Jump to content

ஆர்யா சம்பந்தப்படவில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யா சம்பந்தப்பட வில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு.

காவல் ஆணையர்

ஜேர்மன் தமிழ் பெண் விவகாரத்தில், இருவர் கைதாகிய நிலையில், முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளாக ஆர்யாவும் அவரது தாயாருமுள்ளனர்.

அவர்கள் விரைவில் கைதாவர்கள் என்று ஜேர்மன் பெண்ணின் சார்பில், அமைந்த வழக்கறிஞர் சொல்லி இருந்தமை குழப்பத்தினை உண்டாக்கி இருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த சென்னை போலீஸ் ஆணையர், ஜேர்மன் பெண்ணின் புகார் அவர்கள் மேலே அளிக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் ஆரம்பத்தில் இருந்தது உண்மை.

அந்த வழக்கறிஞர் அதே புகாரின் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தினையும், நாடி இருந்தனர். உயர் நீதிமன்றமும் விசாரிக்க உத்தரவு இட்டிருந்தது.

எமது விசாரிப்பின் முடிவில் அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று கண்டறிந்ததால், அவர்கள் பெயர் விலக்கப்பட்டு, கைதாகிய இருவரின் பெயர் முதலாம், இரண்டாம் பெயராக சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்து, தாம் சம்பந்தப்பவில்லை என உறுதி செய்த போலீசாரின் விசாரணை தொடர்பில் நன்றி தெரிவிக்கவே ஆர்யா தன்னை நேரில் சந்தித்தார் என்று விளக்கம் தந்தார் ஆணையர்.

இந்த விளக்கத்துடன், இந்த விவகாரம் முடிவுக்கு வருகிறது.

ஆக, ஜேர்மன் பெண், நன்றாக ஏமாத்த பட்டுள்ளார். அவர் அமைத்த வக்கீலும், விபரம் புரியாதவராக இருப்பார் போலுள்ளது.

தமிழ் சிறியர் ஜெனலியாவுக்காக 5 பைசா செலவழித்திருக்க மாட்டார். அதுபோல மருதரும் காஜலுக்காக செலவழித்து இருக்க மாட்டார்.

படம் பார்த்தமா, லொள்ளு விட்டமா, போய் கிட்டே இருக்கணும்....

கலியாணம் வேற கட்டுவேன் என்று, காசை கொடுத்து விட்டு, இந்திய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடதாசி போட்டால் அவையள் வந்து, கலியாணத்தை பேசி, தாலியை எடுத்து கொடுத்து, ஆசீர்வாதம் செய்வார்கள் என்று நினைப்பது தவறு.

இது விஜய் டீவியே கதி என்று இருக்கும் நம் எல்லோருக்கும் பாடம்.

ஐஸ்வர்யா ராய் படத்துடன், அமெரிக்க வெள்ளை இளைஞர் ஒருவரை சுத்தி $125,000 முன்னர் யாரோ காசு அடித்து, அவரையும் பாம்பே விமான நிலையம் வரை, கலியாணத்துக்கு வர பண்ணி, தொங்க வைத்த நிகழ்வும் இந்தியாவில் நடந்தது. 

https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-commissioner-shankar-jiwal-explain-on-arya-case-432017.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஆக, ஜேர்மன் பெண், நன்றாக ஏமாத்த பட்டுள்ளார். 

நாதம்ஸ்…. இவர் இழந்த காசு எவ்வளவு.

ஆளின்ரை படம் இருந்தால்.. இணைச்சு  விடுங்க.  சும்மா…. மூஞ்சையை பாப்பம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்…. இவர் இழந்த காசு எவ்வளவு.

ஆளின்ரை படம் இருந்தால்.. இணைச்சு  விடுங்க.  சும்மா…. மூஞ்சையை பாப்பம். 😎

ஆத்தை படுறபாட்டில குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யாவோடையும் அவரின் அம்மாவிடமும் video call கதைச்சிருக்காமே அந்த பிள்ளை! Video ஆதாரம் இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஆர்யாவோடையும் அவரின் அம்மாவிடமும் video call கதைச்சிருக்காமே அந்த பிள்ளை! Video ஆதாரம் இல்லையாம்.

ஆர்யாவோட அம்மா ஒரு தடவை வித்யா எனும் ஜேர்மனில் வசிக்கும் அந்த பெண்ணை உன்னால் என்ன முடியுமோ பண்ணிக்கோனு வீடியோ அழைப்பில் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவரே சொல்லியிருக்கிறார்.

ஆர்யா திரையுலகில்  பல வருசமா பிக்கப் டிராப் நடிகர் என்றுதான் கூப்பிடுவார்கள், அதாவது பல பெண்கள் பழக்கம் உள்ளவர் காரில ஏத்தி இறக்குவாராம். இது மீடியா வளர்ந்த இக்காலத்தில் அனைவருக்குமே தெரியும்.

