Jump to content

பார்வையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மோகன் said:

வணவன் இது சாத்தியமற்ற ஒன்று. அப்படிப் பார்க்கப் போனால் முழு நிபந்தனையினையும் முதல் பக்கத்தில் போட வேண்டியல்லவா வரும்.

நான் நினைத்தேன் என்னவென்றால் களவிதிகள் என்பது ஒருவர் களத்தினுள் நுழைந்தபின்பு கடைப்பிடிக்கவேண்டிய பிரச்சனை, ஆனால் களத்தினுள் நுழைவதே பிரச்சனையென்றால் அது பிரதான பிரச்சனை ஆயிற்றே,

நீண்டகால இடைவெளியின் பின்னர் களத்தினுள் வர நினைப்பவர்கள் முடியாமல் போனால் என்னமோ தமக்கு எதிராக மட்டும் நீங்கள் ஏதோ நடவடிக்கை எடுத்துவிட்டதாக குழப்பமடைகிறார்களே  அடைகிறார்களே அதனால்.

நீங்கள் சொல்வதும் சரிதான், பின்பு ஒவ்வொரு களவிதிகளையும் முகப்பில் பிரசுரிக்குமாறு பலர் கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உண்டு.

 

இருந்தாலும் இது ஒரு சாதாரண பிரச்சனை இதுக்கு போய், வணவன் என்று இவ்வளவு கேவலமாகவா என்னோட பெயரை மாத்துவீர்கள்? போற போக்கில மாணவன் என்று வந்தாலும் வரும்போல கிடக்கே😜  . 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
17 minutes ago, valavan said:

நான் நினைத்தேன் என்னவென்றால் களவிதிகள் என்பது ஒருவர் களத்தினுள் நுழைந்தபின்பு கடைப்பிடிக்கவேண்டிய பிரச்சனை, ஆனால் களத்தினுள் நுழைவதே பிரச்சனையென்றால் அது பிரதான பிரச்சனை ஆயிற்றே,

நீண்டகால இடைவெளியின் பின்னர் களத்தினுள் வர நினைப்பவர்கள் முடியாமல் போனால் என்னமோ தமக்கு எதிராக மட்டும் நீங்கள் ஏதோ நடவடிக்கை எடுத்துவிட்டதாக குழப்பமடைகிறார்களே  அடைகிறார்களே அதனால்.

நீங்கள் சொல்வதும் சரிதான், பின்பு ஒவ்வொரு களவிதிகளையும் முகப்பில் பிரசுரிக்குமாறு பலர் கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உண்டு.

 

இருந்தாலும் இது ஒரு சாதாரண பிரச்சனை இதுக்கு போய், வணவன் என்று இவ்வளவு கேவலமாகவா என்னோட பெயரை மாத்துவீர்கள்? போற போக்கில மாணவன் என்று வந்தாலும் வரும்போல கிடக்கே😜  . 

பெயரை வடியவாகப் பார்த்து வளவன் என்று தான் எழுதினேன். தட்டும் போது தவறு நடந்துள்ளது. பதியும் போதும் பின்னரும் கவனித்திருக்கவில்லை. தவறுக்கு வருந்துகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இந்த நிர்வாகத்தை மிரட்டுற வேலை அதுவும் மோகனை:28_hugging: மிரட்டுகின்ற வேலை வேண்டாம்😎 ....அதை நான் மட்டும் தான் செய்வேன் ...யாழுக்கு சொந்தக்காரியான என்னையே தடுத்து வைத்திருந்தவை tw_worried:
மீண்டும் பழைய படி வந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் 
 

யாழ் உங்களுக்கு சொந்தமா ? இல்லை நீங்கள் யாழுக்கு சொந்தமா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மோகன் said:

பெயரை வடியவாகப் பார்த்து வளவன் என்று தான் எழுதிளேன். தட்டும் போது தவறு நடந்துள்ளது. பதியும் போதும் பின்னரும் கவனித்திருக்கவில்லை. தவறுக்கு வருந்துகின்றேன். 

