Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2021 at 15:37, Nathamuni said:

சாதியம் ஈழத்தில், புலிகள் காலத்தில் அடக்கப்படவும் இல்லை. ஒடுக்கப்படவும் இல்லை.

 

நானிருந்த ஊரிலும், மற்றும் அயல் கிராமங்களிலும்  நிலைமை அப்படி இருக்கவில்லை நாதம்.
விடுதலை புலிகள் மிகக் கவனமாக இந்த சிக்கல்களை கலைந்தார்கள். (சாதியம் சார்ந்த சச்சரவுகளை நிதானமாக கையாண்டு "சாதியம் பார்த்து அயலவனை ஒடுக்குவது தவறு " என்ற ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தார்கள்) 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

நானிருந்த ஊரிலும், மற்றும் அயல் கிராமங்களிலும்  நிலைமை அப்படி இருக்கவில்லை நாதம்.
விடுதலை புலிகள் மிகக் கவனமாக இந்த சிக்கல்களை கலைந்தார்கள். (சாதியம் சார்ந்த சச்சரவுகளை நிதானமாக கையாண்டு "சாதியம் பார்த்து அயலவனை ஒடுக்குவது தவறு " என்ற ஒரு புரிதலை கொண்டு வந்திருந்தார்கள்) 

வர்ணத்தார்,

நன்றி, இந்த வகையான கருத்தாடலை தானே எதிர்பார்கிறேன்.

ஆனால், நான் சொல்வதை, விளங்கிக் கொள்ளாமல், பெரிய வித்துவான்கள் போல தனிமனித தாக்குதலில் அல்லவா முனைப்பு காட்டுகிறார்கள்.

நந்தன் அண்ணன் கருத்தையும் கவனித்தேன்.... அவருக்காகவும் மிகவும் கவலைப்பட்டேன்.

புலிகள் முயன்றார்கள், கருத்தியலை விதைத்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும் சாதியத்தை அடக்கவோ, ஒடுக்கவோ முடியவில்லையே என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்த.... அவர்கள் தமக்கு புரிந்த வகையில் கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.

எனது ஊரில், 1995 பின்னர் ஈபிடிபி காலத்தில், அவர்களது உறப்பினர்கள், அவர்களுக்கு எதிரான சாதிய அடக்குமுறைக்கு எதிராக புலிகள் காலத்தில் போராடிய முன்னாள் புலி அனுதாபி ஒருவரை அடித்தே கொலை செய்தார்கள்.

காரணம் புலி அனுதாபி என்பதற்காக அல்ல.... என்று புரிந்தது.

அன்றே இந்த சாதியம் குறித்த மிகுந்த மனக்கவலை உண்டானது.

கொலை செய்த கூட்டத்தின் தலைவர் இப்போது இருக்கும் நாடும் அறிவேன். அவரது குடும்பம் பின்னர் இறந்தவர் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

அதாவது, யாருக்காக புலிகள் முயன்றார்களோ, அதன் ரிவேசிங் நடந்ததாக உணர்ந்தேன்.

இது ஒன்றல்ல, பல ஊரெல்லாம் நடந்தது. இராணுவத்தின் உளவுத்துறை செய்த வேலை என்று கதை விடடாலும், ஈபிடிபி வேலை என்றே மக்கள் சொல்லிக்கொண்டனர்.

இதுவே எனது விரக்தி. இதை சொல்ல தயங்கினேன் என்பதுவும் உண்மை.

எனது பார்வை தவறாகவும் இருக்கலாம். சாதியம் மிகவும் சென்சிற்றிவ் விடயம் என்பதையும் அறிவேன்.

புரிந்தும், இங்கே, புரியாதது போல கதை விடும் ஜஸ்டின் அய்யாவிற்கு சொல்வதுக்கு எதுவும் இல்லை.

