Jump to content

இலங்கையில் உள்ளாடை பஞ்சம்?


Recommended Posts

On 11/9/2021 at 10:20, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

பிரச்சனை மட்டுமல்ல இதில் பல ஆரோக்கியமான விடயங்களும் அடங்கியுள்ளன தமிழ் சிறி. இதுபற்றி நான் படித்து அறிந்தவற்றை இதோ தருகிறேன்:-

ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..?
மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த உள்ளாடைகள், ஆடைகள் எதுவுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தனர். கால மாற்றம் அடைந்த பின்னர் உடைகளை மனிதர்கள் அணிய தொடங்கினர். அதிலும் குழந்தை பருவத்தில் நாம் பெரும்பாலும் பிறந்த மேனியாகவே இருந்து பழகி வந்திருப்போம். ஒரு கால கட்டத்திற்கு மேல், இந்த பழக்கம் மாறி உள்ளாடை அணியும் பழக்கம் நமக்கு வந்து விட்டது. உள்ளாடை அணியாமல் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என உள்ளாடைகளை பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சுகமான உணர்வு..!
உள்ளாடை பற்றிய ஆய்வுகளில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது. உள்ளாடை அணியாமல் இருக்க கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தனி விதமான உணர்வை தருகிறதாம். காற்று சுலபமாக அந்தரங்க உறுப்புகளுக்கு செல்வதால் சுகமான நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்றுகளுக்கு
உள்ளாடை அணியாமல் இருந்தால் நோய் கிருமிகளின் இருந்து பெரும்பாலும் உங்களை காத்து கொள்ளலாம். நாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டே இருப்போருக்கு சங்கடமான உணர்வு ஏற்படுவதோடு, நோய் தொற்றுகளும் உண்டாகும். இதனால் அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்பட்டு பிறகு புண்ணாக மாறி விடும்.

ஆண்மை அதிகரிப்பு
உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே ஆண்மை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.
காரணம், உள்ளாடை அணியாமல் இருந்தால் அந்தரங்க உறுப்பின் தட்பவெப்பம் குறைந்து விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும். அத்துடன் இதன் எண்ணிக்கையும் கூடுமாம்.

சங்கடம் தவிர்..!
உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளாடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே சுகமான நாளாக அமைகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வருடத்தின் 365 நாட்களும் இப்படி உள்ளாடை அணிந்திருப்பது நல்லதல்ல. இது ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக குறைத்து விடும்.

சிறப்பான தாம்பத்தியம்
உள்ளாடை அணியாமல் ஆண்களும் பெண்களும் உறங்கும் போது, சிறப்பான தாம்பாத்திய உணர்வை பெற இயலும். மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியான உறவு ஏற்படுத்த இது ஒரு பலமாக இருக்க கூடும், என்று உளவியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

பெண்களுக்கு எப்படி.?
ஆண்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியம் கூடுகிறதென்றால் பெண்களுக்கு வேறு சில நன்மைகள் ஏற்படுகின்றன. பெண்களின் பிறப்புறுப்பு அதிகம் இறுக்கம் ஏற்பட்டால் வறட்சி தன்மை அதிகரிக்கும். இது நாளடைவில் பெண்ணுறுப்பிற்கு பாதிப்பை தருமாம். பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.😋🧐
 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.😋🧐

யாரோ இருட்டுக்குள் வேலி பாய்கின்றவரின் விருப்பங்களை பட்டியல் போட்டமாதிரி இருக்கு😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

நாங்கள் இங்கு design design ஆ போட்டுக் கொண்டு அங்கு உள்ளவர்களை தைச்சு போடு என்பது சரியா?

ஆட்சியில் உள்ளவர்களின் தவறுக்கு சாதாரண மக்கள் பலிக்கடாவா???

உண்மைதான் இங்கு நாம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் களியாட்டங்கள் ஒன்றும் செய்யாமல் அழுது கொன்டு இருக்கவேணுமாம்.அவரகள் மகிழ்ச்சியாக இருப்பதை சர்வதேசம் எமக்கு தீர்வு தராதாம்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

யாரோ இருட்டுக்குள் வேலி பாய்கின்றவரின் விருப்பங்களை பட்டியல் போட்டமாதிரி இருக்கு😜

இது விருப்பமல்ல, இறைவனின் படைப்பு. நிலவின் அழகை இருளில்தான் காண வைத்துள்ளான்.😆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான் இங்கு நாம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் களியாட்டங்கள் ஒன்றும் செய்யாமல் அழுது கொன்டு இருக்கவேணுமாம்.அவரகள் மகிழ்ச்சியாக இருப்பதை சர்வதேசம் எமக்கு தீர்வு தராதாம்.

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎09‎-‎2021 at 19:23, MEERA said:

ஏன் நீங்கள் முன்னர் தைச்சு போட்டனீங்களோ?

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 
 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

அக்காச்சிக்கு  விளங்கினாலும் விளங்காத மாதிரி கேள்வி கேட்பது ஒரு கலை அநேக சிங்கள நண்பர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் காணும் என்கிற நிலையில் உள்ளார்கள் .

