Jump to content

இலங்கையில் உள்ளாடை பஞ்சம்?


Recommended Posts

On 11/9/2021 at 10:20, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

பிரச்சனை மட்டுமல்ல இதில் பல ஆரோக்கியமான விடயங்களும் அடங்கியுள்ளன தமிழ் சிறி. இதுபற்றி நான் படித்து அறிந்தவற்றை இதோ தருகிறேன்:-

ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..?
மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த உள்ளாடைகள், ஆடைகள் எதுவுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தனர். கால மாற்றம் அடைந்த பின்னர் உடைகளை மனிதர்கள் அணிய தொடங்கினர். அதிலும் குழந்தை பருவத்தில் நாம் பெரும்பாலும் பிறந்த மேனியாகவே இருந்து பழகி வந்திருப்போம். ஒரு கால கட்டத்திற்கு மேல், இந்த பழக்கம் மாறி உள்ளாடை அணியும் பழக்கம் நமக்கு வந்து விட்டது. உள்ளாடை அணியாமல் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என உள்ளாடைகளை பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சுகமான உணர்வு..!
உள்ளாடை பற்றிய ஆய்வுகளில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது. உள்ளாடை அணியாமல் இருக்க கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தனி விதமான உணர்வை தருகிறதாம். காற்று சுலபமாக அந்தரங்க உறுப்புகளுக்கு செல்வதால் சுகமான நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்றுகளுக்கு
உள்ளாடை அணியாமல் இருந்தால் நோய் கிருமிகளின் இருந்து பெரும்பாலும் உங்களை காத்து கொள்ளலாம். நாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டே இருப்போருக்கு சங்கடமான உணர்வு ஏற்படுவதோடு, நோய் தொற்றுகளும் உண்டாகும். இதனால் அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்பட்டு பிறகு புண்ணாக மாறி விடும்.

ஆண்மை அதிகரிப்பு
உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே ஆண்மை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.
காரணம், உள்ளாடை அணியாமல் இருந்தால் அந்தரங்க உறுப்பின் தட்பவெப்பம் குறைந்து விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும். அத்துடன் இதன் எண்ணிக்கையும் கூடுமாம்.

சங்கடம் தவிர்..!
உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளாடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே சுகமான நாளாக அமைகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வருடத்தின் 365 நாட்களும் இப்படி உள்ளாடை அணிந்திருப்பது நல்லதல்ல. இது ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக குறைத்து விடும்.

சிறப்பான தாம்பத்தியம்
உள்ளாடை அணியாமல் ஆண்களும் பெண்களும் உறங்கும் போது, சிறப்பான தாம்பாத்திய உணர்வை பெற இயலும். மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியான உறவு ஏற்படுத்த இது ஒரு பலமாக இருக்க கூடும், என்று உளவியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

பெண்களுக்கு எப்படி.?
ஆண்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியம் கூடுகிறதென்றால் பெண்களுக்கு வேறு சில நன்மைகள் ஏற்படுகின்றன. பெண்களின் பிறப்புறுப்பு அதிகம் இறுக்கம் ஏற்பட்டால் வறட்சி தன்மை அதிகரிக்கும். இது நாளடைவில் பெண்ணுறுப்பிற்கு பாதிப்பை தருமாம். பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.😋🧐
 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.😋🧐

யாரோ இருட்டுக்குள் வேலி பாய்கின்றவரின் விருப்பங்களை பட்டியல் போட்டமாதிரி இருக்கு😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

நாங்கள் இங்கு design design ஆ போட்டுக் கொண்டு அங்கு உள்ளவர்களை தைச்சு போடு என்பது சரியா?

ஆட்சியில் உள்ளவர்களின் தவறுக்கு சாதாரண மக்கள் பலிக்கடாவா???

உண்மைதான் இங்கு நாம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் களியாட்டங்கள் ஒன்றும் செய்யாமல் அழுது கொன்டு இருக்கவேணுமாம்.அவரகள் மகிழ்ச்சியாக இருப்பதை சர்வதேசம் எமக்கு தீர்வு தராதாம்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

யாரோ இருட்டுக்குள் வேலி பாய்கின்றவரின் விருப்பங்களை பட்டியல் போட்டமாதிரி இருக்கு😜

இது விருப்பமல்ல, இறைவனின் படைப்பு. நிலவின் அழகை இருளில்தான் காண வைத்துள்ளான்.😆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான் இங்கு நாம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் களியாட்டங்கள் ஒன்றும் செய்யாமல் அழுது கொன்டு இருக்கவேணுமாம்.அவரகள் மகிழ்ச்சியாக இருப்பதை சர்வதேசம் எமக்கு தீர்வு தராதாம்.

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎09‎-‎2021 at 19:23, MEERA said:

ஏன் நீங்கள் முன்னர் தைச்சு போட்டனீங்களோ?

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 
 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

அக்காச்சிக்கு  விளங்கினாலும் விளங்காத மாதிரி கேள்வி கேட்பது ஒரு கலை அநேக சிங்கள நண்பர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் காணும் என்கிற நிலையில் உள்ளார்கள் .