***
இன்னும் ஒருவர்.... குறுக்கு, நெடுக்கா குட்டிக்கரணம் அடிக்கிறார்.... அவரது பதிவுகளை பார்ப்பதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

***
இன்னும் ஒருவர்.... குறுக்கு, நெடுக்கா குட்டிக்கரணம் அடிக்கிறார்.... அவரது பதிவுகளை பார்ப்பதே இல்லை.

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣எனது பதிவுகளை பார்க்காமல் எனது பதிவுகளில் சொன்னவற்றுக்கு பதில் எழுதும் ஞான திருஸ்டியை கண்டு நான் வியக்கிறேன்🤣.

இதை கூட வாசிப்பவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற முன்யோசனை இல்லை🤦‍♂️🤣.

28 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

 

இப்ப கோசானின் இந்த பதிவுக்கு பதில் எழுத கை துறுதுறுக்கும். ஆனால் எழுத முடியாது 🤣

#முட்டுச்சந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்? 😷

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

பதிவுகள் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும்.

நம்பர் அடித்து, பத்தி, பத்தியாக, படைத்து வைத்தால், பார்த்தவுடன்..... கொட்டாவி வரும்.....

அதனால் பார்ப்பதில்லை. 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

பதிவுகள் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும்.

நம்பர் அடித்து, பத்தி, பத்தியாக, படைத்து வைத்தால், பார்த்தவுடன்..... கொட்டாவி வரும்.....

அதனால் பார்ப்பதில்லை. 😴

 

 எப்போதும் கிசு கிசுக்களை, துணுக்குகளை படிப்பதால் - சேர்ந்தால் போல் ஒரு பக்கத்தை படித்தால் - மூளை களைத்து விடுமாம். கொட்டாவி என்பது மூளை களைத்து விட்டது, ஒக்சிசன் அதிகம் தேவைபடுவதின் அறிகுறியாம்.

முதலில் ஒரு பத்து வரியை சேர்ந்தால் போல் படியுங்கள். பிறகு படி படியாக ஒரு பந்தியளவில் வாசித்து, கிரகிக்கலாம்.

பிறகு பந்தியை ஒரு பக்கமாக கூட்டலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி யூ ரியூப் வீடியோ வடிவில் தான் நாதத்திற்குப் பதில்! ஒரு கிற் வாங்கத் தான் இருக்கு!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இனி யூ ரியூப் வீடியோ வடிவில் தான் நாதத்திற்குப் பதில்! ஒரு கிற் வாங்கத் தான் இருக்கு!  😂

உங்கட பதிலே வேணாம் அய்யா.....

நரிகளும், நாய்களும்.... உங்களிடம் ஒரு முறை வந்தால், தலை தெறிக்க ஓட்டம் பிடிக்குமே....

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்பது கருவாட்டுச் சாம்பார் | மணியரசன் | தமிழரா ? திராவிடரா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கட பதிலே வேணாம் அய்யா.....

நரிகளும், நாய்களும்.... உங்களிடம் ஒரு முறை வந்தால், தலை தெறிக்க ஓட்டம் பிடிக்குமே....

🤣

"உன்னைப் புறக்கணிக்கிறேன்" என்று பலர் சொல்லும் போது சொல்லும் அதே disclaimer ஐ உங்களுக்கும் தாறன்😎: "பொது வெளியில் எழுதும் கருத்துகள் எல்லாவற்றிற்கும் ஜஸ்ரின் விரும்பினால் பதில் தரும் உரிமையுண்டு! எட்ட நின்று ஜஸ்ரின் பற்றி வேறு யாருடனும் நொட்டல் செய்தாலும் ஜஸ்ரின் நேரே பதில் சொல்லும் உரிமையுண்டு". குட் லக்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

"உன்னைப் புறக்கணிக்கிறேன்" என்று பலர் சொல்லும் போது சொல்லும் அதே disclaimer ஐ உங்களுக்கும் தாறன்😎: "பொது வெளியில் எழுதும் கருத்துகள் எல்லாவற்றிற்கும் ஜஸ்ரின் விரும்பினால் பதில் தரும் உரிமையுண்டு! எட்ட நின்று ஜஸ்ரின் பற்றி வேறு யாருடனும் நொட்டல் செய்தாலும் ஜஸ்ரின் நேரே பதில் சொல்லும் உரிமையுண்டு". குட் லக்!