அதைவிட  தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் ஆர்யாவை கல்யாணம் கட்ட கனடாவிலிருந்தும் கல்யாணமாகி குழந்தைகூட இருக்கும் இலங்கை சிங்கிள் மதர் ஒருவர் ஆர்யாகூட யாழ்ப்பாணம்வரை சென்று படப்பிடிப்புக்கள் என்று சுற்றி திரிந்து அதுவும் இதுபோல்தான் கடைசியில் ஆனது.

அந்த பெண்ணும் படித்த வசதியானவர் என்றும் அவரும் குறிப்பிட்ட பணத்தை இழந்ததாகவும் ஒரு செய்தி வந்தது , இந்த ஜேர்மனி வித்யாவும் படித்த வசதியானவர் என்றும் அறியபடுகிறது அதனால்தான் ஆர்யாவுக்கு இலங்கை பணமதிப்பில் 2 கோடியும், இந்திய பண மதிப்பில் 70 லட்சமும் கொடுக்க கூடியதாக இருந்தது.

ஆர்யாமீது அவ புகார் கொடுத்தது மார்ச் மாதத்தில் பட வாய்ப்புகளில்லாமலும், பட தயாரிப்பு நட்டத்தினாலும்  இவ்வளவு காலமும் ஊடகங்களுக்கு எந்த மறுப்பும் சொல்லாமலிருந்த அவரு சார்பட்டா படம் மிக பெரிய வெற்றியடைந்த பின்னர் இருவருக்கு பணத்தை விசிறி  அப்புரூவரா மாற சொல்லி அவர்களை சிறைக்கு அனுப்பி தான் தப்பித்து கொண்டதாகவே வலைதளங்களில் பலர் பேசி கொள்கிறார்கள்.

ஆர்யா வயசு 40, நிச்சயமாக பல வயசு வித்தியாசமிருக்கும், ஆர்யா ஒரு இஸ்லாமியர் அவரை திருமணம் செய்தால் கண்டிப்பாக இஸ்லாமிய பெண்ணாக மதம்  மாற வேண்டும், ஆர்யா திரைதுறையில் உள்ளவர் நேரடியாக பழக்கமில்லாமலே லட்சங்களை அவருக்காக செலவழித்திருக்கிறார்கள்.

இப்படி வயசு மதம் பணம் எதுவுமே பார்க்காமல் ஒரு நடிகனோட மனைவி என்று பெருமையாக சொல்லவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக  ஒரு பெண் பித்தனை கட்டிக்க அலைஞ்ச இவர்களுக்கு இவர்கள் இழந்த பணம் ஒரு அபராத தொகையாக இருக்கட்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆர்யாவோட அம்மா ஒரு தடவை வித்யா எனும் ஜேர்மனில் வசிக்கும் அந்த பெண்ணை உன்னால் என்ன முடியுமோ பண்ணிக்கோனு வீடியோ அழைப்பில் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவரே சொல்லியிருக்கிறார்.

ஆர்யா திரையுலகில்  பல வருசமா பிக்கப் டிராப் நடிகர் என்றுதான் கூப்பிடுவார்கள், அதாவது பல பெண்கள் பழக்கம் உள்ளவர் காரில ஏத்தி இறக்குவாராம். இது மீடியா வளர்ந்த இக்காலத்தில் அனைவருக்குமே தெரியும்.

அதைவிட  தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் ஆர்யாவை கல்யாணம் கட்ட கனடாவிலிருந்தும் கல்யாணமாகி குழந்தைகூட இருக்கும் இலங்கை சிங்கிள் மதர் ஒருவர் ஆர்யாகூட யாழ்ப்பாணம்வரை சென்று படப்பிடிப்புக்கள் என்று சுற்றி திரிந்து அதுவும் இதுபோல்தான் கடைசியில் ஆனது.

அந்த பெண்ணும் படித்த வசதியானவர் என்றும் அவரும் குறிப்பிட்ட பணத்தை இழந்ததாகவும் ஒரு செய்தி வந்தது , இந்த ஜேர்மனி வித்யாவும் படித்த வசதியானவர் என்றும் அறியபடுகிறது அதனால்தான் ஆர்யாவுக்கு இலங்கை பணமதிப்பில் 2 கோடியும், இந்திய பண மதிப்பில் 70 லட்சமும் கொடுக்க கூடியதாக இருந்தது.