 வருந்துவதற்கு அதில் ஒன்றுமே இல்லை அது சும்மா வேடிக்கைகாக பதிவிட்டேன் அதனால்தான் முடிவில் ஸ்மைலி போட்டேன்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 23:21, யாயினி said:

முகப்புத்தகத்தில் ரம்மியா கிருஷ்ணன் மாதிரி உட்கார்ந்திருந்த நேரம் அவ்வப்போது இங்கால வந்து எட்டிப் பார்த்துட்டு போயிருந்தால் இந்த துன்பம் ஒன்றும் இல்லயே..🤭👋

பின் குறிப்பு 😄 சத்தியமா எனக்கு ஜெலர்ஸ் இல்லை.

அக்காவ இப்பிடி ஓவராய் கலாய்க்க கூடாது, யாயினி😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நந்தன் said:

அக்காவ இப்பிடி ஓவராய் கலாய்க்க கூடாது, யாயினி😄

இப்போ என்னத்துக்கு போட்டு குடுக்கும் வேலை எல்லாம்...😄 அக்கா பல தடவை பார்த்துட்டு தண்ட பாட்டுககு போட்டா..👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, யாயினி said:

இதில் விடுப்பு பார்க்க ஒண்ணுமே இல்லை. 👋

யாழுக்காகவாவது ஒரு சின்ன நியூஸ் பேப்பரா இருப்போம் என்ற முயற்சி தான்.

பெரிய நியுஸ் பேப்பராக இருங்களன் அதென்ன சின்ன பேப்பராக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு பார்க்கிறது ஒண்டும் தப்பு கிடையாது......ஆரோக்கியமானதும் கூட......வீட்டுக்குள் போய்ப் பார்ப்பதுதான் தப்பு........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 18:57, தனிக்காட்டு ராஜா said:

விடுப்பு பார்க்கிறதே வேலையாப்போச்சு யாயினிக்கு 

முகநூல்லை கொஞ்ச இடங்களுக்கு போனால் விடுப்பு விண்ணாணம் பாக்கிற மாதிரித்தானே இருக்கு....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 21:25, மோகன் said:

விசுகு, நிழலி தெளிவாகத் தான் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகள் விதிமுறைகள் என்பற்றை ஏற்றுக் கொள்கின்றேன் என அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட பின்னர் குற்றஞ்சாட்டுவது வருத்தத்திற்குறரியது.

 

வணக்கம்  தம்பி மோகன்

இதை  அதிகம் கிளற விரும்பவில்லை

என்னுடையது  யாழ்  களத்தின் எதிர்காலம்  சார்ந்த  ஆதங்கம்  மட்டுமே.

பச்சைப்புள்ளி மற்றும் கருத்தெழுதாத கருத்தாளர்கள்  பற்றியெல்லாம்  நான் யோசிக்கவில்லை

இங்கே  கருத்தாடும் எம்மவர்களில்  பலர் வயதின் ஒரு  எல்லையை கடந்தவர்கள் நான்  உட்பட.

இந்த டெக்னிக்கல் மாற்றங்கள்  அல்லது அடுத்த அடுத்த அதன் மாற்றங்களையெல்லாம் உணர்ந்து  தெரிந்து படித்து இங்கே அதை  பின்  பற்ற அவர்களால்  முடியாது  போகலாம் போகும்???

அத்துடன்  அவர்களது  உடல்நிலை அதற்கு  இடம் தராது  போகலாம்?

உதாரணமாக 

நிபந்தனைகள் விதிமுறைகள் என்பற்றை ஏற்றுக் கொள்கின்றேன் என அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு 

அதை  முழுமையாக  படித்தவர்கள் எத்தனை பேர்  என்று  பார்த்தால் பல விடயங்கள் தெரியவரும்.

பின்னர் செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் என இந்த  இயந்திர வாழ்க்கையில் விடுபட்டுப்போனவை பல......

அதேபோல் யாழிலும் மாற்றங்கள்  இவ்வாறு  வரும் போது ஒவ்வொன்றாக எம்  குடும்ப உறவுகள்  குறைவடைய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது?  என்பதனையே குறிப்பிட்டேன்.

(பல  உறவுகள் தங்களின்  தவிப்பை  இங்கே  ஏற்கனவே வெளிப்படுத்தி  இருந்தனர்)

முகநூல்  போன்றவர்கள்  கூட இவ்வாறு  தரம் பிரித்து  தடை போடுவதை  அறியவில்லை.

உங்களது  நேரத்தின்  மதிப்பு  அறிவேன்.

