Jump to content

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

அண்ணை, இண்டைக்கு குரோசியாவில அதிகம் குளிர் போல, இங்க வந்து பத்த வக்கிறியள் 🤣.

அது சரி எங்கட காணிய உயர்த்தி island ஆக்கிற பிளான் எப்படி போகுது?

இப்பவே பக்கத்து வீட்டு காணியளையும் வாங்கி, நல்லா பெருசாக்குங்கோ.  ஆனால் ஆகலும் பெருசாக்க வேண்டாம், பிறகு ஆஸ்பத்திரி அல்லது ஏர்போட் கட்ட எண்டு எடுத்து போடுவாங்கள்.

இன்னும் 30 வருசம்தான்…. போனா கிடையாது, பொழுதுபட்டால் கிட்டாது🤣.

நான் நெடுத்தீவில போய் நல்ல தண்ணியில்லா காடு கொஞ்சம் வாங்கி விடப்போறன். இன்னும் 30 வருசத்தில லாஸ் வேகாஸ்சுக்கு தண்ணி காட்டலாம்🤣.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

தண்ணிப் பிரச்சணை பெரும் பிரச்சணை தான் போலை கிடக்குது.

கச்சதீவு... பாலைதீவு, இரணதீவு மக்கள் வாழாமைக்கு காரணம் குடி தண்ணீர் இல்லை.

இப்பதானே கடல் நீரை குடிதண்ணீர் ஆக்கிற தொழில் நுட்பம் வந்துட்டுது..... முப்பது வருசத்தில இன்னும் திறமா வந்திடும்.... பிறகென்ன இப்ப காணிய வாங்கி விட்டா, சந்ததி வாழ்த்தும்.....

கிழவன்.....இலண்டனில இருந்து... விசயமே தெரியாத மாதிரி....எழுதி, எழுதி.... ஜடியா.... பிடிச்சு வாங்கி போட்டதெல்லே எண்டு....

😁 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய கிடாரம் வாங்கிறம். கீழ நல்ல விறகு, கொஞ்சம் மொக்கு, பன்னாடை சேர்த்து பத்த வைக்கிறம்- கடாரத்தின் மூடியில் படியும் நீராவியை நல்ல தண்ணி ஆக்குறம், ஹோஸ் பைப்பை அதில பூட்டி கச்சதீவுக்கு இழுக்கிறம்🤣.

கடல்நீரை நன்னீராக்குவது நல்ல திட்டம்தான் ஆனால் அதன் செலவு மிக அதிகம்.
யாழ்பாணத்தின் எத்தனை மடங்கு பெரிய பொருளாதாரம் சென்னை? அவர்களே இதை ஓரளவுக்கு மேல் செய்ய முடியவில்லை. 

அத்துடன் இதில் பல சூழலியல் பின் விளைவுகளும் உள்ளன. அதை சமன் செய்யும் பொறிமுறையும் அதிக செலவீனமானதே.

இப்படி நடைமுறை சாத்தியமில்லாத திட்டங்களை சும்மா கற்பனாவாதமாக கதைத்து நகைசுவை பண்ணாமல் - நடக்கிற மாரி ஏதும் கதைச்சால் நல்லம்.

உதாரணமாக வட கிழக்கில்  காற்றாலைகளை நிறுவலாம்.  சூரிய பலகைகளை நிறுவலாம். 

யூகேயை சுற்றி உள்ள கடல் படுக்கையை காற்றாலை குத்தகைக்கு விட்டு crown estate போன வருடம் கொள்ளை லாபம் பார்த்தது.

ஆனால் ஊரில் இதை அரசுதான் செய்ய முடியும்.

சூரிய பலகைகள் சின்ன அளவில் செய்யலாம். குறிப்பாக தீவு பகுதியில் கைவிடபட்ட தோட்ட இதர நிலங்களை ஒன்றாக்கி, புலம்பெயர் கூட்டு முதலீட்டில் - சூரிய பண்ணைகள் அமைக்கலாம். 

Selling back to the national grid இலங்கையில் சரிவராவிட்டாலும், நமது ஊர்களின் மின்சார தேவைகளையாவது பூர்த்தி செய்யலாம்.

இதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி எனக்கு அறிவில்லை, நான் துறைசார் நிபுணரும் இல்லை. ஆனால் இப்போ லண்டனிலேயே வீட்டுக்கு பொருத்துகிறார்கள். குறித்த வருடத்தில் இட பணம் வந்து விடும் அதன் பின் வீட்டு மின்சாரம் (பராமரிப்பு செலவு போக) இலவசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்… போன்றவற்றை… சாப்பிட்ட எமது முப்பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாரும்…

200, 300 வருசம் வாழ்ந்து இருப்பார்கள் தானே…

வெள்ளைக்காரனின்… கோதம்ப மாவை சாப்பிடத் தொடங்கின பிறகுதான்… அல்ப ஆயுசிலை சாக வேண்டி வந்திட்டுது. 

100% உண்மை தமிழ்சிறி, 

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

கிழவி சாகும்வரை பக்கத்தில இருந்து ஆதிகால கதைகளை துருவி துருவி கேட்டுக்கொண்டிருப்பேன், அது ஒரு அருமையான படம் பார்த்ததுபோலிருக்கும், அதைவிட அவ பயன்படுத்திய பல தமிழ் சொற்கள் அறவே வழக்கொழிந்து போய்விட்டது என்பது மேலதிக தகவல்.

1 hour ago, Nathamuni said:

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

 

அப்படி எதுவும் இல்லை நாதம்ஸ் , எந்த வெள்ளைக்காரர் காலம் என்று நீங்கள் கேட்ட கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு பதிலளித்திருக்கிறேன்  என்று எடுத்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருசத்தில சிம்பிளா தண்ணிய மாத்தித் தாற ரெக்னோலஜி வந்திடும்.... இப்ப இருக்கிற விலை அதிகமான தொழில் நுட்பம் அப்ப இராது.

இலண்டணில இருந்து மெல்போனுக்கு நேரா பறக்குது விமானம். ஜந்து வருசத்துக்கு முன்னம், இரண்டுடொரு இடத்திலை இறங்கி பெற்றோல் போடனும்.

இன்னும் பத்து வருசத்தில டீசல் வாகனம் பிரித்தானியாவில் தடை. மின்வாகனம் பககம் முழு கவனம் வரப்போகுது.

ஜயோ பெற்றோல், டீசல், விலை கூட என்று அழுவதும், பத்து வருசத்துக்கு பிறகு என் பிள்ளை எப்படி உந்த விலையில டீசல் காருக்கு டீசல் வாங்க ஏலும் என்று கதறவதால் என்ன பயன்? 😁

 

11 minutes ago, valavan said:

அப்படி எதுவும் இல்லை நாதம்ஸ் , எந்த வெள்ளைக்காரர் காலம் என்று நீங்கள் கேட்ட கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு பதிலளித்திருக்கிறேன்  என்று எடுத்துகொள்கிறேன்.

சும்மா பகிடிக்குத் தான்.... 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

முப்பது வருசத்தில சிம்பிளா தண்ணிய மாத்தித் தாற ரெக்னோலஜி வந்திடும்.... இப்ப இருக்கிற விலை அதிகமான தொழில் நுட்பம் அப்ப இராது

அப்படி சும்மா கண்ணை மூடி கொண்டு சொல்ல முடியாது. டெக்னோலொஜி சில சமயம் leaps and bounce இல் முன்னேறும், சில சமயம் அப்படியே இருக்கும். 

ஆகவே யாழ்பாணம் சிங்கபூராகும், தண்ணி பிரச்சனை தீர்ந்து விடும் என்று speculation அடிப்படையில், காசை போய் speculative investment செய்து உப்பு காட்டை வாங்குவது அவரவர் விருப்பம்.

ஆனால் ஒரு குடாநாட்டுக்கான பொருளாதாரத்தை இப்படி speculation அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.

இப்படி எழுதுபவர்கள், தாங்களே போய் ஒரு உப்புகாட்டை வாங்க மாட்டார்கள், சும்மா கற்பனாவாதம் மட்டும் கதைக்கலாம்.

22 minutes ago, valavan said:

100% உண்மை தமிழ்சிறி, 

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

கிழவி சாகும்வரை பக்கத்தில இருந்து ஆதிகால கதைகளை துருவி துருவி கேட்டுக்கொண்டிருப்பேன், அது ஒரு அருமையான படம் பார்த்ததுபோலிருக்கும், அதைவிட அவ பயன்படுத்திய பல தமிழ் சொற்கள் அறவே வழக்கொழிந்து போய்விட்டது என்பது மேலதிக தகவல்.

 

அருமையான பதிவு வல்லவன்.

என் வாழ்க்கையும், நபர்களையும் நினைவூட்டியது🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண உல்லாச பயண துறை முதலீடுகள் பேய்த்தனமா அடி வாங்கி இருக்குது போல கிடக்குது.😟

1999ல் கொழும்பில் கொலிடே போனவர், கிறடிட் காட்டை பத்தாயிரம் பவுண்ஸ்க்கு அடித்து வாங்கி விட்ட வீடு, ஒரு இலட்சம் பவுண்ஸ்க்கு எட்டு வருசத்தில வித்தார்.