குத்துகரணம் அடிப்பவர் தமிழாவது பரவாயில்லை.... மினக்கட்டு வாசித்தால் புரியும்....

உங்களது தமிழ்..... திருக்குறள் போல, யாரையாவது பொழிப்புரை எழுத வைத்தே புரிய வேண்டும்....

தமிழில வித்துவான்..... போல கிடக்குது.... ஆனால்.... நம்மள மாதிரி படிப்பறிவில்லா ஆக்களுக்கு விளங்கிற மாதிரி எழுதப் பாருங்கோ....

இன்னும் ஒரு விசயம்..... அடுத்தவர் பதிவுகளை மதித்தால்.... நீஙகளும் விரும்பப்படுவீர்கள்....

நான் எழுதுவது தான் பதிவு....அடுத்தவன் பதிவு குப்பை என்ற ரீதியில் நக்கல் செய்தால் விரும்பப்பட மாட்டீர்கள்.

நல் வாழ்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இன்னும் ஒரு விசயம்..... அடுத்தவர் பதிவுகளை மதித்தால்.... நீஙகளும் விரும்பப்படுவீர்கள்....

நான் எழுதுவது தான் பதிவு....அடுத்தவன் பதிவு குப்பை என்ற ரீதியில் நக்கல் செய்தால் விரும்பப்பட மாட்டீர்கள்.

நல் வாழ்துக்கள்..

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

மிக சிறப்பாக, தனக்கு தெரிந்த விடயங்களை எழுதுவார்.

ஆனால், அடுத்தவர்கள் எழுதுவதை, ஒரு, நக்கல், நய்யாண்டியுடன் சீண்டுவதால், ஒரு நட்புரிமை பாராட்டி பேச முடியாத ஒருவராக தன்னை வைத்துக்கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, narathar said:

https://youtu.be/JpZjTDDtLZw

 

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நன்றி.

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

புங்கை…. அந்த இணைப்பை, இணைத்தது நாரதர்.  கோசான் அல்ல. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, narathar said:

https://youtu.be/JpZjTDDtLZw

 

திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.

நன்றி…! நாரதர்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் விளக்கமான ஒரு இணைப்பு. நன்றி கோசான்….!

எல்லா புகழும் நாரதருக்கே.

நன்றி அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடிய எல்லோருக்கும் நன்றி...

ஒரு சிறு குறிப்புடன் இத்திரியில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறேன்.

யாரும், தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல், என் மீது சேற்றை வாரி அடிக்காமல் உங்கள் சிந்தனைக்கு மட்டுமே இதனை சொல்ல விரும்புகிறேன்.

சாதியம் குறித்து சிறுவட்டத்தினை விட்டு பெரிய வட்டத்தினுள் நின்று பார்த்தால், பல விடயங்கள் புரியுக்கூடும்.

தமிழகத்தில் திராவிடத்தை, இலங்கையில் சிங்களத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

தமிழ்தேசிய வாதிகள், தமிழர்களை சாதியாக பிரித்து வெட்டியாடுவதன் மூலம் பிறர், தமிழரை, தமிழகத்தை ஆள்வதாக சொல்கிறார்கள்.

அப்படியே இலங்கை வாருங்கள்.

சிங்களம், தமிழர் சாதியம் குறித்து சொல்வதை, பிரித்தாள செய்யும் நுண்ணிய சூழ்ச்சிகளை கவனியுங்கள். இவ் வகையில் சரத் வீரசேகர போன்றோர் கருத்துக்கள் முக்கியமானவை.

