Jump to content

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப்­போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

மன்­னார் கடற்­ப­ரப்­பி­லுள்ள 267 பில்­லி­யன் டொலர் பெறு­ம­தி­யான எண்­ணெய் மற்­றும் எரி­வாயு வளத்­தி­னால் நாட்­டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வரு­மா­னம் ஈட்ட முடி­யும் என வலு­சக்தி அமைச்­சர் உதய கம்­மன்­பில நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்ற வலு­சக்தி அலு­வல்­கள் பற்­றிய அமைச்­சு­சார் ஆலோ­ச­னைக் குழுக் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இந்த எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்வை மேற்­கொள்­ளும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 50 வீதத்தை வழங்­கி­னா­லும் 133.5 பில்­லி­யன் டொலர் அர­சுக்கு கிடைக்­கும் என­வும், அது நாட்­டின் மொத்த கடன் தொகை­யான 47 பில்­லி­யன் டொலரை விட மூன்று மடங்­கா­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.
நாடா­ளு­மன்­றத்­தில் இரண்­டாம் மதிப்­பீட்­டுக்­காக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள கனி­ய­வ­ளங்­கள் சட்­ட­மூ­லம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தும் வகை­யில் அமைச்­சர் இதனைக் குறிப்­பிட்­ட­து­டன் குறித்த சட்ட மூலத்­துக்கு இந்த அமைச்­சு­சார் ஆலோ­ச­னைக் குழுக் கூட்­டத்­தில் அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­டது.
அமைச்­சர் மேலும் தெரி­விக்­கை­யில்

மன்­னார் கடற்­ப­ரப்­பி­லுள்ள எரி­வா­யு­வி­னால் மாத்­தி­ரம் நுரைச்­சோலை மின்­சக்தி நிலை­யத்தை 120 வரு­டங்­க­ளுக்கு செயற்­ப­டுத்த முடி­யும். அங்கு காணப்­ப­டும் எண்­ணெ­யின் மூலம் சப்­பு­கஸ்­கந்த எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை 143 வரு­டங்­க­ளுக்கு செயற்­ப­டுத்த முடி­யும்.
எமது அண்­டை நாடான இந்­தியா 1940ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு அண்­மித்த கட­லி­லி­ருந்து எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்­வில் ஈடு­பட்­ட­து­டன், பல்­வேறு விட­யங்­கள் கார­ண­மாக இலங்­கை­யால் அதனை மேற்­கொள்ள முடி­யா­மல் போயுள்­ளது. இது தொடர்­பில் நிபு­ணர்­கள் மத்­தி­யில் இடம்­பெற்ற நீண்ட கலந்­து­ரை­யா­டலை அடுத்து இதற்­கான பல கர­ணங்­கள் அடை­யா­ளங் காணப்­பட்­டுள்­ளன.

கடந்த காலங்­க­ளில் இலங்­கை­யில் எண்­ணெய் ஆய்­வுக்­காக உல­கி­லுள்ள பல நிறு­வ­னங்­கள் முன்­வ­ர­வில்லை. இதற்கு முன்­னர் இது தொடர்­பில் தீர்­மா­னங்­கள் எடுக்­கும் போது, இந்­தத் துறை­யில் அதி­கா­ரி­க­ளுக்கு காணப்­பட்ட நிபு­ணத்­து­வம் குறைவு என்­ப­தால், கனிய வளங்­கள் அதி­கார சபையை ஸ்தாபிப்­ப­தன் மூலம் நிபு­ணர்­க­ளுக்கு இந்த பணியை வழங்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்­தோம்.
அதே­போன்று, கடந்த காலங்­க­ளில் அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் வழங்­கு­வது உள்­ளிட்ட ஒழுங்­கு­ப­டுத்­தும் அதி­கா­ரம் அமைச்­ச­ரை மையப்­ப­டுத்தி காணப்­பட்­ட­தால் அமைச்­சர்­கள் மாறும் போது அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் தடை ஏற்­பட்­டது. இத­னால் அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் இந்த அதி­காரசபை­யின் பணிப்­பா­ளர் சபைக்கு வழங்க நாம் நட­வ­டிக்கை எடுத்­தோம்.

