபூர் ஆக முடியாது. 

நான் வடகிழக்கில் உல்லாசதுறையில் முதலிட்ட அனுபவத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

கனவு காணலாம், பகற்கனவு காணக்கூடாது. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எந்த வெள்ளைக்காரர் என்ற விடயம் முக்கியம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ?

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

உங்க பாட்டிட பெயர் ஒளவையா🤣.

21 minutes ago, Kadancha said:

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

ரட்ணஜீவன் ஹூல் உம் (சுமந்திரனின் வரலாற்றாசிரியர்), சில யாழ் பல்கலைக்கழக  விற்பனர்களும் சேர்ந்து, பாரம்பரியத்தை காப்பது என்ற பெயரில், 500 வருடத்துக்கு முன்பு இருந்த சாதிகளின் பெயர் கொண்ட வீதிகள் மீட்கப்படவேண்டும் வரவேண்டும் என்று இப்பொது வெளிக்கிட்டு இருக்கிறார்கள்.

லின்ங்ஸ் ஏதும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

லின்ங்ஸ் ஏதும்?

https://island.lk/place-names-say-who-we-are-nallur-triumphs-nellore/

https://www.colombotelegraph.com/ யிலும் வந்தது.

https://island.lk/the-tenacity-of-caste/

அனால், ரட்ணஜீவன் ஹூல் 2014 மட்டத்தில் இருந்து இந்த சாதியை தூக்கி  பிடித்து வருகிறார். ஆறுமுக நாவலரின், சாதி பார்ட்டியா பார்வையை நியாயப்படுத்தும் படைப்பும் வெளியிட்டு இருக்கிறார், பாரம்பரியம் காப்பது என்ற நோக்கில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

https://island.lk/place-names-say-who-we-are-nallur-triumphs-nellore/

https://www.colombotelegraph.com/ யிலும் வந்தது.

https://island.lk/the-tenacity-of-caste/

அனால், ரட்ணஜீவன் ஹூல் 2014 மட்டத்தில் இருந்து இந்த சாதியை தூக்கி  பிடித்து வருகிறார். ஆறுமுக நாவலரின், சாதி பார்ட்டியா பார்வையை நியாயப்படுத்தும் படைப்பும் வெளியிட்டு இருக்கிறார், பாரம்பரியம் காப்பது என்ற நோக்கில்.

நன்றி.

ஓம் முந்தியும் ஒருக்கா தான் பெரிய கத்தோலிக்க உயர் சாதிகாரன் எண்டு எழுதினவர்😡.

என்னத்தை படிச்சு…என்னத்தை கிழிச்சு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து விட்டு சொல்லவும், ரட்ணஜீவன் ஹூல் மற்றும் Jaffna university விற்பனர்கலின் எண்ணம் , ஆயுதப் போராட்டத்தின் மூலம், ஓரளவு தணிக்கப்பட்ட  சாதி வேறுபாடுகள், எங்கே எமது சமூகதத்தை கொண்டு போகும்   என்று.

இது, சுமந்திரனின் மறுபக்க (அதாவது சமூக ஒத்திசைவு மற்றும் ஒருங்கு தன்மை குலைத்தல் ) திட்டமோ  என்று, சுமந்திரனின் உள்ளூர் / மற்றும் சர்வதேச பேரங்ககளை தடை  இன்றி அறிமுகப்படுத்துதற்கும், கொண்டு செல்வதற்கும்  சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்… போன்றவற்றை… சாப்பிட்ட எமது முப்பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாரும்…

200, 300 வருசம் வாழ்ந்து இருப்பார்கள் தானே…

வெள்ளைக்காரனின்… கோதம்ப மாவை சாப்பிடத் தொடங்கின பிறகுதான்… அல்ப ஆயுசிலை சாக வேண்டி வந்திட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பாட்டி தன்னோட காலத்து பாண் கதை சொன்னால் அது Automatic'கா ஆங்கிலேயர் காலம்தானே நாதம்ஸ்,

போத்துக்கேயர் ஒல்லாந்தர்கால 250,300  ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி பிறந்திருக்கவே வாய்ப்பில்லையே.

நல்ல நகைச்சுவை, வளவர்.....

எனது குறிப்பு உங்கள் பாட்டியின் வாழ்ந்த காலம் குறித்ததல்ல....

நீஙகள் சொன்ன கோதுமை, பாண் அறிமுகப்படுத்தினது குறித்தது.

(வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது )

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

கொப்பிழக்க வைக்கவும், பார்த்து கைதட்டவும் அண்ணாச்சிகள் அலைமோதுவர்...... கவனம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நல்ல நகைச்சுவை, வளவர்.....

எனது குறிப்பு உங்கள் பாட்டியின் வாழ்ந்த காலம் குறித்ததல்ல....

நீஙகள் சொன்ன கோதுமை, பாண் அறிமுகப்படுத்தினது குறித்தது.

(வெள்ளைக்காரர் காலத்தில் கோதுமை மற்றும் பாணை அறிமுகபடுத்தியபோது )

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

கொப்பிழக்க வைக்கவும், பார்த்து கைதட்டவும் அண்ணாச்சிகள் அலைமோதுவர்...... கவனம். 😁

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

உள்குத்தெல்லாம் இல்லை.

சகலதையுமே, என்னத்தே கன்னையா ஸ்ரைலில பார்க்காமல், கனவு காணுங்கோ என்று சொல்கிறேன்.

தலைவர், கைத்துவக்கு வாங்க காசிலாமல் தவித்தார். கனவு.... பின்னாளில் வல்லரசொன்றுடன் மோத வைத்தது.

யாருமே, அவருக்கு பகல்கனவு காணாதே என்று சொல்லவில்லை.

மேலே சாமியார் சொன்ன, அப்துல் கலாம், உறக்கத்தில் வருவதில்லடா கனவு, உறக்கமில்லாமல் உழைக்க வைப்பதே கனவு என்றார்.

நான் யாரையும் குறை சொல்லவில்லை.

ஆனால், இருபது, முப்பது வருடத்தில் தாயகம் எப்படி இருக்கவேண்டும் என்று கனவாவது காண்போம். 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.