Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

அது சரி புலிகள் காலத்தில் அவர்கள் சாதியை அடக்கியது, ஒன்றும் அவர்கள் செய்த சாதனை அல்ல - காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை (🍌இல்💉). 

அதுவும் பாலா அண்ணை எழுதினதை நம்பமாட்டியள் ஆனால் பல சிங்களவர் எழுதியுள்ளார்கள் அதை நம்புவீர்கள்.

மீண்டும் சொல்கிறேன் நாதம் 80களில் நாட்டை விட்டு வந்தவர்கள் அல்ல நாம். இங்கே புலிகள் ஆட்சியில் வாழ்ந்த பலர் இருக்கிறோம். 

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது.

 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

 

இதில் எங்கும் தன் பிரச்சனையை தீர்த்தது முதல்வர் என வடிவேலு சொல்லவில்லை. முதல்வரை பார்த்த பின் எனக்கு எல்லாம் நல்லதாக நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கமும் செயல்பட்டது, நானும் சுபாஸ்கரனுடன் பேசினேன் என்கிறார்.

ஆனால் சீமானோ மிக தெளிவாக இந்த பிரச்சனையை தீர்த்தது முதல்வர் இல்லை. தானே என்கிறார்.

ஆகவே இங்கே அடித்து விடாத ஒருவர் வடிவேலு.

எனக்கு இன்னும் விளங்காதது, அடித்து விட்டது நீங்களா இல்லை சீமானா என்பதே.

Link to comment
Share on other sites

உலக நாகரீகங்கள் எல்லாவற்றிலும் உள்ளது போன்றே, பழந்தமிழர் நாகரீகங்களிலும் தொழில் வழி குடிகள் இருந்தன... சங்க இலக்கியங்கள் அவற்றிற்கு சான்று....

ஆனால் இன்றும், மேலை நாட்டவர்கள் தொழில்வழி பெயர்களை தமது குடும்ப பெயர்களாக கொண்டுள்ளார்கள்... அதில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.. இந்திய துணைக்கண்டத்தில் அப்படி ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அப்படியென்றால், இந்திய துணைக்கண்டத்தில் எப்படி வந்தது...

ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்துள் நுளைந்த போது பூர்வ குடிகளை முதலில் அழித்தார்கள்... பின்னர் அவர்களுடைய வழிபாட்டு கடவுள்களையே பாவித்து, மனிதர்கள் சமனற்றவர்கள் எனும் சனாதன தர்ம கோட்பாட்டை உருவாக்கினார்கள்.. தாம் தலையிலே பிறந்த உயர்ந்தவர்கள், நீங்கள் காலில் பிறந்தமையால் நமக்கு தேவையான உடலுழைப்பை நீங்கள் தான் தர வேண்டும், இது கடவுள் படைப்பு விதி என்றனர்... பின்னாளில், மகாபாரத்தின் இடைச்செருகலான பகவத் கீதையில் கண்ணன் சொன்னார், நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்...

இந்த மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாடு தான் சங்கம் மருவிய காலத்தில் தமிழ்நாட்டினில் புகந்து ஜாதிகளாக, தொழில் வழி குடிகள் சமனற்றவர்கள என்ற கருத்தியலாக வடிவம் பெற்றது.. மிக அற்ப எண்ணிக்கையில் இருந்த ஆரியரிற்கு தமிழர் ஜாதிகளாக, உட்பிரிவுகளாக உடைவது மிகவும் தேவையாக இருந்தது.. அரசவைக்குள் புகுந்து, ஜாதியை நிறுவனமயப்படுத்தி, அசைக்கமுடியாத ஒன்றாக மாற்றினார்கள்....

அம்பேத்கரின் வரிகளில் சொல்வதெனின், சனாதன வர்ணாசர மூலக்கோட்பாடுதான், பிற்காலத்தில் கொடிவிட்டு படர்ந்த ஜாதிகளின் தாய்...

ஜாதி என்பது ஒரு கருத்தியலாக மூளைக்குள் பதிக்கப்பட்டுவிட்டது... அதனை வலுவிக்க செய்ய, வழிகள் பல கண்டறிவது மிக அவசியமானது...

