Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

அது சரி புலிகள் காலத்தில் அவர்கள் சாதியை அடக்கியது, ஒன்றும் அவர்கள் செய்த சாதனை அல்ல - காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை (🍌இல்💉). 

அதுவும் பாலா அண்ணை எழுதினதை நம்பமாட்டியள் ஆனால் பல சிங்களவர் எழுதியுள்ளார்கள் அதை நம்புவீர்கள்.

மீண்டும் சொல்கிறேன் நாதம் 80களில் நாட்டை விட்டு வந்தவர்கள் அல்ல நாம். இங்கே புலிகள் ஆட்சியில் வாழ்ந்த பலர் இருக்கிறோம். 

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது.

 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

இதில் எங்கும் தன் பிரச்சனையை தீர்த்தது முதல்வர் என வடிவேலு சொல்லவில்லை. முதல்வரை பார்த்த பின் எனக்கு எல்லாம் நல்லதாக நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கமும் செயல்பட்டது, நானும் சுபாஸ்கரனுடன் பேசினேன் என்கிறார்.

ஆனால் சீமானோ மிக தெளிவாக இந்த பிரச்சனையை தீர்த்தது முதல்வர் இல்லை. தானே என்கிறார்.

ஆகவே இங்கே அடித்து விடாத ஒருவர் வடிவேலு.

எனக்கு இன்னும் விளங்காதது, அடித்து விட்டது நீங்களா இல்லை சீமானா என்பதே.

Link to comment
Share on other sites

உலக நாகரீகங்கள் எல்லாவற்றிலும் உள்ளது போன்றே, பழந்தமிழர் நாகரீகங்களிலும் தொழில் வழி குடிகள் இருந்தன... சங்க இலக்கியங்கள் அவற்றிற்கு சான்று....

ஆனால் இன்றும், மேலை நாட்டவர்கள் தொழில்வழி பெயர்களை தமது குடும்ப பெயர்களாக கொண்டுள்ளார்கள்... அதில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.. இந்திய துணைக்கண்டத்தில் அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அப்படியென்றால், இந்திய துணைக்கண்டத்தில் எப்படி வந்தது...

ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்துள் நுளைந்த போது பூர்வ குடிகளை முதலில் அழித்தார்கள்... பின்னர் அவர்களுடைய வழிபாட்டு கடவுள்களையே பாவித்து, மனிதர்கள் சமனற்றவர்கள் எனும் சனாதன தர்ம கோட்பாட்டை உருவாக்கினார்கள்.. தாம் தலையிலே பிறந்த உயர்ந்தவர்கள், நீங்கள் காலில் பிறந்தமையால் நமக்கு தேவையான உடலுழைப்பை நீங்கள் தான் தர வேண்டும், இது கடவுள் படைப்பு விதி என்றனர்... பின்னாளில், மகாபாரத்தின் இடைச்செருகலான பகவத் கீதையில் கண்ணன் சொன்னார், நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்...

இந்த மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாடு தான் சங்கம் மருவிய காலத்தில் தமிழ்நாட்டினில் புகந்து ஜாதிகளாக, தொழில் வழி குடிகள் சமனற்றவர்கள என்ற கருத்தியலாக வடிவம் பெற்றது.. மிக அற்ப எண்ணிக்கையில் இருந்த ஆரியரிற்கு தமிழர் ஜாதிகளாக, உட்பிரிவுகளாக உடைவது மிகவும் தேவையாக இருந்தது.. அரசவைக்குள் புகுந்து, ஜாதியை நிறுவனமயப்படுத்தி, அசைக்கமுடியாத ஒன்றாக மாற்றினார்கள்....

அம்பேத்கரின் வரிகளில் சொல்வதெனின், சனாதன வர்ணாசர மூலக்கோட்பாடுதான், பிற்காலத்தில் கொடிவிட்டு படர்ந்த ஜாதிகளின் தாய்...

ஜாதி என்பது ஒரு கருத்தியலாக மூளைக்குள் பதிக்கப்பட்டுவிட்டது... அதனை வலுவிக்க செய்ய, வழிகள் பல கண்டறிவது மிக அவசியமானது...

தலைவர் போல் அதை அடக்கி வைக்கலாம்... பெரியார் போல் சனாதனத்தின் நடுமண்டையிலே போட்டுத் தாக்கலாம்... அம்பேத்கார்/பெரியார் போன்று ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த (empowerment) இட ஒதுக்கீட்டை கொண்டுவரலாம்... எல்லா வழிகளும் நல் வழிகளே...

