Jump to content

புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-எம். றொசாந்த்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அதை மட்டும் தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும் அவ்வாறு எழுதினால் தான் அதனை வெளிப்படுத்துவதாகவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவனெனவும் சேம் சைட் கோலடிக்கும் தேவை தனக்கு கிடையாதெனவும் கூறினார்.

எது நியாயமோ, எது சரியோ, அதை யார் செய்தாலும் சரி என்பேன் எனத் தெரிவித்த அவர், அதே பிழை என்றால், பிழை என்று கூறுவதே, தன்னுடைய பொறுப்பெனவும் கூறினார்.

இனி தான் பயப்படமாட்டேன் எனத் தெரிவித்த அவர், இதுவரை தான் அடக்கி வாசித்ததாகவும் இதனால், தன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர் எனத் தெரிவித்த சிவஞானம், 'தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறான முடிவொன்றை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்' என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, 'என்னை பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது' என பதிலளித்தார்.

இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த சிவஞானம் கூறியதாவது,

'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே, அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பமாட்டேன்' என்றார்.

Tamilmirror Online || புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வேற கொம்பன் தேவை?! இருக்கிறவை போதாதா?

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

இது உண்மையா?🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது என்பது அண்மைக்காலமாக உண்மையில்லை ஆரம்பகாலத்தில் இப்படியான கூற்றினை கூட்டமைப்பின் அனைவருமே கூறிவந்தனர் ஆயினும் இப்போது சம்பந்தன் உட்பட நிறயப்பேர் இதனை நிராகருத்துக் கருத்துச் சொல்லியே வந்துள்ளனர். சுமந்திரன் ஒருபடி மேலே போய் அந்த நேரம் நான் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்கவில்லை ஆதலால் இதுபற்றி எனக்குத் தெரியாது என பல இடங்கிளில் கூறியுள்ளார்.

ஆகவே கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கப்படவில்லை எனும் கோட்பாட்டின்படியே இனிமேல் தமிழர்கள் அனைவரும் தங்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பாகச் சிந்திக்கவேண்டும்.

அதுசரி கருத்துக்களப் பார்வையாளர்கள் என்பதற்கும் 
கருத்துக்கள உறவுகள் என்பதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இது உண்மையா?🙃

தமிழ் மக்களின் உயிர் நாடியான ஒற்றுமை தியாகம் ஈடுபாடு காரணமாக தம்மை பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபடுத்தும் உயரிய நோக்கோடு தானாக சேர்ந்த கூட்டமே கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பேசப்படும் கடிதச் செய்தியை தமிழ்வின் வினாக்குறியுடன் போட்டிருந்தது! பெருமாள், இன்னொரு திரியில் செய்தியை இணைக்கும் போது வினாக்குறி, ஆச்சரியக் குறியாக மாறி விட்டிருந்தது! விரல் வழுக்கியதா மனம் வழுக்கியதா தெரியவில்லை!😂 

ஆனால், செய்தியைத் தடித்த எழுத்தில் போட்ட உறுப்பினரைக் காய்ச்சி எடுத்த ஒருவரும், பெருமாளின் செய்தி மாற்றமடைந்த விதிமீறலைக் கவனிக்கவேயில்லை! (என்ன காரணமாகவிருக்கும்?😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

இங்கே பேசப்படும் கடிதச் செய்தியை தமிழ்வின் வினாக்குறியுடன் போட்டிருந்தது! பெருமாள், இன்னொரு திரியில் செய்தியை இணைக்கும் போது வினாக்குறி, ஆச்சரியக் குறியாக மாறி விட்டிருந்தது! விரல் வழுக்கியதா மனம் வழுக்கியதா தெரியவில்லை!😂 

ஆனால், செய்தியைத் தடித்த எழுத்தில் போட்ட உறுப்பினரைக் காய்ச்சி எடுத்த ஒருவரும், பெருமாளின் செய்தி மாற்றமடைந்த விதிமீறலைக் கவனிக்கவேயில்லை! (என்ன காரணமாகவிருக்கும்?😎

 

பேசாமல் மட்டுறுத்தல் வேலையை எடுக்கலாமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

பேசாமல் மட்டுறுத்தல் வேலையை எடுக்கலாமே??