பிரபாகரன், சாதிய சமூக நிலைக்கு நேர் எதி்ர் நிலையில் இருப்பவர் ஈபிடிபி தலைவர் தேவானந்தா.

புலிகள் சாதியத்துக்கு எதிராக செய்த வேலைக்கு நேர் எதிராக தேவானந்தாவை வைத்து, இராணுவ உளவுத்துறை என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

தேவானந்தாவின் இயக்கத்தினர், எந்த சமூக மட்டத்தில் இருந்து சேர்கப்பட்டு, என்ன செய்து முடித்துள்ளனர் என்றும் மீண்டும் சாதிய வேறுபாடுகள் குறித்த பேச்சுகள் வந்தமைக்கு காரணம் என்ன என்று யோசித்தால், தேவானந்தா ஊடாக சிங்களம் என்ன சாதித்துள்ளது என்று புரியக்கூடும்.

பல விடயங்களில் தெளிவுண்டாகும்.

புலிகள் சாதியத்துக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பது 1995 க்கு முந்திய வரலாறு மட்டுமே. தேவானந்தா, சிங்களம் இன்றைய கதை.

வெறுமனே திராவிடத்துக்கு ஆதரவு தருவதும், அதே போலவே இயங்கும் சிங்கள சூட்சும சூழ்ச்சிகளை புரியாமல் இருப்பதும் ஒன்று தான் என்பது எனது பார்வை.

ஆனால் இஸ்லாமிய தமிழரை, தமிழர்கள் இல்லை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக செய்து முடித்ததும் சிங்களம் தான் என்பதால், எனது பார்வை சரியாகவே படுகிறது.

அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை சிங்களம் அரசியலில் கொண்டு வந்த விதத்தையும், நோக்கத்தையும் கவனியுங்கள்.

இது தவறாகவும் கூட இருக்கலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கருத்தாடிய எல்லோருக்கும் நன்றி...

ஒரு சிறு குறிப்புடன் இத்திரியில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறேன்.

யாரும், தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல், என் மீது சேற்றை வாரி அடிக்காமல் உங்கள் சிந்தனைக்கு மட்டுமே இதனை சொல்ல விரும்புகிறேன்.

சாதியம் குறித்து சிறுவட்டத்தினை விட்டு பெரிய வட்டத்தினுள் நின்று பார்த்தால், பல விடயங்கள் புரியுக்கூடும்.

தமிழகத்தில் திராவிடத்தை, இலங்கையில் சிங்களத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

தமிழ்தேசிய வாதிகள், தமிழர்களை சாதியாக பிரித்து வெட்டியாடுவதன் மூலம் பிறர், தமிழரை, தமிழகத்தை ஆள்வதாக சொல்கிறார்கள்.

அப்படியே இலங்கை வாருங்கள்.

சிங்களம், தமிழர் சாதியம் குறித்து சொல்வதை, பிரித்தாள செய்யும் நுண்ணிய சூழ்ச்சிகளை கவனியுங்கள். இவ் வகையில் சரத் வீரசேகர போன்றோர் கருத்துக்கள் முக்கியமானவை.

பிரபாகரன், சாதிய சமூக நிலைக்கு நேர் எதி்ர் நிலையில் இருப்பவர் ஈபிடிபி தலைவர் தேவானந்தா.

புலிகள் சாதியத்துக்கு எதிராக செய்த வேலைக்கு நேர் எதிராக தேவானந்தாவை வைத்து, இராணுவ உளவுத்துறை என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.

தேவானந்தாவின் இயக்கத்தினர், எந்த சமூக மட்டத்தில் இருந்து சேர்கப்பட்டு, என்ன செய்து முடித்துள்ளனர் என்றும் மீண்டும் சாதிய வேறுபாடுகள் குறித்த பேச்சுகள் வந்தமைக்கு காரணம் என்ன என்று யோசித்தால், தேவானந்தா ஊடாக சிங்களம் என்ன சாதித்துள்ளது என்று புரியக்கூடும்.