தலைவர் போல் அதை அடக்கி வைக்கலாம்... பெரியார் போல் சனாதனத்தின் நடுமண்டையிலே போட்டுத் தாக்கலாம்... அம்பேத்கார்/பெரியார் போன்று ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த (empowerment) இட ஒதுக்கீட்டை கொண்டுவரலாம்... எல்லா வழிகளும் நல் வழிகளே...

நீ என்ன ஜாதியாக வேண்டுமானாலும் இருந்து விட்டுபோ ஆனால் தமிழராக ஒன்றிணைவோம் என்னும் கருத்தியல் மிக ஆபத்தானது... சனாதனத்தின் கருகிய வாடை இதிலும் அடிக்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோலட்சுமி, வடிவேலு.... ரொம்ப முக்கியம்......

கடைசீல.... சீமானை இழுக்குறதில்லை தானே போய்  நிக்குது.... 

சுத்தி, சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள....

இதுக்கு தான்.... நான் இப்போது விவாதிக்க விரும்புவதில்லை...

விசயத்துக்கு வாங்கய்யா..... 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வீடியோலட்சுமி, வடிவேலு.... ரொம்ப முக்கியம்......

கடைசீல.... சீமானை இழுக்குறதில்லை தானே போய்  நிக்குது.... 

சுத்தி, சுத்தி சுப்பரின் கொள்ளைக்குள....

இதுக்கு தான்.... நான் இப்போது விவாதிக்க விரும்புவதில்லை...

விசயத்துக்கு வாங்கய்யா..... 🤗

நான் ஒரு வரி விஜய லக்சுமி பற்றி எழுதினேன், அதுவும் ஏன் இராகவன் மீது வழக்கு பாயவில்லை என்பதை விளக்க - ஏராளன் கேட்ட கேள்விக்கு. 

அதற்கு பக்கம் பக்கமாக விளக்கம் எழுதியவர் நீங்கள்.

ஆனாலும் உங்கள் விஜயலச்சுமி அந்தாதியை நான் கணக்கில் எடுக்கவும் இல்லை 🤣 - அதன் பிறகு அதை பற்றி கதைக்கவும் இல்லை.

அதே போலத்தான் வடிவேலும். திராவிட சிந்தாந்தம் பற்றி பல ஆழமாக கருத்தெழுதும் உறவுகள் கலந்துரையாடுகையில் - இடையில் வடிவேலை இழுத்து வந்தவர் நீங்கள்.

அதில் நான் சுட்டி காட்டியது - நீங்களோ அல்லது சீமானோ இருவரில் ஒருவர் - யார் வடிவேலு பஞ்சாயத்தை தீர்தார்கள் என்பது பற்றி அடித்து விட்டதை பற்றி.

நீங்கள் திரிக்கு சம்பந்தம் இல்லாததை இழுத்து வந்து, மனம் போன படி அடித்துவிட்டு விட்டு - அதை கேள்வி கேட்டால் திரி திசை மாறுவதாக அழப்படாது🤣.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2021 at 06:47, ஏராளன் said:

anto paul (@AntonyPaulraj6) | Twitter

இதில் இருப்போர் எல்லாரும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், துறைசார் வல்லுனர்கள் என்று சொல்லத்தக்கவர் எவருமில்லை என நினைக்கிறேன்

(ஆய்வாளர் என்று அழைக்கப் படும் மா.சோ விக்ரர் குமரிக் கண்டம் இருந்ததாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு போலி ஆய்வாளர்!😎).

இப்படியான கருத்தரங்குகளால் சிலரது அரசியல் வளரும், தமிழர் வரலாறு தெளிவாகாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

 

அடுத்தது.... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

நித்திரை வருவதால்....  பிறகு எப்போதாவது பார்க்கலாம்.

சாதிப் பிரச்சினை பற்றி, தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் அழைப்பில் ஈழம் வந்த ஒருவருக்கு பிரபாகரன் சொன்னதும் நம்ப முடியாது, பாலசிங்கத்தார் சொன்னதும் நம்ப முடியாது, ஆனால் இலங்கையில் இருந்த சிங்களவர்கள் சிலர் எழுதியது நம்பத் தக்கதாக இருக்குது! 