என்ர பெருமாளே! நாங்கள் தொலைந்தோம்!!

Link to comment
Share on other sites

தமிழரசு கட்சி கடிதம் அனுப்பினார்களோ இல்லையோ சரவதேச விசாரணை ஒன்நறு நடைபெறுமாக இருந்தால் போரில் ஈடுபட்ட இரு பகுதியினரது யுத்தக்குற்றங்களும் விசாரிக்கும் என்பதே ஜதார்ததம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழரசு கட்சி கடிதம் அனுப்பினார்களோ இல்லையோ சரவதேச விசாரணை ஒன்நறு நடைபெறுமாக இருந்தால் போரில் ஈடுபட்ட இரு பகுதியினரது யுத்தக்குற்றங்களும் விசாரிக்கும் என்பதே ஜதார்ததம். 

 

அப்படி நடக்காமல்  இருக்கமுடியுமா என்ன??

நாம  விட்டுடுவமா என்ன???

சிங்களவனுக்கு ஒரே  ஒரு வேலைதான்

நமக்கும்  தானே???

அவன்  கூட பகுதி நேரவேலை போலத்தான்

ஆனால் நாங்க?????😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kalyani said:

பேசாமல் மட்டுறுத்தல் வேலையை எடுக்கலாமே??

நான் ஏற்கனவே மட்டு அல்லது நிர்வாகம் என்று தானே பலர் நம்பிக் கொண்டிருக்கீனம்? நீங்க பார்க்கவில்லையோ நாற்சந்திப் பக்கம்?🤣

அதிருக்கட்டும்: செய்தியையோ தலைப்பையோ மாற்றுவது விதி மீறல் அல்லவா?

என்ன நடந்ததென்று பெருமாள் சொல்வாரா? கை வழுக்கியிருக்க வாய்ப்பில்லை. இது திட்டமிட்ட செய்தித் திரிப்பு என்று தான் நான் கருதுகிறேன்! யாழ் வாசகர்கள் முடிவு செய்யட்டுமென்பதால் முறைப்பாடும் செய்யவில்லை!

8 hours ago, tulpen said:

தமிழரசு கட்சி கடிதம் அனுப்பினார்களோ இல்லையோ சரவதேச விசாரணை ஒன்நறு நடைபெறுமாக இருந்தால் போரில் ஈடுபட்ட இரு பகுதியினரது யுத்தக்குற்றங்களும் விசாரிக்கும் என்பதே ஜதார்ததம். 

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஆவணங்களில் ஐ.நா அறிக்கையும் ஒன்று! அதன் படி இரு தரப்புகளும் விசாரணைக்குட்படுவர் என்பது உறுதி! இதை யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகள் மாற்றாது.

ஆனால் தமிழரின் எந்தத் தரப்பை விசாரிப்பது? திரும்பவும் வெளிநாட்டில் காசு பதுக்கியோர் தான் நினைவுக்கு வருகின்றனர்! 😎அவர்கள் விசாரிக்கப் படுவதையே நானும் ஆதரிக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குற்றங்கள்: சுமந்திரன் அதிரடி பதில்

என்.ராஜ்

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்

 ஆனால், தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும்  விசாரிக்க கோரி சம்பந்தனால்   ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.

இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என  அவ்வாறான ஒரு சம்பவமும்  இடம் பெறாது.

இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.

அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம் அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன்  நல்ல உறவாக உள்ளார்கள். அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள் 

நாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் , கூட்டாகச் செயற்படும் போது பல பிரச்சனைகள், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால், தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.

Tamilmirror Online || புலிகளின் குற்றங்கள்: சுமந்திரன் அதிரடி பதில்

Link to comment
Share on other sites

46 minutes ago, Justin said:

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஆவணங்களில் ஐ.நா அறிக்கையும் ஒன்று! அதன் படி இரு தரப்புகளும் விசாரணைக்குட்படுவர் என்பது உறுதி! இதை யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகள் மாற்றாது.