பல விடயங்களில் தெளிவுண்டாகும்.

புலிகள் சாதியத்துக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பது 1995 க்கு முந்திய வரலாறு மட்டுமே. தேவானந்தா, சிங்களம் இன்றைய கதை.

வெறுமனே திராவிடத்துக்கு ஆதரவு தருவதும், அதே போலவே இயங்கும் சிங்கள சூட்சும சூழ்ச்சிகளை புரியாமல் இருப்பதும் ஒன்று தான் என்பது எனது பார்வை.

ஆனால் இஸ்லாமிய தமிழரை, தமிழர்கள் இல்லை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக செய்து முடித்ததும் சிங்களம் தான் என்பதால், எனது பார்வை சரியாகவே படுகிறது.

இது தவறாகவும் கூட இருக்கலாம்.

நன்றி.

முற்றிலும் தவறான பார்வை.

உங்களுக்கு தமிழக அரசியலும், சாதிய கட்டமைப்பும் துண்டற புரியவில்லை.

அதை போலவே இலங்கையின் வட கிழக்கின் சாதிய கட்டமைப்பும், புலிகளின் அணுகுமுறை மட்டும் அல்ல, டக்லசின் அணுகுமுறையும் கூட புரியவும் இல்லை, இவற்றின் பாற்பட்ட அனுபவமும் இல்லை என்பதை உங்கள் பதிவு கட்டியம் கட்டி கூறுகிறது. 

இதை உங்களுக்கு விளக்க வேண்டிய தேவையோ அவசியமோ எனக்கு இல்லை. அதை கேட்க வேண்டிய தேவை உங்களுக்கும் இருக்காது. ஆகவே இதை இத்தோடு விட்டு விடுகிறேன்.

ஆனால் நீங்கள் இந்த திரியில் சொன்னது “புலிகள் சாதியத்தை அடக்கவோ ஒடுக்கவோ இல்லை, 83-2009 சாதியம் வீழ்ச்சி பாதையில் போனது போர்சூழலால், அதை புலிகள் செய்தார்கள் என்பது காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல”. 

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடைசியாக நீங்கள் எழுதிய சடையல் பதிவுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதது. 

அதற்கான போதியளவு எதிர்வினை மேலே ஆற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 16:44, குமாரசாமி said:

உண்மையான கருத்து.

யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து மரியாதை வாங்கு என்ற பக்குவம் அறவே இல்லை. 

👆மேலே உள்ளவருக்கு இந்த "பக்குவம்" அட்வைசைக் கொடுக்க தகுதியிருக்கிறதா என்பதே மில்லியன் டொலர் கேள்வி! அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!:grin:

On 13/9/2021 at 16:54, Nathamuni said:

மிக சிறப்பாக, தனக்கு தெரிந்த விடயங்களை எழுதுவார்.

ஆனால், அடுத்தவர்கள் எழுதுவதை, ஒரு, நக்கல், நய்யாண்டியுடன் சீண்டுவதால், ஒரு நட்புரிமை பாராட்டி பேச முடியாத ஒருவராக தன்னை வைத்துக்கொண்டுள்ளார்.

இன்னொரு காரணம்: திரும்பத் திரும்ப ஒரு தரவை சிம்பிளாகச் சொன்னாலும் விளங்காமல் தொல்லை கொடுத்தாலும் எள்ளல், நக்கல் வந்து விடும்! இப்ப பாருங்கள்: மரியாதையை நான் எதிர்பார்ப்பதில்லை என்று எத்தனை தடவை எழுதி விட்டேன்? விளங்கியதா உங்களுக்கு? அப்படித் தான் நடக்கிறது பல இடங்களில்!😎

Link to comment
Share on other sites

அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

Link to comment
Share on other sites

4 hours ago, narathar said:

அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

சிறந்த விளக்கம். இணைப்புக்கு நன்றி நாரதர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.