அடிக்கடி நரிக்கு பெயின்ற் கழுவப் பட்டுக் கலைந்து விடுகிறது, ஆனால் சளைக்காமல் மீண்டும் பூசிக் கொண்டு வந்து நடமாடுகிறது!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

சாதிப் பிரச்சினை பற்றி, தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் அழைப்பில் ஈழம் வந்த ஒருவருக்கு பிரபாகரன் சொன்னதும் நம்ப முடியாது, பாலசிங்கத்தார் சொன்னதும் நம்ப முடியாது, ஆனால் இலங்கையில் இருந்த சிங்களவர்கள் சிலர் எழுதியது நம்பத் தக்கதாக இருக்குது! 

அடிக்கடி நரிக்கு பெயின்ற் கழுவப் பட்டுக் கலைந்து விடுகிறது, ஆனால் சளைக்காமல் மீண்டும் பூசிக் கொண்டு வந்து நடமாடுகிறது!  🤣

தன் நிலை தாழ்ந்து வந்து கொழுவி வாங்கி கட்டிக்கொண்டு போவதே பிழைப்பா?

ஓமோம்..... நரிகள் நோய்வாய்ப் பட்டால் வருகிறோம்.... மருந்தெடுக்க...😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சாதீயம் குறித்து பலர் எழுதி உள்ளனர்.

ரட்ணஜீவன் கூல் முதல், பலர்.....

அண்மையில் பாராளுமன்றில் கூட, சரத் வீரசேகர பேசினார்....

அதனை சொன்னால்..... அதை ஏற்கிறேன் என்ற அர்த்தம் கற்பிக்கும்..... அறளைக் கேசுகள்....

என் வீட்டு பிரச்சணை எனக்கு தெரியும்.... நெடுமாறனும், சிங்களவரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாண சாதீயம் குறித்து பலர் எழுதி உள்ளனர்.

ரட்ணஜீவன் கூல் முதல், பலர்.....

அண்மையில் பாராளுமன்றில் கூட, சரத் வீரசேகர பேசினார்....

அதனை சொன்னால்..... அதை ஏற்கிறேன் என்ற அர்த்தம் கற்பிக்கும்..... அறளைக் கேசுகள்....

என் வீட்டு பிரச்சணை எனக்கு தெரியும்.... நெடுமாறனும், சிங்களவரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

எது உங்க வீட்டு பிரச்சனையா🤣.  கொழும்பில் சாதி அவ்வளவு மோசமான பிரச்சனையா🤣.

இரெட்ண ஜீவன் கூல் - தான் ஏதோ நல்லூர் கோவில் பரம்பரை - கத்தோலிக்கராய் மாறினாலும் தான் பெரிய சாதிமான் என்று கதைக்கும் ஆள்.

அவர் எழுதினதை எல்லாம் ஆதாரம் எண்டு வச்சு, கதை சொல்லவும் ஆக்கள்🤦‍♂️.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தான் செய்தார், சாதியத்துக்கு எதிராக போராட்டத்தை அல்ல...

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

இதைதான் நான் கூறினேன். எப்போதும் யாழ்கள உறவுகள் அடித்து கொள்வதாக எழுதவில்லை. தமிழ் தேசியத்தின் பால் அணைத்துகொள்பவர்கள் கூட மதம் என்று வந்தால் அடித்து கொள்வார்கள் என்பதுதான் கூறினேன். 

உதாரணத்திற்கு ஒரு திரியை வெளியிலை இழுத்து விடுங்கோ பாப்பம்?  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

தன் நிலை தாழ்ந்து வந்து கொழுவி வாங்கி கட்டிக்கொண்டு போவதே பிழைப்பா?