இருதரப்பும் விசாரிக்கப்படும் என றால் சரவதேச விசாரணையோ  தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வோ தேவையில்லை  கூறிவிடுவார்கள் இவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

நான் ஏற்கனவே மட்டு அல்லது நிர்வாகம் என்று தானே பலர் நம்பிக் கொண்டிருக்கீனம்? நீங்க பார்க்கவில்லையோ நாற்சந்திப் பக்கம்?🤣

அதிருக்கட்டும்: செய்தியையோ தலைப்பையோ மாற்றுவது விதி மீறல் அல்லவா?

என்ன நடந்ததென்று பெருமாள் சொல்வாரா? கை வழுக்கியிருக்க வாய்ப்பில்லை. இது திட்டமிட்ட செய்தித் திரிப்பு என்று தான் நான் கருதுகிறேன்! யாழ் வாசகர்கள் முடிவு செய்யட்டுமென்பதால் முறைப்பாடும் செய்யவில்லை!

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஆவணங்களில் ஐ.நா அறிக்கையும் ஒன்று! அதன் படி இரு தரப்புகளும் விசாரணைக்குட்படுவர் என்பது உறுதி! இதை யாழ் களத்தில் எழுதப்படும் கருத்துகள் மாற்றாது.

ஆனால் தமிழரின் எந்தத் தரப்பை விசாரிப்பது? திரும்பவும் வெளிநாட்டில் காசு பதுக்கியோர் தான் நினைவுக்கு வருகின்றனர்! 😎அவர்கள் விசாரிக்கப் படுவதையே நானும் ஆதரிக்கிறேன்! 

நான் சொன்னது உத்தியோகபூர்வமாக மட்டு வேலையை செய்யும் படி கேட் கிறேன். இதன் மூலம் நக்கல்கள், நளினங்கள், கிரந்தங்கள் , மட்டம் தட்டல்கள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். நீங்கள் மட்டு என துல்பன் போன்ற ஆட் கள் மட்டும் நம்பினால் காணுமோ??🤪

அரசுக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட பின்பா விசாரணை தொடங்கும்??😡

1 minute ago, tulpen said:

இருதரப்பும் விசாரிக்கப்படும் என றால் சரவதேச விசாரணையோ  தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வோ தேவையில்லை  கூறிவிடுவார்கள் இவர்கள்.

ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

இருதரப்பும் விசாரிக்கப்படும் என றால் சரவதேச விசாரணையோ  தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வோ தேவையில்லை  கூறிவிடுவார்கள் இவர்கள்.

அப்படி இங்கே  யாழில்  எழுதப்பட்ட  ஒரு  கருத்தை  காட்டுங்கள் பார்க்கலாம்

சும்மா அடிச்சு  விட ஏலாது  பாருங்கோ இங்க

இது  யாழ்  களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, kalyani said:

நான் சொன்னது உத்தியோகபூர்வமாக மட்டு வேலையை செய்யும் படி கேட் கிறேன். இதன் மூலம் நக்கல்கள், நளினங்கள், கிரந்தங்கள் , மட்டம் தட்டல்கள் கொஞ்சம் குறையும் என நினைக்கிறேன். நீங்கள் மட்டு என துல்பன் போன்ற ஆட் கள் மட்டும் நம்பினால் காணுமோ??🤪

அரசுக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட பின்பா விசாரணை தொடங்கும்??😡

ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்?

இதை முதலில் இருந்து விளக்க நேரமில்லை, நீங்கள் வேறு "புது பல்பாக" இருக்கிறீர்கள்!😂

எனவே, பெருமாளுக்கு பொய்செய்திகள் போதும் போது விதிகளை மீறாமல் போடச் சொல்லி விடுங்கள்! அவருக்கு ஏனென்று விளங்கும்! :grin:

Link to comment
Share on other sites

37 minutes ago, kalyani said:

ஓ இனப்படுகொலை நடக்கவில்லை எனும் குழுவை சேர்ந்தவர் அல்லவா நீங்கள். ஏன் கூற மாட்டீர்கள்

அதென்ன குழு. சுதந்திரமாக கருத்து சொல்பவர்களை எல்லாம் அந்த கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என றால் ஒரு குழுவுக்குள் போடுவதா? அப்படி குழுவாதத்தில் ஈடுபடுவது யாழ்கள விதிக்கு முரணானது அல்லவா! 