அதே­போன்று, பழை­மை­யான வரை­ப­டங்­க­ளுக்கு பதி­லாக எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்­வுக்கு நவீன வரை­ப­டங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.
பல பில்­லி­யன் டொலர்­ இதற்கு முத­லிட வேண்­டும் என­வும் இந்­தப் பெரிய முத­லீ­டு­களை பாது­காக்க தேவை­யான பலம் வாய்ந்த நிதிக் கட்­ட­மைபை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தும், அமைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கும் நோக்­கில் விசேடகுழு­வொன்று நிய­மிக்­கப்­ப­டு­வ­தும் இந்த சட்­ட­மூ­லத்­தின் ஊடாக இடம்­பெ­று­கின்­றது.
பொது­வாக உல­கில் எண்­ணெய் மற்­றும் எரி­வாயு அகழ்­வின் போது ஒரு நாட்­டில் ஏழு கிண­று­கள் அகழ்வு செய்­யும்­போது ஒன்­று­தான் வெற்­றி­ய­டை­கின்­றது.

நோர்வே நாட்­டில் 31 அகழ்­வுகளின் பின்­னர்­தான் முத­லா­வது வெற்றி கிட்­டி­யது. ஆனால் இலங்­கை­யில் 4 கிண­று­கள் அகழ்­வு­செய்­யப்­பட்ட போதி­லும் அதில் 3 வெற்­றி­ய­டைந்­துள்­ளன என்­றார்.
 

 

https://newuthayan.com/மன்னார்-எரிவாயு-வளத்தா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மண்டைதீவ விட்டுட்டு, மன்னாருக்கு ஓடுவம், வாங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா எனது நாட்டிற்கு கடனிலிருந்து விடுதலை.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கழுத்தை இறுக்கும் நேரமெல்லாம் இப்படி புலம்புவது சிங்கள அரசின் வழமை .

வெள்ளைக்காரன் தொடக்கி வைத்த தேயிலை ஆலைகள் இந்த சிங்கள அரசு பொறுப்பேற்ற பின் ஏதாவது முன்னேற்றம் செய்தார்களா என்று முகநூலில் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையா பொய்யா தெரியலை அங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

கடன் கழுத்தை இறுக்கும் நேரமெல்லாம் இப்படி புலம்புவது சிங்கள அரசின் வழமை .

வெள்ளைக்காரன் தொடக்கி வைத்த தேயிலை ஆலைகள் இந்த சிங்கள அரசு பொறுப்பேற்ற பின் ஏதாவது முன்னேற்றம் செய்தார்களா என்று முகநூலில் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையா பொய்யா தெரியலை அங்கு .

நாங்க சந்தோசப்பட்டால் பொறுக்காதே!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

ஆஹா எனது நாட்டிற்கு கடனிலிருந்து விடுதலை.🙃

அதில்லை அப்பு! கொஞ்சம், கொஞ்சமாய் அபகரிக்காமல் ஒரேயடியாய் மன்னாரை விழுங்கப்போகினம். தொல்பொருளாராச்சி, வனவள பரிபாலனம் அதோட இது ஒன்று புதுசாய். சீனனும் சேர்ந்து இறங்கப்போறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எல்லாரும் மண்டைதீவ விட்டுட்டு, மன்னாருக்கு ஓடுவம், வாங்கோ🤣

முதலில் இலங்கைக்கு ஓடுவம்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் இலங்கைக்கு ஓடுவம்.😆

ஆவோ ஆவோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப்­போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

மூன்று மடங்கு வருமானம் யாருக்கென்று தெளிவா சொல்லலியே,

அதை அகழபோற இந்தியாவுக்கா,சீனாவுக்கா,ரஷ்யாவுக்கா இல்ல ராஜபக்ச குடும்பத்துக்கா?

இதுதான் இந்த செய்தி சேவைகளில் உள்ள பெரும் குறைபாடு எதையும் நேரடியா சொல்லி பழகுறதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

ஆவோ ஆவோ....

உதெல்லாம் முந்தி….இப்ப நீ ஹாவ்ஓ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

உதெல்லாம் முந்தி….இப்ப நீ ஹாவ்ஓ 🤣

என்னது மன்னாரை இந்தியா விட்டுக்குடுத்துவிட்டதா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007ல இருந்து இதே கதைய விட்டுக் கொண்டு இருக்கிறாங்கள்.... உதச் சொல்லி கடன் வாங்கிற பிளான் போல கிடக்குது.