ஓமோம்..... நரிகள் நோய்வாய்ப் பட்டால் வருகிறோம்.... மருந்தெடுக்க...😏

நரிக்கு வரி இருந்தால் புலி மருந்து கொடுக்கலாம்! வரி இல்லா விட்டால் நரி மருந்து கொடுக்கலாம்! (வைத்தியரிடம் உண்மையை மறைக்கக் கூடாது!😎)

 சீரியசாக: வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர்கள் இருக்கும் களத்தில் வந்து சாதி நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கற்பனைகளைச் சொல்ல வெளிக்கிட்டால் வேசம் கலையாமல் வேறென்ன நாதம் நடக்கும்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

அதெப்படிக் கேள்வி கேட்பர்? ஏனைய விடயங்களில் தாங்கள் எதிர்பார்க்கும் செவிக்கினிய பொய்களை அள்ளி விடுவோரை என்ன வேசதாரியாக இருந்தாலும் தலையில் வைத்து கொண்டாடுவது தானே தீவிர தேசியர்களின் குணாம்சம்?😊 

எனவே கள்ள மௌனம் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உதாரணத்திற்கு ஒரு திரியை வெளியிலை இழுத்து விடுங்கோ பாப்பம்?  😁

இழுத்து விட்டு திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

பண்டதரிப்பு மதப்போதகர், திருகேதீஸ்வர வளைவு, போதகர் அடிவாங்கியது இப்படி பல திரிகள்.

ஆனால் இதை இன்னொரு எதிர்கால திரியில் சுட்டி காட்டி பதில் எழுதிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நரிக்கு வரி இருந்தால் புலி மருந்து கொடுக்கலாம்! வரி இல்லா விட்டால் நரி மருந்து கொடுக்கலாம்! (வைத்தியரிடம் உண்மையை மறைக்கக் கூடாது!😎)

விலங்குகள் பேசி, உண்மைகளை மறைக்காதோ, விலங்கு வைத்தியரிடம்?

ஒரு கருத்தினை வைத்தால், அதனை குறித்து விவாதித்து, சரியா, தவறா என்று முடிவுக்கு வருவதே விவாதம்.

கருத்தினை விடுத்து, கருத்து வைப்பவரை தாக்குவது வைத்தியரிடம் போக வேண்டிய மனநோய் தான்.... சிலருக்கு அவசியம் தேவை... 

நீங்களும் ஒரு சிறந்த வைத்தியரை பார்ப்பது நல்லது, விரைவாக....

சாதியம் என்றால், பேசும் whole sale உரிமை எனக்குதான்... வேறு யாருமே என்னைப் போல பேசி பீத்திக்க முடியாது என்று அலம்பறை பண்ணும் ஒரு சிலரில், நீங்களும் ஒருவரோ?

Quote

சீரியசாக: வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்தவர்கள் இருக்கும் களத்தில் வந்து சாதி நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கற்பனைகளைச் சொல்ல வெளிக்கிட்டால் வேசம் கலையாமல் வேறென்ன நாதம் நடக்கும்?   

நான் வடக்கு கிழக்கில் வாழவில்லை என்று எதை வைத்து அடித்து விடுகிறீர்கள். சும்மா ஒருவர் தனிமனித தாக்குதலில் அலம்பறை பண்ணினால், படித்ததாக சொல்லும் நீங்களும் அப்படியே அலம்பறை பண்ணுவதா?

அல்லது, நீங்கள் படித்தவர் என்று பொய் சொல்லி பீலா விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவரா?

இதுதான் சொன்னேன், தனது கல்வி, தகுதிகள் மறந்து, தெருவில் இறங்கி மப்பில் இருப்பவர் போல அலம்பறை பண்ணினால், அதற்குரிய மரியாதையே திரும்பிக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விலங்குகள் பேசி, உண்மைகளை மறைக்காதோ, விலங்கு வைத்தியரிடம்?

ஒரு கருத்தினை வைத்தால், அதனை குறித்து விவாதித்து, சரியா, தவறா என்று முடிவுக்கு வருவதே விவாதம்.

கருத்தினை விடுத்து, கருத்து வைப்பவரை தாக்குவது வைத்தியரிடம் போக வேண்டிய மனநோய் தான்.... சிலருக்கு அவசியம் தேவை... 