உபரி ..இன்னும் சில மாதங்களில் இங்கும் விலை வாசி ஏறுவதை தடுக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

 

இந்த புண்ணாக்கு... ஒடித்  திரிகின்ற கார் எல்லாம் …  உள்ளூர் தயாரிப்பா? :grin:

 

May be an image of 1 person and text that says 'ஜட்டி தைத்து கொடுப்பீங்களா சார்....கோத்தா எல்லாத்தையும் உருவிப்போட்டாரு...'

 

 

May be an image of 2 people, beard, people standing, sunglasses and beach

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 
 

எங்கேயாம்  போக  போகினம்

எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான்

4 hours ago, alvayan said:

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்.....

இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான்

இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்

தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…?

மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள்.

சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

 

இந்த புண்ணாக்கு... ஒடித்  திரிகின்ற கார் எல்லாம் …  உள்ளூர் தயாரிப்பா? :grin:

 

 

வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உபரி ..இன்னும் சில மாதங்களில் இங்கும் விலை வாசி ஏறுவதை தடுக்க முடியாது .

ஏற்கனவே ஏறுமுகம்தான். ஜூலையில் 2% இருந்த பணவீக்கம் ஆகஸ்டில் 3.2%.

https://www.theguardian.com/business/2021/sep/15/uk-inflation-in-record-august-jump-as-food-and-drink-prices-rise

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…?

மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள்.

சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.

நீங்க ரதிக்கு எழுதினாலும் நான் உன்மையை சொல்கிறேன் அண்ண ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் கூட பலர் நாட்டை விட்டு வெளியேற காத்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய கிழக்கிலிருந்து வந்த இளைஞர்கள் கூட தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீண்டும் செல்ல ஆயத்தமாக உள்ளார்கள்.

காரணம் நீங்கள் அனைத்தும் அறிவீர்கள் நான் இங்கிருந்து உண்மையைத்தான் சொல்கிறேன் சில நேரம் நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன் நாட்டை விட்டு வெளியேற அதாவது சம்பளமற்ற விடுமுறை எங்கேயாவது ஒரு நாட்டில் வேலை செய்யலாம் நிம்மதியாக என்ற நினைப்பில் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎09‎-‎2021 at 21:35, MEERA said:

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

தனி, கல்யாணம் கட்ட முதலே வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்...கொரோனா ஒன்றும் அவரது  நிலமையை மாற்றவில்லை  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

தனி, கல்யாணம் கட்ட முதலே வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்...கொரோனா ஒன்றும் அவரது  நிலமையை மாற்றவில்லை  
 

100% உண்மை தனியின் நிலமையை கொரோனா மாற்றவில்லை தற்போதய சிறீலங்கா அரசு மாற்றியுள்ளது. 

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னர் அவர் வெளிநாடு செல்லும் சிந்தனையில் இருக்கவில்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணியில தைத்த கட்டுப் பென்ரர் மாற்று வழி. 30/40 வருசத்துக்கு முன்னர் இது பரவலா பாவனையில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Underwear என்றால் ஏன் எல்லோரும் ஆண்கள் அணியும் உள்ளாடை மட்டும் எனக் கருதுகிறீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

Underwear என்றால் ஏன் எல்லோரும் ஆண்கள் அணியும் உள்ளாடை மட்டும் எனக் கருதுகிறீர்கள்???

ஆணாக இருப்பதால் எங்களை மட்டுமே சிந்திக்கிறோம், தப்புத் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

100% உண்மை தனியின் நிலமையை கொரோனா மாற்றவில்லை தற்போதய சிறீலங்கா அரசு மாற்றியுள்ளது. 

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னர் அவர் வெளிநாடு செல்லும் சிந்தனையில் இருக்கவில்லை…

தற்போது எனது நிலையும் இதே தான் 

 

7 hours ago, ஏராளன் said:

துணியில தைத்த கட்டுப் பென்ரர் மாற்று வழி. 30/40 வருசத்துக்கு முன்னர் இது பரவலா பாவனையில் இருந்தது.

இறுக்கமாக இருக்க வேண்டுமென நினைக்கிறன் இல்லையென்றால் ஆண்களுக்கு பார வேலை செய்பவர்கள் நிலை மருத்துவரையே நாடவேண்டி வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது எனது நிலையும் இதே தான் 

 

இறுக்கமாக இருக்க வேண்டுமென நினைக்கிறன் இல்லையென்றால் ஆண்களுக்கு பார வேலை செய்பவர்கள் நிலை மருத்துவரையே நாடவேண்டி வரலாம்.

பார வேலைகள் செய்வோர் அகன்ற பட்டிகள்(மேளம் அடிப்போர் கட்டும் பெல்ற்) கட்டலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 10:50, zuma said:

 

வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

வேண்டாம் சுமா.....அவர்களும் இதுதான் சாட்டு என்று சுமா கேட்டுட்டார் சும்மா காட்டுவோம் என்று காட்டினால் அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள் நாம் எந்த உள்ளாடை போட்டு இருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு எப்படி தெரியும் 
tw_lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.