அதே காசில மேலும் வாங்கிப் போட்டு, கோடிக்கணக்கில பணம் பார்த்தார்.

இன்னும் பல வீடுகள் விக்க ரெடி.... வைரஸ் கெடுத்துக் போட்டுதாம்.

எங்க, எப்ப, எப்படி முதலிட வேணும் என்று தெரியாவிடில்.......  இப்படி புலம்பல்ல தானே முடியும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்த விடயங்கள் அதிகரித்துக்கொண்டு போவதுதான்.. 

நீங்கள் இணைத்த linkல் முதலாவது கட்டுரையில் சிறிய பகுதியை வாசித்து கொண்டிருக்கையில் நினைத்தேன் படித்த சமூகம் என்ற கர்வம் அவ்வளவுதான். இதனால் சாதிக்கப்போவது என்ன? 

 

On 6/9/2021 at 19:43, Kadancha said:

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

 

 

மரவள்ளி இலையை இப்படி சமைக்கலாம் என இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.. interesting 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையின் மருத்துவமனைப் பாவனையாளர்கள் பெரும்பாலும் வெளிநோயாளர்கள். பொதுப் போக்குவரத்தில் ஏறிப் போய்த் தான் அரச மருத்துவமனைக்குச் செல்வர். வெளிநாடுகளில் இருப்பது போல  சொந்தக்காரை ஓட்டிச் சென்று வாசலில் valet இடம் திறப்பைக் கொடுத்து விட்டு சக்கர நாற்காலியில் குந்தி மருத்துவ மனைக்குள் செல்லும் வழமை இலங்கையில் அரச மருத்துவ மனைகளில் கிடையாது. 

பிறகேன் நகரமத்தியிலிருந்து ஆஸ்பத்திரியை தூர மாற்ற வேண்டும்? ( அடுத்த 30 வருடத்தில் யாழில் தனியார் கார்களின்  தொகை கூடி விடுமா? அல்லது வீதியோடு சமாந்தரமாக ஆஸ்பத்திரி நோக்கி அமெரிக்கா போல light rail போகுமா?)

நான் அறிந்தவரை யாழ் நகரத்தில் 5G கோபுரத்தைக் கட்டவே மக்கள் பயந்து அகற்று என்று குரல் கொடுத்தார்களாம். இத்தகைய சமூகப் பின்னணிகளை முற்றாக மறந்து விட்டு கனவு இராச்சியம் அமைப்பது மன உற்சாகத்திற்கு நல்லதென்றால் செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக.. 

மண்டைதீவு, மூன்று மைல் தொலைவில் தானே உள்ளது. முப்பது மைல் இல்லையே...

இலண்டணில், சில சிறிய வைத்திய சாலைகளை மூடியுள்ளனர். செலவைக் கட்டுப்படுத்த...

முப்பது வருடத்தில் உலகநாடுகள் எங்குமே, தமிழர் பரம்பி விடடனரே. பொருளாதார வளம் கூடும் போது, அங்கே முதலீடுகள் நடக்கும். சிங்களவரும் வேலை தேடி வந்து தமிழ் பேசுவதும் நடக்கும்.

நாம் பிறந்த போது வெள்ளையர் இல்லை. எமது தாத்தாமார், வெள்ளையர்  எங்க போறது.... சுதந்திரம் எப்ப வாறது என்று அங்கலாய்திருப்பர்.....

அதே போல, சிங்கள பிடியும் தளரும், ஒருநாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் திட்டவரைவு இருக்கா??

இருந்தால் இங்கே  பேசப்படும் பல  விடயங்களுக்கு விடை கிடைக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

மண்டைதீவு, மூன்று மைல் தொலைவில் தானே உள்ளது. முப்பது மைல் இல்லையே...

இலண்டணில், சில சிறிய வைத்திய சாலைகளை மூடியுள்ளனர். செலவைக் கட்டுப்படுத்த...

முப்பது வருடத்தில் உலகநாடுகள் எங்குமே, தமிழர் பரம்பி விடடனரே. பொருளாதார வளம் கூடும் போது, அங்கே முதலீடுகள் நடக்கும். சிங்களவரும் வேலை தேடி வந்து தமிழ் பேசுவதும் நடக்கும்.

