Jump to content

புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சம்பந்தன் உச்சக்கட்ட போரின் போதே அழியுறதெல்லாம் அழியட்டும் தாங்கள் வாழ்ந்தால் காணும் என்று சத்தப்படாமல் ஹிந்தியாவில் பதிங்கிக் கிடந்தவர் தானே. 

இவை தூதுவர்களை சந்திச்சு.. புலிகள் மீது பலவாறான அவதூறுகளை முன்வைத்தமை புலிகளும் அறிந்த விடயமே.

என்ன இந்த முட்டாள்கள்.. தாங்களே அண்ணார்ந்து நின்று.. துப்பி.. தங்களையே சேதப்படுத்திக் கொண்டது தான் மிச்சம். மற்றும்படி.. இவையும் உருப்பட்டதில்லை.. இவையை நம்பிச் சனமும் உருப்படல்ல. 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால், அது நிஞாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படும். அமைதியாக இருந்த இனங்கள் எவ்வாறு இரு துருவங்களாக மாறின? அதற்கான காரணம்?, புலிகளை ஆயுதம் தூக்கவைத்த காரணம்?, அப்பாவி இளைஞர்களை அழிவுக்கு தூண்டியவர்கள் யார்?, பிரச்சனையை ஆராய்ந்து காரணங்களை அறிந்து ஆரம்பத்திலேயே சுமூகமாக தீர்க்காமல் தூங்கி காலத்தை இழுத்தடித்தவர்கள் யார்?, எங்கள் மக்களின் உயிர்கள், உடைமைகள், நிலங்கள் பறிக்கப்படும்போது அதை மறைத்து மௌனம் காத்தவர்கள் யார்? இப்போ புலிகளை கூண்டிலேற்றிவிட்டு தப்பிப்போர் யார்? என்பதெல்லாம் ஆராய்ந்தால் புலிகள் ஆயுதம் தூக்கியதற்கு அவர்களல்ல பொறுப்பு என்பது தெளிவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

கருணா, பிள்ளையான் போன்றோர் புலிகளில் இருந்த காலத்தில்(1987) நடந்த அரந்தலாவ பிக்குகள் உட்பட 33 பேரின் கொலைக்கு கருணாவை தண்டிக்க வேண்டும் என்று இங்கு கூறுபவர்கள் கருணா பிள்ளையான் தொடந்து புலிகளில் இருந்திருந்தால் அவ்வாறு கூறி இருக்க மாட்டார்கள்.

இல்லை மோனை! அவர்கள் புலிகளை விட்டு விலகியபின், புலிகளும் மௌனிக்கப்பட்டபின், கிழக்கில் நடந்த கொடூர கொலைகள், காரணம்  யாரென்று சாட்சி சொல்கின்றதே. இதற்கு பின்னும் எப்பிடி ராசா நீங்கள் சொல்லும் இவர்கள் மக்களுக்காகவே  போராடினார்கள் என்று எங்கள் மனம் ஒப்பும்? அவர்கள் புலிகளோடு இருக்கும் போதும் இப்பிடித்தான் இருந்திருப்பார்களோ என்று மனம் ஏங்குதய்யா. நான் என்ன செய்ய? புலிகளை திட்டிதீற்கும் நீங்கள், இவர்கள் மட்டும் சுத்தமாய் இருந்திருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

இல்லை மோனை! அவர்கள் புலிகளை விட்டு விலகியபின், புலிகளும் மௌனிக்கப்பட்டபின், கிழக்கில் நடந்த கொடூர கொலைகள், காரணம்  யாரென்று சாட்சி சொல்கின்றதே. இதற்கு பின்னும் எப்பிடி ராசா நீங்கள் சொல்லும் இவர்கள் மக்களுக்காகவே  போராடினார்கள் என்று எங்கள் மனம் ஒப்பும்? அவர்கள் புலிகளோடு இருக்கும் போதும் இப்பிடித்தான் இருந்திருப்பார்களோ என்று மனம் ஏங்குதய்யா. நான் என்ன செய்ய? புலிகளை திட்டிதீற்கும் நீங்கள், இவர்கள் மட்டும் சுத்தமாய் இருந்திருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?

சாத்தான், புலிகளை நான் என்றும்   திட்டவும் இல்லை கருணா, பிள்ளையான் மட்டும் சுத்தமானவர்கள் என்று கூறவும் இல்லை. நடைமுறை reality எதுவோ அதைத் தான்  எப்போதும் கூறுகிறேன். உண்மைகளை ஏற்றுக் கொள்வதால் தமிழரின் உரிமைப்போராட்டம் என்றுமே பாதிக்கப்படாது மாறாக இன்னும் வலுவடையும் என்றே நான் நம்புகிறேன்.    

புதிய தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையோ, புலிகளையோ முன்மாதிரியாக கொண்டு அரசியல் செய்து மீண்டும் மீண்டும் தோல்வியடையக் கூடாது என்பதால் எமது கடந்த கால தவறுகள் அனைத்தும் எம்மக்குள்  பேசப்படுதல் எமது போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

புதிய தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையோ, புலிகளையோ முன்மாதிரியாக கொண்டு அரசியல் செய்து மீண்டும் மீண்டும் தோல்வியடையக் கூடாது என்பதால் எமது கடந்த கால தவறுகள் அனைத்தும் எம்மக்குள்  பேசப்படுதல் எமது போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். 

அந்த புதிய தலைமுறை பிள்ளைகள் எங்க இருக்கினம் எப்படியான போராட்டத்தை முன்னெடுக்கினம் எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுறதுதானே!! இல்லாட்டில் இனித்தான் அவையள் பிறக்கப்போகினமோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Eppothum Thamizhan said:

அந்த புதிய தலைமுறை பிள்ளைகள் எங்க இருக்கினம் எப்படியான போராட்டத்தை முன்னெடுக்கினம் எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுறதுதானே!! இல்லாட்டில் இனித்தான் அவையள் பிறக்கப்போகினமோ??

இது சீமானின் பேட்டிகளையும் பேசஇ;சக்களையும்  அதிகம்  கேட்பதால்  வந்த வசனம்???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

புதிய தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையோ, புலிகளையோ முன்மாதிரியாக கொண்டு அரசியல் செய்து மீண்டும் மீண்டும் தோல்வியடையக் கூடாது என்பதால் எமது கடந்த கால தவறுகள் அனைத்தும் எம்மக்குள்  பேசப்படுதல் எமது போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். 

புலிகளின் அரசியல்  சரியானது புதிய தலைமுறையும் அதேவழியை தான்  பின்பற்ற வேண்டும் இனி ஒரு போராட்டம் நடைபெறாது அதாவது புலிகளை போல் எவரும் போராடப்போவதில்லை அப்படி போராடினால் புலிகள் வழி தான் சரியாகும் 

புதிய தலைமுறைக்கு இந்தியா பற்றியும் இலங்கை பற்றியும் சொல்லி கொடுங்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தனிநாடு அல்லது பூரண சுயாட்சி பெற முடியாது என்பதை சொல்லி கொடுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.