நீ என்ன ஜாதியாக வேண்டுமானாலும் இருந்து விட்டுபோ ஆனால் தமிழராக ஒன்றிணைவோம் என்னும் கருத்தியல் மிக ஆபத்தானது... சனாதனத்தின் கருகிய வாடை இதிலும் அடிக்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோலட்சுமி, வடிவேலு.... ரொம்ப முக்கியம்......

கடைசீல.... சீமானை இழுக்குறதில்லை தானே போய்  நிக்குது.... 

சுத்தி, சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள....

இதுக்கு தான்.... நான் இப்போது விவாதிக்க விரும்புவதில்லை...

விசயத்துக்கு வாங்கய்யா..... 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வீடியோலட்சுமி, வடிவேலு.... ரொம்ப முக்கியம்......

கடைசீல.... சீமானை இழுக்குறதில்லை தானே போய்  நிக்குது.... 

சுத்தி, சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள....

இதுக்கு தான்.... நான் இப்போது விவாதிக்க விரும்புவதில்லை...

விசயத்துக்கு வாங்கய்யா..... 🤗

நான் ஒரு வரி விஜய லக்சுமி பற்றி எழுதினேன், அதுவும் ஏன் இராகவன் மீது வழக்கு பாயவில்லை என்பதை விளக்க - ஏராளன் கேட்ட கேள்விக்கு. 

அதற்கு பக்கம் பக்கமாக விளக்கம் எழுதியவர் நீங்கள்.

ஆனாலும் உங்கள் விஜயலச்சுமி அந்தாதியை நான் கணக்கில் எடுக்கவும் இல்லை 🤣 - அதன் பிறகு அதை பற்றி கதைக்கவும் இல்லை.

அதே போலத்தான் வடிவேலும். திராவிட சிந்தாந்தம் பற்றி பல ஆழமாக கருத்தெழுதும் உறவுகள் கலந்துரையாடுகையில் - இடையில் வடிவேலை இழுத்து வந்தவர் நீங்கள்.

அதில் நான் சுட்டி காட்டியது - நீங்களோ அல்லது சீமானோ இருவரில் ஒருவர் - யார் வடிவேலு பஞ்சாயத்தை தீர்தார்கள் என்பது பற்றி அடித்து விட்டதை பற்றி.

நீங்கள் திரிக்கு சம்பந்தம் இல்லாததை இழுத்து வந்து, மனம் போன படி அடித்துவிட்டு விட்டு - அதை கேள்வி கேட்டால் திரி திசை மாறுவதாக அழப்படாது🤣.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2021 at 06:47, ஏராளன் said:

anto paul (@AntonyPaulraj6) | Twitter

இதில் இருப்போர் எல்லாரும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், துறைசார் வல்லுனர்கள் என்று சொல்லத்தக்கவர் எவருமில்லை என நினைக்கிறேன்

(ஆய்வாளர் என்று அழைக்கப் படும் மா.சோ விக்ரர் குமரிக் கண்டம் இருந்ததாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு போலி ஆய்வாளர்!😎).

இப்படியான கருத்தரங்குகளால் சிலரது அரசியல் வளரும், தமிழர் வரலாறு தெளிவாகாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

 

அடுத்தது.... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

நித்திரை வருவதால்....  பிறகு எப்போதாவது பார்க்கலாம்.

சாதிப் பிரச்சினை பற்றி, தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் அழைப்பில் ஈழம் வந்த ஒருவருக்கு பிரபாகரன் சொன்னதும் நம்ப முடியாது, பாலசிங்கத்தார் சொன்னதும் நம்ப முடியாது, ஆனால் இலங்கையில் இருந்த சிங்களவர்கள் சிலர் எழுதியது நம்பத் தக்கதாக இருக்குது! 

அடிக்கடி நரிக்கு பெயின்ற் கழுவப் பட்டுக் கலைந்து விடுகிறது, ஆனால் சளைக்காமல் மீண்டும் பூசிக் கொண்டு வந்து நடமாடுகிறது!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

சாதிப் பிரச்சினை பற்றி, தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் அழைப்பில் ஈழம் வந்த ஒருவருக்கு பிரபாகரன் சொன்னதும் நம்ப முடியாது, பாலசிங்கத்தார் சொன்னதும் நம்ப முடியாது, ஆனால் இலங்கையில் இருந்த சிங்களவர்கள் சிலர் எழுதியது நம்பத் தக்கதாக இருக்குது! 