ஆர்யாமீது அவ புகார் கொடுத்தது மார்ச் மாதத்தில் பட வாய்ப்புகளில்லாமலும், பட தயாரிப்பு நட்டத்தினாலும்  இவ்வளவு காலமும் ஊடகங்களுக்கு எந்த மறுப்பும் சொல்லாமலிருந்த அவரு சார்பட்டா படம் மிக பெரிய வெற்றியடைந்த பின்னர் இருவருக்கு பணத்தை விசிறி  அப்புரூவரா மாற சொல்லி அவர்களை சிறைக்கு அனுப்பி தான் தப்பித்து கொண்டதாகவே வலைதளங்களில் பலர் பேசி கொள்கிறார்கள்.

ஆர்யா வயசு 40, நிச்சயமாக பல வயசு வித்தியாசமிருக்கும், ஆர்யா ஒரு இஸ்லாமியர் அவரை திருமணம் செய்தால் கண்டிப்பாக இஸ்லாமிய பெண்ணாக மதம்  மாற வேண்டும், ஆர்யா திரைதுறையில் உள்ளவர் நேரடியாக பழக்கமில்லாமலே லட்சங்களை அவருக்காக செலவழித்திருக்கிறார்கள்.

இப்படி வயசு மதம் பணம் எதுவுமே பார்க்காமல் ஒரு நடிகனோட மனைவி என்று பெருமையாக சொல்லவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக  ஒரு பெண் பித்தனை கட்டிக்க அலைஞ்ச இவர்களுக்கு இவர்கள் இழந்த பணம் ஒரு அபராத தொகையாக இருக்கட்டும்.

 

 

பொதுவான சட்ட நிலைப்பாட்டுடன் பார்ப்போம்.

நீஙகள் சொல்வது இணையத்தள செய்தி.

ஆர்யா வீடியோ காலில் மிரட்டியிருந்தால், பொறி வைத்துப் பிடிக்க, ஸகிறீன் காஸ்டிங், மென்பொருள் உள்ளன. அது ஆரியாவிக்கும் தெரியும்.

அவ்வாறு ஒரு ஆவனமே இல்லாமல் எப்படி வழக்கு தொடுத்தார் என்ற கேள்வி வருகிறது.

சரி, பொலீசாருக்கு தேவை சான்று. அது விடயமாக பெண்ணை வீடியோ காலில் பேசி இருக்கிறார்கள்.

திகதி, நேரம், பேசிய மென்பொருள் கொடுத்திருந்தால், போலீசார், எங்கிருந்து போன் வந்தது என்றாவது கிண்டி இருப்பார்கள்.

அந்த விபரம் கூட இல்லை.

பணம் அனுப்பிய கணக்கை வைத்து, இருவரை பிடித்து இருக்கிறார்கள்.

ஆரியா சம்பந்த பட்டிருந்தாலும், தனது வங்கி விபரம் கொடுத்திரார்.

ஆக, பெண் ஒரு இஸ்லாமிய கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த கும்பல், பின்னனி, நோக்கம் விசாரிக்கப்பட்டிருக்கும்.

அதே வேளை, இந்திய பிரதமர், ஜனாதிபதி, உயர்நீதிமன்றம், யேர்மன் வெளிவிவகார அமைச்சு, அதன் தூதரகம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்பதாலே, போலீஸ் ஆணையர் கவனம் எடுத்தார்.

ஆகவே இணையத்தில் சொல்வது போல நடந்திருக்க சந்தர்ப்பம் குறைவு என நிணைக்கிறேன்.

ஆரியா பேசியிருககலாம்..... விபரத்தை எடுத்து வேறு யாரும் மிமிக்கிரி செய்திருக்கலாம்.....

சட்டம் தன் கடமையை முடித்தது என்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை.

ஆனாலும் இது நம்மவர்களுக்கு பாடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கனடாப் பொண்ணுவின் அம்மம்மாவும்  வாழையிலை சோறு குடுத்து..கட்டிப்பிடித்து கொஞ்சி ...எத்தினை ஆர்ப்பாட்டம் செய்தவ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

ஆர்யாவோடையும் அவரின் அம்மாவிடமும் video call கதைச்சிருக்காமே அந்த பிள்ளை! Video ஆதாரம் இல்லையாம்.

கேடி ராகவன்  சம்பவம் போன்று தான் தோன்றித்தனமான சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 04:01, குமாரசாமி said:

கேடி ராகவன்  சம்பவம் போன்று தான் தோன்றித்தனமான சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதா சார்? 😎

தீவிரமாக தேடுகிறோம், கிடைத்தால் முதலில் உங்களுக்குத்தான் அனுப்புவன்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

தீவிரமாக தேடுகிறோம், கிடைத்தால் முதலில் உங்களுக்குத்தான் அனுப்புவன்.😜

உங்கள் தாராள மனப்பான்மைக்கு மிக்க நன்றி. 😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.