 சர்வதேச விசாரணை வந்தால் இருதரப்பும் விசாரிக்கப்படுவது நாம் விரும்பியோ விரும்பாமலோ இயல்பான விடயம். ஒரு தரப்பை மட்டும் விசாரிக்குமாறு  கூற நாம் என்ன middle age காலத்தில் வாழ்பவர்கள் அல்லவே? 

யுத்த குற்றங்களை அதிகம் செய்தவர்கள் ஶ்ரீலங்கா அரசாங்கம் என்னும் போது விசாரணைக்காக  தமிழர்கள் பயப்பட வேண்டிய அவசியம் ஏன்?  அப்படியே தமிழர் தரப்பு விசாரிக்கப்பட்டாலும்  அவ்வாறான குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் மட்டுமே அவர்கள் உயிருடன் இருந்தால் தண்டனை பெறுவர்.  குற்றங்கள் செய்யாத உண்மை போராளிகள் பயப்பட வேண்டியதில்லை.  ஆனால் அதே வேளை  யுத்தக்குற்றங்களை இழைத்த, இனப்படுகொலை செய்த இராணுவ தளபதிகளும் தண்டனை அடைவர். அது நியாயம் தானே. 

30 minutes ago, விசுகு said:

அப்படி இங்கே  யாழில்  எழுதப்பட்ட  ஒரு  கருத்தை  காட்டுங்கள் பார்க்கலாம்

சும்மா அடிச்சு  விட ஏலாது  பாருங்கோ இங்க

இது  யாழ்  களம்

விசுகு உங்களுக்கு தமிழ் மொழியை வாசித்து புரிந்து கொள்ளும்  ஆற்றல் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.

தேர்தலைத் தவிர வேறு எதிலாவது எங்காவது சேர்ந்து இயங்கியதைக் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

விசுகு உங்களுக்கு தமிழ் மொழியை வாசித்து புரிந்து கொள்ளும்  ஆற்றல் இல்லையா? 

உங்கட எழுத்துக்களை  தொடர்ந்து  வாசித்ததன் பலனாக????

வருமுன் புரிந்து  கொள்ளவும் பழகியிருக்கின்றேன்??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விசாரணைக்கு தயார்! ஏன் இயக்கம் தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எவ்வாறு நடத்தப்பட்டது? நேர்முக சாட்சிகள் கலைக்கப்பட்டதன், ஆதாரங்கள் எரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? விதிமுறைகளுக்கு ஏற்ப போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா? பொதுமக்கள் தஞ்சம் அடைந்த இடங்களில்  குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டிய தேவையென்ன?  அத்தியவசிய பொருட்டுகளுக்கு தடை ஏன் போடப்பட்டது? சரணடைந்த பொது மக்களுக்கும், போராளிகளும் என்ன நடந்தது? இன்னோரன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து ஆராயப்படவேண்டும். புலிகள் குற்றம் இழைத்திருந்தால் உயிரோடு இருக்கும், குற்றத்தில் நேரடியாக பங்கு பற்றிய வி. முரளிதரன்,  சிவநேசதுரை சந்திரகாந்தன் தண்டிக்கப்படட்டும். அவர்களே இருபகுதியிலும் குற்றம் புரிந்தவர்கள், உயிரோடு உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2021 at 20:51, satan said:

நாங்கள் விசாரணைக்கு தயார்! ஏன் இயக்கம் தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எவ்வாறு நடத்தப்பட்டது? நேர்முக சாட்சிகள் கலைக்கப்பட்டதன், ஆதாரங்கள் எரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? விதிமுறைகளுக்கு ஏற்ப போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா? பொதுமக்கள் தஞ்சம் அடைந்த இடங்களில்  குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டிய தேவையென்ன?  அத்தியவசிய பொருட்டுகளுக்கு தடை ஏன் போடப்பட்டது? சரணடைந்த பொது மக்களுக்கும், போராளிகளும் என்ன நடந்தது? இன்னோரன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து ஆராயப்படவேண்டும். புலிகள் குற்றம் இழைத்திருந்தால் உயிரோடு இருக்கும், குற்றத்தில் நேரடியாக பங்கு பற்றிய வி. முரளிதரன்,  சிவநேசதுரை சந்திரகாந்தன் தண்டிக்கப்படட்டும். அவர்களே இருபகுதியிலும் குற்றம் புரிந்தவர்கள், உயிரோடு உள்ளார்கள்.

முக்கியமான விசயத்தை மறந்து போனீங்கள் (ஓம், நிச்சயம் மறதி தான்🤣!): மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்தமை, கட்டாயமாக மக்களை ஆயுதப் போரில் இணைத்து பீரங்கித் தீனியாகப் பாவித்தமை! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

முக்கியமான விசயத்தை மறந்து போனீங்கள் (ஓம், நிச்சயம் மறதி தான்🤣!): மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்தமை, கட்டாயமாக மக்களை ஆயுதப் போரில் இணைத்து பீரங்கித் தீனியாகப் பாவித்தமை! 
 

யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்த ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? அல்லது கேள்வி ஞானம் மற்றும் தங்களைப் போன்ற நடுநிலமைவாதிகள் கூறியதா? 😎

இதை வாசிச்சவுடனை தங்களுக்கு பிரசர் சிரசிலை அடிச்சிருக்குமே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

முக்கியமான விசயத்தை மறந்து போனீங்கள் (ஓம், நிச்சயம் மறதி தான்🤣!):

1 -மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்தமை,

2 - கட்டாயமாக மக்களை ஆயுதப் போரில் இணைத்து பீரங்கித் தீனியாகப் பாவித்தமை! 
 

இவை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஆகுமா??

1 - தடுத்தது குற்றமாகும் என்றால் அவர்களை கொன்றது??

2 - உலகம் பூராகவும் இது குற்றமாகுமே?? ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்த ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? அல்லது கேள்வி ஞானம் மற்றும் தங்களைப் போன்ற நடுநிலமைவாதிகள் கூறியதா? 😎

இதை வாசிச்சவுடனை தங்களுக்கு பிரசர் சிரசிலை அடிச்சிருக்குமே 🤣

 

உங்களது இந்த கருத்தில்  எனக்கு  உடன்பாடில்லை  அண்ணா

இத்தனை  வருச உழைப்பில்  ஒரு  ஆதாரம்  கூடவா  அவரால்  பிடித்திருக்கமுடியாது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு சரிநிகராக போர் குற்றம் இழைத்தார்கள் என்று கருதுகிறவர்களிடம் கேட்க நினைப்பதெல்லாம்,

புலிகள் இலங்கை அரசு  என்று இரு தரப்பையும்  விசாரிக்கும் நிலை வந்தால் போர் செய்த இலங்கை அரச தலைவர்கள் தளபதிகள் இன்றும் இருக்கிறார்கள், புலிகள் தரப்பில் ஐநா யாரை விசாரிக்கும்?

அப்போ புலிகள் அமைப்பை அதன் தலைவரை தலைமை பீடத்தை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என்று இலங்கை அரசுகள் கூறி வருவது பொய்யாகிவிடாதா?

முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட ஒரு அமைப்பிடம் அவர்கள் பக்கம் இருந்த நியாயங்கள் அநியாயங்களை எப்படி ஐநா விசாரிக்கும்?

போரின் பின்னர் சரணடைந்த சிங்களவர்கள் உயிருடன் விடுவித்த கடை நிலை போராளிகளுக்கு தலைமைபீட நடவடிகைகள் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கா? 