நீங்களும் ஒரு சிறந்த வைத்தியரை பார்ப்பது நல்லது, விரைவாக....

சாதியம் என்றால், பேசும் whole sale உரிமை எனக்குதான்... வேறு யாருமே என்னைப் போல பேசி பீத்திக்க முடியாது என்று அலம்பறை பண்ணும் ஒரு சிலரில், நீங்களும் ஒருவரோ?

நான் வடக்கு கிழக்கில் வாழவில்லை என்று எதை வைத்து அடித்து விடுகிறீர்கள். சும்மா ஒருவர் தனிமனித தாக்குதலில் அலம்பறை பண்ணினால், படித்ததாக சொல்லும் நீங்களும் அப்படியே அலம்பறை பண்ணுவதா?

அல்லது, நீங்கள் படித்தவர் என்று பொய் சொல்லி பீலா விட்டுக் கொண்டு இருக்கும் ஒருவரா?

இதுதான் சொன்னேன், தனது கல்வி, தகுதிகள் மறந்து, தெருவில் இறங்கி மப்பில் இருப்பவர் போல அலம்பறை பண்ணினால், அதற்குரிய மரியாதையே திரும்பிக் கிடைக்கும்.

பேசுவதை வைத்துக் கொண்டே சொல்லி விடலாமே நாதம்? கொல்லன் தெருவில் ஊசி விற்ற கணக்காக எங்களுக்கே வடக்கு கிழக்கைப் பற்றிக் கதையளக்கிறீர்களே சகோதரம்?😂

 சாதிப் பிரச்சினைக்கு புலிகளின் துலங்கல் என்ன மாதிரி இருந்தது? ஏன் ட்ராக்டரில் தேர் கட்டியிழுக்கப் படவில்லை அந்தக் காலத்தில்? ஏன் ஜே.சி.பி இயந்திரம் இப்போது தேரிழுக்கும் நிலை? இதெல்லாம் தெரியாமல் "யுத்த காலத்தில் சாதியை மக்கள் மறந்தனர்!" என்றால் இடம்பெயர்வு காலங்களில் மேலதிக அவலங்கள் சாதி ரீதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்டதைக் கூட அறியாமல் எந்த "வடக்கு கிழக்கில்" இருந்தீர்கள் மகன்?🤣 

உங்கள் போன்ற அப்பாடக்கர் பேர்வழியின் மரியாதையை நான் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ரொய்லெற் பேப்பர் முடிந்தால் பாவிப்பதா? சொறி, நான் தண்ணீர் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 02:55, goshan_che said:

அப்போ நான் வேறு ஒரு யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறேன் போலும்🤣

நான் அறிந்தபடி உண்மையான யாழ்பாணத்தில் தான் நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள்

On 10/9/2021 at 21:55, valavan said:

திராவிடம் ஆரியம் தமிழ்தேசியம்  என்று மேடைகளில் முழங்கி பாமரனின்  நரம்பை சூடாக்கும்    கட்சிகள் தேர்தல் என்று வரும்போது தமிழ்தேசியத்தை வெறுக்கும் பார்ப்பனியர்களுடன் கூட்டு வைக்கின்றன, மதத்தை உயர்குலத்தை  முன்னிறுத்துபவர்களுடன் கை கோர்த்து நடக்கின்றன.

இது எல்லாம் தமிழ்நாட்டில் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

பேசுவதை வைத்துக் கொண்டே சொல்லி விடலாமே நாதம்? கொல்லன் தெருவில் ஊசி விற்ற கணக்காக எங்களுக்கே வடக்கு கிழக்கைப் பற்றிக் கதையளக்கிறீர்களே சகோதரம்?😂

 சாதிப் பிரச்சினைக்கு புலிகளின் துலங்கல் என்ன மாதிரி இருந்தது? ஏன் ட்ராக்டரில் தேர் கட்டியிழுக்கப் படவில்லை அந்தக் காலத்தில்? ஏன் ஜே.சி.பி இயந்திரம் இப்போது தேரிழுக்கும் நிலை? இதெல்லாம் தெரியாமல் "யுத்த காலத்தில் சாதியை மக்கள் மறந்தனர்!" என்றால் இடம்பெயர்வு காலங்களில் மேலதிக அவலங்கள் சாதி ரீதியில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்டதைக் கூட அறியாமல் எந்த "வடக்கு கிழக்கில்" இருந்தீர்கள் மகன்?🤣 

உங்கள் போன்ற அப்பாடக்கர் பேர்வழியின் மரியாதையை நான் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ரொய்லெற் பேப்பர் முடிந்தால் பாவிப்பதா? சொறி, நான் தண்ணீர் தான்! 