உபரி ..இன்னும் சில மாதங்களில் இங்கும் விலை வாசி ஏறுவதை தடுக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

 

இந்த புண்ணாக்கு... ஒடித்  திரிகின்ற கார் எல்லாம் …  உள்ளூர் தயாரிப்பா? :grin:

 

May be an image of 1 person and text that says 'ஜட்டி தைத்து கொடுப்பீங்களா சார்....கோத்தா எல்லாத்தையும் உருவிப்போட்டாரு...'

 

 

May be an image of 2 people, beard, people standing, sunglasses and beach

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 
 

எங்கேயாம்  போக  போகினம்

எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான்

4 hours ago, alvayan said:

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்.....

இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான்

இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்

தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…?

மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள்.

சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

 

இந்த புண்ணாக்கு... ஒடித்  திரிகின்ற கார் எல்லாம் …  உள்ளூர் தயாரிப்பா? :grin:

 

 

வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உபரி ..இன்னும் சில மாதங்களில் இங்கும் விலை வாசி ஏறுவதை தடுக்க முடியாது .

ஏற்கனவே ஏறுமுகம்தான். ஜூலையில் 2% இருந்த பணவீக்கம் ஆகஸ்டில் 3.2%.

https://www.theguardian.com/business/2021/sep/15/uk-inflation-in-record-august-jump-as-food-and-drink-prices-rise

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…?

மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள்.

சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.

நீங்க ரதிக்கு எழுதினாலும் நான் உன்மையை சொல்கிறேன் அண்ண ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் கூட பலர் நாட்டை விட்டு வெளியேற காத்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய கிழக்கிலிருந்து வந்த இளைஞர்கள் கூட தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீண்டும் செல்ல ஆயத்தமாக உள்ளார்கள்.

காரணம் நீங்கள் அனைத்தும் அறிவீர்கள் நான் இங்கிருந்து உண்மையைத்தான் சொல்கிறேன் சில நேரம் நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன் நாட்டை விட்டு வெளியேற அதாவது சம்பளமற்ற விடுமுறை எங்கேயாவது ஒரு நாட்டில் வேலை செய்யலாம் நிம்மதியாக என்ற நினைப்பில் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎09‎-‎2021 at 21:35, MEERA said:

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

தனி, கல்யாணம் கட்ட முதலே வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்...கொரோனா ஒன்றும் அவரது  நிலமையை மாற்றவில்லை  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

தனி, கல்யாணம் கட்ட முதலே வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்...கொரோனா ஒன்றும் அவரது  நிலமையை மாற்றவில்லை  
 

100% உண்மை தனியின் நிலமையை கொரோனா மாற்றவில்லை தற்போதய சிறீலங்கா அரசு மாற்றியுள்ளது. 

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னர் அவர் வெளிநாடு செல்லும் சிந்தனையில் இருக்கவில்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணியில தைத்த கட்டுப் பென்ரர் மாற்று வழி. 30/40 வருசத்துக்கு முன்னர் இது பரவலா பாவனையில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Underwear என்றால் ஏன் எல்லோரும் ஆண்கள் அணியும் உள்ளாடை மட்டும் எனக் கருதுகிறீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

Underwear என்றால் ஏன் எல்லோரும் ஆண்கள் அணியும் உள்ளாடை மட்டும் எனக் கருதுகிறீர்கள்???

ஆணாக இருப்பதால் எங்களை மட்டுமே சிந்திக்கிறோம், தப்புத் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

100% உண்மை தனியின் நிலமையை கொரோனா மாற்றவில்லை தற்போதய சிறீலங்கா அரசு மாற்றியுள்ளது. 

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னர் அவர் வெளிநாடு செல்லும் சிந்தனையில் இருக்கவில்லை…

தற்போது எனது நிலையும் இதே தான் 

 

7 hours ago, ஏராளன் said:

துணியில தைத்த கட்டுப் பென்ரர் மாற்று வழி. 30/40 வருசத்துக்கு முன்னர் இது பரவலா பாவனையில் இருந்தது.

இறுக்கமாக இருக்க வேண்டுமென நினைக்கிறன் இல்லையென்றால் ஆண்களுக்கு பார வேலை செய்பவர்கள் நிலை மருத்துவரையே நாடவேண்டி வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது எனது நிலையும் இதே தான் 

 

இறுக்கமாக இருக்க வேண்டுமென நினைக்கிறன் இல்லையென்றால் ஆண்களுக்கு பார வேலை செய்பவர்கள் நிலை மருத்துவரையே நாடவேண்டி வரலாம்.

பார வேலைகள் செய்வோர் அகன்ற பட்டிகள்(மேளம் அடிப்போர் கட்டும் பெல்ற்) கட்டலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 10:50, zuma said:

 

வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

வேண்டாம் சுமா.....அவர்களும் இதுதான் சாட்டு என்று சுமா கேட்டுட்டார் சும்மா காட்டுவோம் என்று காட்டினால் அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள் நாம் எந்த உள்ளாடை போட்டு இருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு எப்படி தெரியும் 
tw_lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.