அடிக்கடி நரிக்கு பெயின்ற் கழுவப் பட்டுக் கலைந்து விடுகிறது, ஆனால் சளைக்காமல் மீண்டும் பூசிக் கொண்டு வந்து நடமாடுகிறது!  🤣

தன் நிலை தாழ்ந்து வந்து கொழுவி வாங்கி கட்டிக்கொண்டு போவதே பிழைப்பா?

ஓமோம்..... நரிகள் நோய்வாய்ப் பட்டால் வருகிறோம்.... மருந்தெடுக்க...😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சாதீயம் குறித்து பலர் எழுதி உள்ளனர்.

ரட்ணஜீவன் கூல் முதல், பலர்.....

அண்மையில் பாராளுமன்றில் கூட, சரத் வீரசேகர பேசினார்....

அதனை சொன்னால்..... அதை ஏற்கிறேன் என்ற அர்த்தம் கற்பிக்கும்..... அறளைக் கேசுகள்....

என் வீட்டு பிரச்சணை எனக்கு தெரியும்.... நெடுமாறனும், சிங்களவரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாண சாதீயம் குறித்து பலர் எழுதி உள்ளனர்.

ரட்ணஜீவன் கூல் முதல், பலர்.....

அண்மையில் பாராளுமன்றில் கூட, சரத் வீரசேகர பேசினார்....

அதனை சொன்னால்..... அதை ஏற்கிறேன் என்ற அர்த்தம் கற்பிக்கும்..... அறளைக் கேசுகள்....

என் வீட்டு பிரச்சணை எனக்கு தெரியும்.... நெடுமாறனும், சிங்களவரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

எது உங்க வீட்டு பிரச்சனையா🤣.  கொழும்பில் சாதி அவ்வளவு மோசமான பிரச்சனையா🤣.

இரெட்ண ஜீவன் கூல் - தான் ஏதோ நல்லூர் கோவில் பரம்பரை - கத்தோலிக்கராய் மாறினாலும் தான் பெரிய சாதிமான் என்று கதைக்கும் ஆள்.

அவர் எழுதினதை எல்லாம் ஆதாரம் எண்டு வச்சு, கதை சொல்லவும் ஆக்கள்🤦‍♂️.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

இதைதான் நான் கூறினேன். எப்போதும் யாழ்கள உறவுகள் அடித்து கொள்வதாக எழுதவில்லை. தமிழ் தேசியத்தின் பால் அணைத்துகொள்பவர்கள் கூட மதம் என்று வந்தால் அடித்து கொள்வார்கள் என்பதுதான் கூறினேன். 

உதாரணத்திற்கு ஒரு திரியை வெளியிலை இழுத்து விடுங்கோ பாப்பம்?  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

தன் நிலை தாழ்ந்து வந்து கொழுவி வாங்கி கட்டிக்கொண்டு போவதே பிழைப்பா?

ஓமோம்..... நரிகள் நோய்வாய்ப் பட்டால் வருகிறோம்.... மருந்தெடுக்க...😏

நரிக்கு வரி இருந்தால் புலி மருந்து கொடுக்கலாம்! வரி இல்லா விட்டால் நரி மருந்து கொடுக்கலாம்! (வைத்தியரிடம் உண்மையை மறைக்கக் கூடாது!😎)

 சீரியசாக: வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர்கள் இருக்கும் களத்தில் வந்து சாதி நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கற்பனைகளைச் சொல்ல வெளிக்கிட்டால் வேசம் கலையாமல் வேறென்ன நாதம் நடக்கும்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

அதெப்படிக் கேள்வி கேட்பர்? ஏனைய விடயங்களில் தாங்கள் எதிர்பார்க்கும் செவிக்கினிய பொய்களை அள்ளி விடுவோரை என்ன வேசதாரியாக இருந்தாலும் தலையில் வைத்து கொண்டாடுவது தானே தீவிர தேசியர்களின் குணாம்சம்?😊 

எனவே கள்ள மௌனம் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உதாரணத்திற்கு ஒரு திரியை வெளியிலை இழுத்து விடுங்கோ பாப்பம்?  😁

இழுத்து விட்டு திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

பண்டதரிப்பு மதப்போதகர், திருகேதீஸ்வர வளைவு, போதகர் அடிவாங்கியது இப்படி பல திரிகள்.