மரியாதை பெறப்படுவதல்ல, வழங்கப்படுவது.

உங்களைப் போன்ற அப்பாடக்கர் அரைக்குடங்களை தவிர்த்து போனாலும், அதை தெளிவாக சொன்னாலும் கூட, புரியாமல் வந்து, முதுகில் தட்டி நம்மையும் கவனித்தீர்களா, என்று கேட்பதை என்னென்பது? 🙄

***

நான் சொன்னது, சாதியம் இல்லாமல் போனது என்றல்ல.

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

நான் சொன்னது வேறு.... நடக்கும் கருத்துருவாக்கம் வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

இதைதான் தவறு என்கிறோம்…புலிகள் வெளிப்படையாக சாதிய ஒழிப்பை தமது கொள்கையாக அறிவித்தார்கள்.

நுட்பமாக இதை நடைமுறைபடுத்தினார்கள்.

ஆகம கோவில்களில் உள்ளே விட்டாலும் சாமி ஊர் சுத்தும் போது சில வீதி/வீடுகளின் முன் சாமி நிற்காது - எங்கள் ஊரில் இதை மாற்றினார்கள்.

ஏரியா பொறுப்பாளர்களை தகுதி அடிப்படையில் நியமித்தார்கள். புளொட்டை போல் சாதி பார்த்து அல்ல. சாதியவாதிகள் பொறுப்பாளரை மாற்ற கோரியபோது - பாடம் எடுத்து அனுப்பினார்கள்.

இயக்கத்தில் பல சாதி மறுப்புத் திருமணங்களை - (காதல் அல்ல - இயக்கம்/தலைவர் பேசிய திருமணங்கள்) நடத்தினார்கள். 

மேலே பாலா அண்ணை சொன்ன கிணற்று விடயத்தில் என்ன தீர்ப்பு கொடுத்து இருப்பார்கள்? உங்களை போல வட கிழக்கு அந்நியமானவருக்கு இதை ஊகிக்க கஸ்டமாயிருக்கலாம்- ஆனால் அங்கே வாழ்ந்தோருக்கு அப்படி அல்ல.

மொத்தத்தில் சாதிய ஒடுக்குமுறையை பொது வாழ்வில் இருந்து “பெடியளிட்ட சொல்லி போடுவாங்கள்” என்ற அளவில் அடக்கி வைத்திருந்தார்கள்.

25 minutes ago, Nathamuni said:

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

ஆனால் அவர்களால் சாதியை அடக்கத்தான் முடிந்ததே தவிர ஒழிக்க முடியவில்லை.

இதைதான் மேலே நானும் கு.சா அண்ணையும் வேறுபட்ட வழிகளில் கூறினோம்.

95 யாழ் இடப்பெயர்வின் பின் அவர்கள் அகல சாதியம் மீண்டும் தன் தலையை தூக்கியது.

புலிகள் நடுநிலையாக நின்று சாதியத்தை அடக்கினார்கள். ஏனைய இயக்கம்/அரசு அப்படி செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தலைவர் சாதியத்தை அடக்கினார். சாதி ஒழிப்பை தம் போராட்ட இலக்குகளில் ஒன்றாக கொண்டார்.

மேலே மிக தெளிவாக இதை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பாலா அண்ணை 1991 இலெயே எழுதியுள்ளார்.

உண்மையில் எனக்கு சக யாழ் கருத்தாளர்கள் மீது கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கை, எம் கண்முன்னால் நடந்தது, வரலாறு - வட கிழக்கில் ஒரு போதும் வாழாத ஒருவரால் படு பிழையாக யாழ் போன்ற ஒரு களத்தில் பதிவு செய்ய படுகிறது.

