Jump to content

ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் 

அன்னியச் செலாவணி 
கையில இல்லையாம் 
அத்தியாவசிய பொருளும் 
வாங்கவும் முடியாதாம் 
எல்லாப் பொருளும் இப்போ 
தங்கத்தின் விலையாம் 

பண வீக்கம் கூடி 
பாணுக்கும் பாலுக்கும் 
பஞ்சமாம் நாட்டில 
ரோட்டில நிற்கினம் 
சனங்கள் இப்போ 

சரியான பொருளாதாரக் 
கொள்கையும் இல்லை 
நாட்டில இப்போ 
கால் ஊண்டிப் போட்டான் 
சீனாக் காரான் 
சிறி லங்காவில அரைவாசியை 
வேண்டியும் போட்டான்  

இவன் வட்டிகள் 
எல்லாம் குட்டி போட்டு 
கடனைக் கட்டவும் 
காசும் இல்லை லங்காவிடம்

எடுத்த கடனும் இப்போ 
கூடிப் போச்சு 
இனி எடுக்கவும் முடியாது 
கொடுக்கவும் முடியாது 

மத்திய வங்கியும் 
சொல்லியும் போட்டுது 
கையில இப்போ 
காசும் இல்லயாம் 
கவுனரும் இப்போ 
மெல்லமா நழுவுறேர்

அபிவிருத்தி கதைச்சவையும் 
ஆடித்தான் போச்சினம் 
அரசின் சூத்திரம் 
அறியாத மனிதரோ 
இல்லை அறிந்து தான் 
தாமும் தம் பைகளை நிரப்பவோ

கொரோனாவால் மட்டும் 
கொழும்பு சரியவில்லை 
உங்கள் கொள்கையிலும் 
பிழைகள் உண்டு 

எத்தனையோ ஏழை நாடு 
உங்களைப் போல் தான் 
இருந்தாலும் இலங்கை போல் 
தாளாமல் நடக்குது 

இனி உங்கள் 
யுத்தத்தின் வெற்றியை 
தள்ளி வையுங்கள் 
பேரினவாதம் பேசுவதை 
நிறுத்துங்கள் 

தர்மத்தின் வழி நின்று 
உண்மையை பேசுங்கள் 
சமாதானக் கதவை 
திறந்து விடுங்கள் 
தமிழரின் உரிமையை 
கொடுத்து விடுங்கள் 

தானாக வந்து 
முதலீடு செய்ய 
தமிழன் கூட 
காத்துக் கிடக்கிறான் 

மாற்றம் ஒன்று 
மட்டும் மாறாதது 
மக்களும் இனி 
மாறாத்தான் வேணும் 
நாட்டுக்காய் உழைக்கும் 
தலைவரை தெரியத்தான்
வேண்டும்

இல்லையேல் இப்படிதான் 
இந்த நாட்டின் எதிர்காலம் 
பிழையாகும்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 22:07, uthayakumar said:


ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் 

அன்னியச் செலாவணி 
கையில இல்லையாம் 
அத்தியாவசிய பொருளும் 
வாங்கவும் முடியாதாம் 
எல்லாப் பொருளும் இப்போ 
தங்கத்தின் விலையாம் 

பண வீக்கம் கூடி 
பாணுக்கும் பாலுக்கும் 
பஞ்சமாம் நாட்டில 
ரோட்டில நிற்கினம் 
சனங்கள் இப்போ 

சரியான பொருளாதாரக் 
கொள்கையும் இல்லை 
நாட்டில இப்போ 
கால் ஊண்டிப் போட்டான் 
சீனாக் காரான் 
சிறி லங்காவில அரைவாசியை 
வேண்டியும் போட்டான்  

இவன் வட்டிகள் 
எல்லாம் குட்டி போட்டு 
கடனைக் கட்டவும் 
காசும் இல்லை லங்காவிடம்

எடுத்த கடனும் இப்போ 
கூடிப் போச்சு 
இனி எடுக்கவும் முடியாது 
கொடுக்கவும் முடியாது 

மத்திய வங்கியும் 
சொல்லியும் போட்டுது 
கையில இப்போ 
காசும் இல்லயாம் 
கவுனரும் இப்போ 
மெல்லமா நழுவுறேர்

அபிவிருத்தி கதைச்சவையும் 
ஆடித்தான் போச்சினம் 
அரசின் சூத்திரம் 
அறியாத மனிதரோ 
இல்லை அறிந்து தான் 
தாமும் தம் பைகளை நிரப்பவோ

கொரோனாவால் மட்டும் 
கொழும்பு சரியவில்லை 
உங்கள் கொள்கையிலும் 
பிழைகள் உண்டு 

எத்தனையோ ஏழை நாடு 
உங்களைப் போல் தான் 
இருந்தாலும் இலங்கை போல் 
தாளாமல் நடக்குது 

இனி உங்கள் 
யுத்தத்தின் வெற்றியை 
தள்ளி வையுங்கள் 
பேரினவாதம் பேசுவதை 
நிறுத்துங்கள் 

தர்மத்தின் வழி நின்று 
உண்மையை பேசுங்கள் 
சமாதானக் கதவை 
திறந்து விடுங்கள் 
தமிழரின் உரிமையை 
கொடுத்து விடுங்கள் 

தானாக வந்து 
முதலீடு செய்ய 
தமிழன் கூட 
காத்துக் கிடக்கிறான் 

மாற்றம் ஒன்று 
மட்டும் மாறாதது 
மக்களும் இனி 
மாறாத்தான் வேணும் 
நாட்டுக்காய் உழைக்கும் 
தலைவரை தெரியத்தான்
வேண்டும்

இல்லையேல் இப்படிதான் 
இந்த நாட்டின் எதிர்காலம் 
பிழையாகும்.

பா.உதயன் ✍️

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.