ஆனால் இதை இன்னொரு எதிர்கால திரியில் சுட்டி காட்டி பதில் எழுதிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நரிக்கு வரி இருந்தால் புலி மருந்து கொடுக்கலாம்! வரி இல்லா விட்டால் நரி மருந்து கொடுக்கலாம்! (வைத்தியரிடம் உண்மையை மறைக்கக் கூடாது!😎)

விலங்குகள் பேசி, உண்மைகளை மறைக்காதோ, விலங்கு வைத்தியரிடம்?

ஒரு கருத்தினை வைத்தால், அதனை குறித்து விவாதித்து, சரியா, தவறா என்று முடிவுக்கு வருவதே விவாதம்.

கருத்தினை விடுத்து, கருத்து வைப்பவரை தாக்குவது வைத்தியரிடம் போக வேண்டிய மனநோய் தான்.... சிலருக்கு அவசியம் தேவை... 

நீங்களும் ஒரு சிறந்த வைத்தியரை பார்ப்பது நல்லது, விரைவாக....

சாதியம் என்றால், பேசும் whole sale உரிமை எனக்குதான்... வேறு யாருமே என்னைப் போல பேசி பீத்திக்க முடியாது என்று அலம்பறை பண்ணும் ஒரு சிலரில், நீங்களும் ஒருவரோ?

Quote

சீரியசாக: வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர்கள் இருக்கும் களத்தில் வந்து சாதி நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கற்பனைகளைச் சொல்ல வெளிக்கிட்டால் வேசம் கலையாமல் வேறென்ன நாதம் நடக்கும்?   

நான் வடக்கு கிழக்கில் வாழவில்லை என்று எதை வைத்து அடித்து விடுகிறீர்கள். சும்மா ஒருவர் தனிமனித தாக்குதலில் அலம்பறை பண்ணினால், படித்ததாக சொல்லும் நீங்களும் அப்படியே அலம்பறை பண்ணுவதா?

அல்லது, நீங்கள் படித்தவர் என்று பொய் சொல்லி பீலா விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவரா?

இதுதான் சொன்னேன், தனது கல்வி, தகுதிகள் மறந்து, தெருவில் இறங்கி மப்பில் இருப்பவர் போல அலம்பறை பண்ணினால், அதற்குரிய மரியாதையே திரும்பிக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விலங்குகள் பேசி, உண்மைகளை மறைக்காதோ, விலங்கு வைத்தியரிடம்?

ஒரு கருத்தினை வைத்தால், அதனை குறித்து விவாதித்து, சரியா, தவறா என்று முடிவுக்கு வருவதே விவாதம்.

கருத்தினை விடுத்து, கருத்து வைப்பவரை தாக்குவது வைத்தியரிடம் போக வேண்டிய மனநோய் தான்.... சிலருக்கு அவசியம் தேவை... 

நீங்களும் ஒரு சிறந்த வைத்தியரை பார்ப்பது நல்லது, விரைவாக....

சாதியம் என்றால், பேசும் whole sale உரிமை எனக்குதான்... வேறு யாருமே என்னைப் போல பேசி பீத்திக்க முடியாது என்று அலம்பறை பண்ணும் ஒரு சிலரில், நீங்களும் ஒருவரோ?

நான் வடக்கு கிழக்கில் வாழவில்லை என்று எதை வைத்து அடித்து விடுகிறீர்கள். சும்மா ஒருவர் தனிமனித தாக்குதலில் அலம்பறை பண்ணினால், படித்ததாக சொல்லும் நீங்களும் அப்படியே அலம்பறை பண்ணுவதா?

அல்லது, நீங்கள் படித்தவர் என்று பொய் சொல்லி பீலா விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவரா?

இதுதான் சொன்னேன், தனது கல்வி, தகுதிகள் மறந்து, தெருவில் இறங்கி மப்பில் இருப்பவர் போல அலம்பறை பண்ணினால், அதற்குரிய மரியாதையே திரும்பிக் கிடைக்கும்.