எண்ணைய் இருக்கும் எண்டால், இந்தியா வெள்ளி பார்ததுக் கொண்டு சும்மாவா இருக்கும்?

கீழால, குழாயைப்போட்டு எப்பவோ உறிஞ்ச தொடங்கி இருப்பினம்.

ஆகக்குறைந்தது, நான் கிண்டிறன்..... பவ்பாதியா பிரிச்செடுப்பமே எண்டாவது சொல்லியிருப்பினம்.

அது நடக்காத படியால..... அங்க ஒரு கோதாரியும் இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இதை  செய்து  முடியும்போது

உலகம்  எண்ணையிலிருந்து  விடுபட்டிருக்கும்???

பிறகு யாருக்கு விற்பதாம்???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

என்னது மன்னாரை இந்தியா விட்டுக்குடுத்துவிட்டதா?!

க்ஹும்….வச்சிருந்து வாழ்ந்துட்டார்…இனி விட்டு கொடுக்க🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

முதலில் இதை  செய்து  முடியும்போது

உலகம்  எண்ணையிலிருந்து  விடுபட்டிருக்கும்???

பிறகு யாருக்கு விற்பதாம்???

 

சரியாக சொன்னீர்கள்.

மன்னார் வளைகுடாவில் எண்ணை இல்லாமல் இல்லை ஆனால் அதை ஆராய்ந்து எடுப்பது, இருக்கும் அளவு, அதற்கான செலவுடன் ஒப்பிடும் போது மசகு எண்ணையின் சந்தை விலைக்கு ஏற்ப லாபம் பார்க்குமாறு இருக்க வேண்டும். அப்படி இல்லை. 

இந்தியா இப்போதே வெளிநாட்டு, இந்திய அரச, ரிலையன்ஸ் என பல வழிகளில் எண்ணை கிணறுகளை வேறு இடங்களில் தோண்டவே செய்கிறது, ஆனால் இதில் பல dry wells ஆக போகிறது. Dry wells இன் அளவு கூட கூட, லாபத்துக்கான வாய்ப்பு குறைகிறது.

எண்ணையின் சந்தை விலையும் 2020 மார்ச்சில் விழுந்த அளவில் இல்லை என்றாலும் வரலாறு காண உயரத்தில் இல்லை. 

அடுத்து நீங்கள் சொல்வது போல இப்போ எண்ணையை விட்டு மீளாகும் எரிபொருட்கள் நோக்கி உலகம் நகரும் போது - மன்னார் படுக்கை போன்ற இடங்களில் எண்ணை எடுத்து இலாபம் பார்க்கும் அளவுக்கு எண்ணை விலை (நிரந்தரமாக) உயருமா என்பது சந்தேகமே.

ஆனால் இலங்கை மக்கள் கவனத்தை திசை திருப்ப இது உதவும். அக்னி இணைத்த கட்டுரைபடி சிறிமா காலத்தில் இருந்து இந்த எண்ணை காப்பு கட்டுறார்களாம்🤣.

ஆனால் ஷேல் காஸ் எனப்படும் நிலபடுக்கைகள் இடையான எரிவாயு  தென் இந்தியா, வட இலங்கையில் இருக்க கூடும் என்கிறார்கள்.

வட இங்கிலாந்தில் பெரும் அளவு இருப்பதாக சொல்லப்படுகிறது. பரீட்சார்த்த தேடல்களும் நடக்கிறன. ஆனால் எடுக்கும் சூழலை நாசம் பண்ணும், நில அதிர்வு வரும் என பலத்த எதிர்ப்பும் உண்டு. தமிழகத்திலும் அப்படியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

மன்­னார் எரி­வாயு வளத்­தால் நாட்­டின் கட­னைப் போன்று மூன்று மடங்கு வரு­மா­னம்!

வணக்கம் முதலாளி! நான் வாற வருசம் 10000 மிளகாய் கண்டு நடுறன்.அதிலை வாற செத்தல் மிளகாயை உங்களுக்கு விக்கிறன்.

இப்ப எனக்கு ஆயிரம் ரூபாய் கடன் தாருங்கோ.:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.