நாம் பிறந்த போது வெள்ளையர் இல்லை. எமது தாத்தாமார், வெள்ளையர்  எங்க போறது.... சுதந்திரம் எப்ப வாறது என்று அங்கலாய்திருப்பர்.....

அதே போல, சிங்கள பிடியும் தளரும், ஒருநாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அதிகஅத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்

இருக்கும் வைத்தியசாலை, நான் நிணைப்பது தவறில்லை எனில், பிரிட்டிஸ் காலத்தையது.

நோயாளிகளை வைத்துக்கொண்டு தரமுயர்த முடியாது.

நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை எதிர்காலத்தில் தேவை.

நான் சொல்வது, இருபது முப்பது வருட கனவு. இன்றைய நிலையில் பார்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

அதற்கு செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாழ்பாண உல்லாச பயண துறை முதலீடுகள் பேய்த்தனமா அடி வாங்கி இருக்குது போல கிடக்குது.😟

1999ல் கொழும்பில் கொலிடே போனவர், கிறடிட் காட்டை பத்தாயிரம் பவுண்ஸ்க்கு அடித்து வாங்கி விட்ட வீடு, ஒரு இலட்சம் பவுண்ஸ்க்கு எட்டு வருசத்தில வித்தார்.

அதே காசில மேலும் வாங்கிப் போட்டு, கோடிக்கணக்கில பணம் பார்த்தார்.

இன்னும் பல வீடுகள் விக்க ரெடி.... வைரஸ் கெடுத்துக் போட்டுதாம்.

எங்க, எப்ப, எப்படி முதலிட வேணும் என்று தெரியாவிடில்.......  இப்படி புலம்பல்ல தானே முடியும். 😁

கருத்துக்கு கருத்து வைக்க முடியாவிட்டால் அடுத்து இதுதானே🤣.

🤣 நான் தமிழன் ஐயா.

11 plus பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்தனான் என்றதும் அதை வைத்து நல்ல காசு பாக்கும் டியூசன் டீச்சராக என அங்கலாய்க்கும், எங்கேயும், எமது சாவிலும் லாபம் பார்த்த இனத்தவன் அல்ல🤣.

தொப்பி அளவுதானே?

நான் அது பற்றிய திரியிலேயே சொல்லியுள்ளேன் அது ஒரு ethical investment. அதன் 4து objective தான் லாபம். அதில் எனக்கு பல புத்தி கொள்முதல் இருந்தது. சிலருக்கு உதவ முடிந்த, ஒரு மரபுரிமையை பாதுகாத்த “மன லாபம்” இருக்கிறது.

நான் லண்டனில் இருந்து கூகிள் மேப்பில் மண்டைதீவுக்கு பாலம், கச்சைதீவுக்கு தண்ணீர்குழாய் பதிக்கும் fantasist அல்ல, முடிந்தளவு செயல் செய்தவன் என்ற சின்ன பெருமிதமும் இருக்கிறது😎.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

அடிக்கடி பேசப் படுகிறது என்றால் இப்போது இருக்கிற இடம் சரியில்லை என்ற அர்த்தம் கொள்வது தலைகீழ் அணுகுமுறையாகத் தெரிகிறது! 

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், எது சரியான இடம் என்று சுட்டிக் காட்டும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டுமல்லவா? 
உதாரணமாக: அடுத்த 30 ஆண்டுகளில் மண்டைதீவும் ஏனைய தீவுகளும் அப்படியே இருக்குமா அல்லது மாலைதீவுகள் போல கடலின் கீழே போகுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

யாரிடமாவது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் திட்டவரைவு இருக்கா??

இருந்தால் இங்கே  பேசப்படும் பல  விடயங்களுக்கு விடை கிடைக்கும்??

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

அடிக்கடி பேசப் படுகிறது என்றால் இப்போது இருக்கிற இடம் சரியில்லை என்ற அர்த்தம் கொள்வது தலைகீழ் அணுகுமுறையாகத் தெரிகிறது! 

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், எது சரியான இடம் என்று சுட்டிக் காட்டும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டுமல்லவா? 
உதாரணமாக: அடுத்த 30 ஆண்டுகளில் மண்டைதீவும் ஏனைய தீவுகளும் அப்படியே இருக்குமா அல்லது மாலைதீவுகள் போல கடலின் கீழே போகுமா?  

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

3 minutes ago, goshan_che said:

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

என்னிடம் அந்த  புத்தகம் வீட்டில்  இருக்கும்

தேடி எடுக்கலாம்

என்ன பார்த்தால் மேலும் மேலும் கவலை  தான்  அதிகரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தல்ல, மறுகருத்து  வைக்க....