பேசுவதை வைத்துக் கொண்டே சொல்லி விடலாமே நாதம்? கொல்லன் தெருவில் ஊசி விற்ற கணக்காக எங்களுக்கே வடக்கு கிழக்கைப் பற்றிக் கதையளக்கிறீர்களே சகோதரம்?😂

 சாதிப் பிரச்சினைக்கு புலிகளின் துலங்கல் என்ன மாதிரி இருந்தது? ஏன் ட்ராக்டரில் தேர் கட்டியிழுக்கப் படவில்லை அந்தக் காலத்தில்? ஏன் ஜே.சி.பி இயந்திரம் இப்போது தேரிழுக்கும் நிலை? இதெல்லாம் தெரியாமல் "யுத்த காலத்தில் சாதியை மக்கள் மறந்தனர்!" என்றால் இடம்பெயர்வு காலங்களில் மேலதிக அவலங்கள் சாதி ரீதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்டதைக் கூட அறியாமல் எந்த "வடக்கு கிழக்கில்" இருந்தீர்கள் மகன்?🤣 

உங்கள் போன்ற அப்பாடக்கர் பேர்வழியின் மரியாதையை நான் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ரொய்லெற் பேப்பர் முடிந்தால் பாவிப்பதா? சொறி, நான் தண்ணீர் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 02:55, goshan_che said:

அப்போ நான் வேறு ஒரு யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறேன் போலும்🤣

நான் அறிந்தபடி உண்மையான யாழ்பாணத்தில் தான் நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள்

On 10/9/2021 at 21:55, valavan said:

திராவிடம் ஆரியம் தமிழ்தேசியம்  என்று மேடைகளில் முழங்கி பாமரனின்  நரம்பை சூடாக்கும்    கட்சிகள் தேர்தல் என்று வரும்போது தமிழ்தேசியத்தை வெறுக்கும் பார்ப்பனியர்களுடன் கூட்டு வைக்கின்றன, மதத்தை உயர்குலத்தை  முன்னிறுத்துபவர்களுடன் கை கோர்த்து நடக்கின்றன.

இது எல்லாம் தமிழ்நாட்டில் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

பேசுவதை வைத்துக் கொண்டே சொல்லி விடலாமே நாதம்? கொல்லன் தெருவில் ஊசி விற்ற கணக்காக எங்களுக்கே வடக்கு கிழக்கைப் பற்றிக் கதையளக்கிறீர்களே சகோதரம்?😂

 சாதிப் பிரச்சினைக்கு புலிகளின் துலங்கல் என்ன மாதிரி இருந்தது? ஏன் ட்ராக்டரில் தேர் கட்டியிழுக்கப் படவில்லை அந்தக் காலத்தில்? ஏன் ஜே.சி.பி இயந்திரம் இப்போது தேரிழுக்கும் நிலை? இதெல்லாம் தெரியாமல் "யுத்த காலத்தில் சாதியை மக்கள் மறந்தனர்!" என்றால் இடம்பெயர்வு காலங்களில் மேலதிக அவலங்கள் சாதி ரீதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்டதைக் கூட அறியாமல் எந்த "வடக்கு கிழக்கில்" இருந்தீர்கள் மகன்?🤣 

உங்கள் போன்ற அப்பாடக்கர் பேர்வழியின் மரியாதையை நான் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ரொய்லெற் பேப்பர் முடிந்தால் பாவிப்பதா? சொறி, நான் தண்ணீர் தான்! 

மரியாதை பெறப்படுவதல்ல, வழங்கப்படுவது.

உங்களைப் போன்ற அப்பாடக்கர் அரைக்குடங்களை தவிர்த்து போனாலும், அதை தெளிவாக சொன்னாலும் கூட, புரியாமல் வந்து, முதுகில் தட்டி நம்மையும் கவனித்தீர்களா, என்று கேட்பதை என்னென்பது? 🙄

***

நான் சொன்னது, சாதியம் இல்லாமல் போனது என்றல்ல.

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

நான் சொன்னது வேறு.... நடக்கும் கருத்துருவாக்கம் வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

இதைதான் தவறு என்கிறோம்…புலிகள் வெளிப்படையாக சாதிய ஒழிப்பை தமது கொள்கையாக அறிவித்தார்கள்.

நுட்பமாக இதை நடைமுறைபடுத்தினார்கள்.

ஆகம கோவில்களில் உள்ளே விட்டாலும் சாமி ஊர் சுத்தும் போது சில வீதி/வீடுகளின் முன் சாமி நிற்காது - எங்கள் ஊரில் இதை மாற்றினார்கள்.

ஏரியா பொறுப்பாளர்களை தகுதி அடிப்படையில் நியமித்தார்கள். புளொட்டை போல் சாதி பார்த்து அல்ல. சாதியவாதிகள் பொறுப்பாளரை மாற்ற கோரியபோது - பாடம் எடுத்து அனுப்பினார்கள்.