1983 இற்கு பின் புலிகள் ஏற்படுத்திய அற்புதமான சாதனைகளில் இது ஒன்று.

அதை “காகம் இருக்க விழுந்த பனம்பழம்” என்கிறார்.

ஓரிருவரை தவிர வேறு யாரும் இதை திருத்த கூட முன் வரவில்லை.

 

யாரிந்த சரத் வீரசேகரா? ஒரு பச்சை இனவாதி. இனப்படுகொலையாளி. அவர் சொல்லுவது சரி.

ஆனால் பாலா அண்ணை எழுதியது பிழை 🤣.

தலைவரும்,போராளிகளும் நரிகள் ஊளையிடுவதை கண்டுகொள்வதில்லை...கோசானும் இதை பின்பற்றினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

சாதி என்றால் என்ன😆

தின்னவேலிக்கே அல்வாவா😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

தலைவரும்,போராளிகளும் நரிகள் ஊளையிடுவதை கண்டுகொள்வதில்லை...கோசானும் இதை பின்பற்றினால் நல்லது.

உங்கள் கருத்தில் நியாயமிருந்தாலும், தற்போதிருக்கும் சூழ் நிலையில் ஊளைகளுக்கும் உரிய பதில் அளிக்க வேண்டியது அவசியமென நினைக்கிறேன்.

இந்த சாதி ஒழிப்பு பற்றிய கருத்து மட்டுமன்றி, வேறு பல இடங்களிலும் ஒரு நூதனமான கருத்துப் பரப்பல் நாதமுனியால் செய்யப் படுகிறது: "ராசீவ் கொலையோடு புலிகள் தமிழகத்தில் ஆதரவிழந்தனர், ஒரு அரசியல் கட்சி வந்து தூக்கி நிறுத்தியது" , "புலிகள் சாதியை ஒழிக்க பெரிதாக எதுவும் செய்யவில்லை - ஆனால் இப்ப இருக்கும் புலிவால் தலைவர் செய்கிறார்" 😎

இதெல்லாம் ஒரு narrative building இன் ஒரு பகுதி! இதை நம்பி பின்னால் போகும் காரசாரம் மிகுந்த தேசியர்கள் ஒரு peep கூட இல்லாமல் கப்சிப்! 

2 hours ago, Nathamuni said:

மரியாதை பெறப்படுவதல்ல, வழங்கப்படுவது.

உங்களைப் போன்ற அப்பாடக்கர் அரைக்குடங்களை தவிர்த்து போனாலும், அதை தெளிவாக சொன்னாலும் கூட, புரியாமல் வந்து, முதுகில் தட்டி நம்மையும் கவனித்தீர்களா, என்று கேட்பதை என்னென்பது? 🙄

***

நான் சொன்னது, சாதியம் இல்லாமல் போனது என்றல்ல.

புலிகள் அதை அடக்கவோ, ஒடுக்கவோ இல்லை என்பதை.... யுத்த காலத்தில், அப்படி ஒரு கருத்து இருந்ததை…

அடக்கி, ஒடுக்கினார்கள் என்பவர்கள், 1995 க்கு பின்னர், இராணுவ, ஈபிடிபி காலத்தில் என்ன நடந்தது, ஏன் சாதியம் மீண்டும் திரும்பியது என்பதையும் விளக்க வேண்டும்.

நான் சொன்னது வேறு.... நடக்கும் கருத்துருவாக்கம் வேறு

நாதம், அதான் மேலே சொன்னேனே சொந்தம்? வேண்டாமென்று ஒதுக்கி வைக்க வேண்டிய மருவாதையும் இருக்கிறது! "இல்லை , என் மருவாதை உனக்கு வேண்டுமென்றால் நான் பரப்பும் கற்பனையை ஆதரித்து முதுகு சொறி!" என்பது என்ன கணக்கு? 

நாதத்தின் கற்பனையும் வேணாம், மருவாதையும் வேணாம்!😇

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.