புலம்பல்.....

இத்திரியில் வைக்கப்பட்ட கருத்தே நான் மேல்கோள் காட்டினேன் அன்றி, பழைய திரிக்கதையை அல்ல.

அப்புறம்.... தனிப்பட்ட தாக்குதல்..... இதுதானே வழமை.....

நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கவேண்டும்.... அவநம்பிக்கையுடன் அல்ல...

தணணீர் தேவை தான்..... அதனையே சொல்லி கனவை பொசுக்க வேண்டாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

இது பேசப்படுவது இப்படி சில கற்பனாவதிகளால்தான். 

பலாலி அமைவிடம் பற்றி முன்பே ஒரு கட்டுரை வந்தது, காற்றின் போக்கு, தர அமைப்பு, வெள்ள அபாயம் இப்படி பலதை கொண்டே மிகவும் தாழ் நில பரப்பான யாழில், மேட்டு நிலத்தில் இது அமைய பெற்றது.

அப்படி இருந்தும் அண்மையில் ஒரு புயலில் வெள்ளகாடாகியது. 

கூடவே காங்கேசன் துறை ரயில், பஸ் துறைமுகம் எல்லாம் சேர, வெளிநாட்டில் இருப்பது போல் ஒரு transport hub ஆக வரகூடிய அமைவும் உண்டு. தீவுகள், வடமராட்சி, தென்மராட்சி, நகரம் எங்கும் இருந்தும் வருவது இலகு, சமதூரம்.

இதை தூக்கி எதோ ஒரு தீவு பகுதியில் வைத்தால் - நில அமைவு பற்றி உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.

பிறகு, ரோடு, தண்ணீர், ரயில் எல்லாம் அதுக்கு தனியா இங்கே இருந்து போக வேண்டும்.

நாடு போற போக்கில் இந்த கதை எல்லாம் அடுத்த 30 ஆண்டில் சாத்தியமா?🤣.

ஆங்கிலத்தில் இப்படி கதைப்பர்களிடம் சொல்வார்கள். Let me know what you are using என்று. அப்படி ஏதும் மூலிகைகை அடித்து விட்டு பாலம் கட்டுகிறார்களோ தெரியவில்லை🤣.

17 minutes ago, விசுகு said:

என்னிடம் அந்த  புத்தகம் வீட்டில்  இருக்கும்

தேடி எடுக்கலாம்

என்ன பார்த்தால் மேலும் மேலும் கவலை  தான்  அதிகரிக்கும்

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

மாலைதீவு கடலில் மூழ்கப்போகிறது..... அங்கே விமான நிலையம், கோட்டல்கள் அமைத்தவர்கள், என்ன மூலிகையை உபயோகித்திருப்பார்கள்? 🤪 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மாலைதீவு கடலில் மூழ்கப்போகிறது..... அங்கே விமான நிலையம், கோட்டல்கள் அமைத்தவர்கள், என்ன உபயோகித்திருப்பார்கள்? 🤪

யாமறியோம்  பராபரனே??🤣

ஆனால் சிங்கப்பூரில் நின்றபோது

அதுவும் கடலுக்குள்  போகப்போவதால்

தாங்கள்  முந்திக்கொண்டு தற்பொழுதே

கடலுக்குள் வாழ முயலப்போவதாக சொன்னார்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

இது சரியான பார்வையாக தெரியவில்லை அண்ணை. மாலை தீவில் வேறு வழியில்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் கட்டினார்கள். அப்போ புவி வெப்பமாதல், கடல் நீர் உயர்தல் பற்றி அதிகம் யாரும் அறிந்திருக்கவில்லை.

எது எப்படியோ, இதெல்லாம் யதார்ததுக்கு எவ்வளவு புறம்பானவை என்பது உங்களுக்கும் கட்டாயம் தெரியும். 

இங்கே எழுதப்படும் சிலதை யாழ்பாணத்தில் இருந்து வாசிக்கும் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்🤣.

7 minutes ago, விசுகு said:

யாமறியோம்  பராபரனே??🤣

ஆனால் சிங்கப்பூரில் நின்றபோது

அதுவும் கடலுக்குள்  போகப்போவதால்

தாங்கள்  முந்திக்கொண்டு தற்பொழுதே

கடலுக்குள் வாழ முயலப்போவதாக சொன்னார்கள்???

ஒட்டுமொத்த ஜகார்தாவையே போனியோ தீவுக்கு இடம்மாற்ற போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை.

அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை

மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே,

வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.

🤣🤣🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.