இயக்கத்தில் பல சாதி மறுப்புத் திருமணங்களை - (காதல் அல்ல - இயக்கம்/தலைவர் பேசிய திருமணங்கள்) நடத்தினார்கள். 

மேலே பாலா அண்ணை சொன்ன கிணற்று விடயத்தில் என்ன தீர்ப்பு கொடுத்து இருப்பார்கள்? உங்களை போல வட கிழக்கு அந்நியமானவருக்கு இதை ஊகிக்க கஸ்டமாயிருக்கலாம்- ஆனால் அங்கே வாழ்ந்தோருக்கு அப்படி அல்ல.

மொத்தத்தில் சாதிய ஒடுக்குமுறையை பொது வாழ்வில் இருந்து “பெடியளிட்ட சொல்லி போடுவாங்கள்” என்ற அளவில் அடக்கி வைத்திருந்தார்கள்.

25 minutes ago, Nathamuni said:

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

ஆனால் அவர்களால் சாதியை அடக்கத்தான் முடிந்ததே தவிர ஒழிக்க முடியவில்லை.

இதைதான் மேலே நானும் கு.சா அண்ணையும் வேறுபட்ட வழிகளில் கூறினோம்.

95 யாழ் இடப்பெயர்வின் பின் அவர்கள் அகல சாதியம் மீண்டும் தன் தலையை தூக்கியது.

புலிகள் நடுநிலையாக நின்று சாதியத்தை அடக்கினார்கள். ஏனைய இயக்கம்/அரசு அப்படி செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

தலைவரும்,போராளிகளும் நரிகள் ஊளையிடுவதை கண்டுகொள்வதில்லை...கோசானும் இதை பின்பற்றினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

சாதி என்றால் என்ன😆

தின்னவேலிக்கே அல்வாவா😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

தலைவரும்,போராளிகளும் நரிகள் ஊளையிடுவதை கண்டுகொள்வதில்லை...கோசானும் இதை பின்பற்றினால் நல்லது.

உங்கள் கருத்தில் நியாயமிருந்தாலும், தற்போதிருக்கும் சூழ் நிலையில் ஊளைகளுக்கும் உரிய பதில் அளிக்க வேண்டியது அவசியமென நினைக்கிறேன்.

இந்த சாதி ஒழிப்பு பற்றிய கருத்து மட்டுமன்றி, வேறு பல இடங்களிலும் ஒரு நூதனமான கருத்துப் பரப்பல் நாதமுனியால் செய்யப் படுகிறது: "ராசீவ் கொலையோடு புலிகள் தமிழகத்தில் ஆதரவிழந்தனர், ஒரு அரசியல் கட்சி வந்து தூக்கி நிறுத்தியது" , "புலிகள் சாதியை ஒழிக்க பெரிதாக எதுவும் செய்யவில்லை - ஆனால் இப்ப இருக்கும் புலிவால் தலைவர் செய்கிறார்" 😎

இதெல்லாம் ஒரு narrative building இன் ஒரு பகுதி! இதை நம்பி பின்னால் போகும் காரசாரம் மிகுந்த தேசியர்கள் ஒரு peep கூட இல்லாமல் கப்சிப்! 

2 hours ago, Nathamuni said:

மரியாதை பெறப்படுவதல்ல, வழங்கப்படுவது.

உங்களைப் போன்ற அப்பாடக்கர் அரைக்குடங்களை தவிர்த்து போனாலும், அதை தெளிவாக சொன்னாலும் கூட, புரியாமல் வந்து, முதுகில் தட்டி நம்மையும் கவனித்தீர்களா, என்று கேட்பதை என்னென்பது? 🙄

***

நான் சொன்னது, சாதியம் இல்லாமல் போனது என்றல்ல.

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

நான் சொன்னது வேறு.... நடக்கும் கருத்துருவாக்கம் வேறு

நாதம், அதான் மேலே சொன்னேனே சொந்தம்? வேண்டாமென்று ஒதுக்கி வைக்க வேண்டிய மருவாதையும் இருக்கிறது! "இல்லை , என் மருவாதை உனக்கு வேண்டுமென்றால் நான் பரப்பும் கற்பனையை ஆதரித்து முதுகு சொறி!" என்பது என்ன கணக்கு? 

நாதத்தின் கற்பனையும் வேணாம், மருவாதையும் வேணாம்!😇

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.