ஐநா விசாரணையில் புலிகளும் விசாரிக்கப்படுவார்கள் என்ற நிலைவரும் என்றால் இலங்கை அரசு தன்மீதான குற்றச்சாட்டை ஐநா விசாரிக்க அனுமதி வழங்க மறுப்பது ஏன்? அதற்கு எதிராக போர் கொடி தூக்குவதேன்? ராணுவத்தை விசாரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கதறுவதேன்?

ஐநா விசாரணைக்கு ஆதரவாக போர் குற்றம் செய்யவே இல்லையென்று முழங்கும் இலங்கை அரசு தன்னிடம் இறுதி யுத்ததில் சரணடைந்த புலிகளின் தளபதிகளை ஐநா முன் கொண்டுபோய் நிறுத்துமா?

நிறுத்தினாலும் சிங்கள அரச பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் சிங்கள புலிகள் பக்கமிருந்த நியாயங்களை சொல்லும் நிலை இருக்குமா?

இது சம்பந்தமாக புலம்பெயர் தேசங்களிலுள்ள புலிகள் ஆதரவு பிரமுகர்களை ஐநா விசாரிக்க முனைந்தால் , போர் முனையில் சக தளபதிகளுக்கே பல விசயங்களை தெரியாமல் ரகசியம் காக்கும் புலிகள் தலைபீடம் இவர்களுக்கு தெரியும் அளவிற்கு போர் நடவடிக்கைகளை பகிர்ந்திருக்குமா?

இவை அனைத்தும் சிங்களவன் தனக்கு பாதகமான நிலை என்று நன்கே உணர்ந்திருக்கிறான், நாம்தான் அவனை கை கொடுத்து தூக்கிவிட புலிகளும் விசாரிக்கப்படுவர் என்று ஹோர்லிக்ஸ் கொடுத்து உற்சாக படுத்துகிறோம்,

விசாரணையென்று வந்தால் அவனால் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் ஒரு அமைப்பு அவர்கள் பக்கமிருந்த போர்குற்ற நடவடிக்கைகளை கூற வாய்ப்பு இல்லை,ஒருவர் இல்லாத இடத்தில் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் நம்பகதன்மை உடையதாக ஐநாவுக்கு இருக்குமா?

வெறும் ஊடக தகவல்களை வைத்துக்கொண்டு ஐநா ஒரு முடிவுக்கு வராது என்றே நம்புகிறேன் போரின் ஈடுபட்ட நேரடி தலைவர்கள் தளபதிகளையே அது விசாரணைக்கு  தேர்வு செய்யும்.

ஆனால் சிங்களவன் நிலை அவ்வாறானதில்லை,  அவன் பக்கமே போரில் முழுமையாக ஈடுபட்ட அரச தலைவர்கள் தளபதிகள் சாட்சியாக இருக்கிறார்கள் என்ற பலவீனமே சிங்களவன் பின்வாங்குவதற்கு முழுகாரணம். 

58 ல் இலங்கை தமிழர்கள்மீதான ஆயுத அடக்குமுறைகள் ஆரம்பித்தன , 80 களின் தொடக்கத்தில்தான் வேறுவழியின்றி இலங்கை அரச படைகளுக்கெதிராக தமிழர்கள் ஆயுத வன்முறையை கையிலெடுத்தார்கள்,

அதுவும் 83ல்  சிங்களவன் திட்டமிட்ட இனகலவரத்தை ஏற்படுத்தாமல் விட்டிருந்தால் நிச்சயமாக தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இயக்கங்களில் சேர்ந்திருக்கவே மாட்டார்கள், அப்போதும்கூட யுத்தம் புரிவது தமிழர்களின் நோக்கமாக இருந்தது கிடையாது.

ஏறக்குறைய ஐம்பது வருடங்களிற்கு மேலாக ஒரு பேரினவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்த பயங்கரவாதத்தை ஓரணியின் நின்று தட்டிகேட்காமல் பேரினவாத தலைமைகள் மட்டுமே தப்பு பண்ணவில்லையென்று எம்மவர்களில் ஒரு சிலர் சிங்களவருக்கு நெய் தடவுவது  எக்காலத்திலும் இந்த இனம் விமோசனமடைய போவதில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.