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதை  முழுமையாக  படித்தவர்கள் எத்தனை பேர்  என்று  பார்த்தால் பல விடயங்கள் தெரியவரும்

கலியாணம் உட்பட நான் எங்கேயும் இந்த நிபந்தனைகளை வாசிப்பதில்லை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் பச்சைப்புள்ளி இட்பட சில சலுகைகள்  இல்லாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும்......

பற்பல காரணங்களால் யாழுக்கு  நீண்ட நாட்கள்(நீண்ட காலமல்ல) சமூகமளிக்க முடியாமல் இருந்தால் தரப்படுத்தல் முறையை தானியங்கியாக செயல்படுத்துவது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து யாழில் தொடர்ந்து இருந்ததையே அவமதிப்பதாகும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

முகநூல்லை கொஞ்ச இடங்களுக்கு போனால் விடுப்பு விண்ணாணம் பாக்கிற மாதிரித்தானே இருக்கு....🤣

இஸ் இட்

Link to comment
Share on other sites

On 16/9/2021 at 16:18, குமாரசாமி said:

நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் பச்சைப்புள்ளி இட்பட சில சலுகைகள்  இல்லாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும்......

பற்பல காரணங்களால் யாழுக்கு  நீண்ட நாட்கள்(நீண்ட காலமல்ல) சமூகமளிக்க முடியாமல் இருந்தால் தரப்படுத்தல் முறையை தானியங்கியாக செயல்படுத்துவது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து யாழில் தொடர்ந்து இருந்ததையே அவமதிப்பதாகும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் எனக்கும் ஒரு விளக்கம் கிடைக்கும். 

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மோகன் said:

களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பச்சையான யாவாரம் போலிருக்கே! 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்தும் முறையையே நீக்கிவிட்டால் என்ன?

இது முடியாவிட்டால் இப்போ இருக்கும் முறை நல்லது.

நிர்வாகத்தின் இந்த பச்சை குத்த மட்டும் வரும் பேர்வழிகளை முடக்கும் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. இதனால் சில அசெளகரியம் இருந்தாலும் - தேவையான ஒன்று.

8 minutes ago, கிருபன் said:

பச்சையான யாவாரம் போலிருக்கே! 😂

 

  Crypto மாரி ஏதும் ஓடுதோ ஜி? நாங்கதான் சும்மா வேஸ்ட் பண்ணீட்டமோ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் எனக்கும் ஒரு விளக்கம் கிடைக்கும். 

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

நான் பச்சை குத்தும் சிஷ்டத்தை பற்றி வாயே திறக்கவில்லையே....

Quote

இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? 

நான்  சுமேரியர் எழுதியதை மனதில் வைத்தே எழுதினேன். வேறொன்றுமில்லை.
ஆளை விடுங்கப்பா....நாமளும் நம்ம பாடும் 😁

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் பச்சை குத்தும் சிஷ்டத்தை பற்றி வாயே திறக்கவில்லையே....

முதலுக்கே ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்,  என்ன அண்ணா...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

முதலுக்கே ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்,  என்ன அண்ணா...😜

ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன.....😁

உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும்.:cool:

 எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி...😎

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பச்சை குத்தும் முறையையே நீக்கிவிட்டால் என்ன?

இது முடியாவிட்டால் இப்போ இருக்கும் முறை நல்லது.

நிர்வாகத்தின் இந்த பச்சை குத்த மட்டும் வரும் பேர்வழிகளை முடக்கும் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. இதனால் சில அசெளகரியம் இருந்தாலும் - தேவையான ஒன்று.

  Crypto மாரி ஏதும் ஓடுதோ ஜி? நாங்கதான் சும்மா வேஸ்ட் பண்ணீட்டமோ?🤣

நானும் செண்பகம் அக்காவ தேடுறன் ஆள காணேல்ல, நாலு அங்க குத்துனா எனக்கும் ஓரு குத்து போடுவா 

3 minutes ago, குமாரசாமி said:

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

ஏன் நீங்களா வந்து வண்டியில ஏறுறீங்க😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பச்சை குத்தும் முறையையே நீக்கிவிட்டால் என்ன?

இது முடியாவிட்டால் இப்போ இருக்கும் முறை நல்லது.

நிர்வாகத்தின் இந்த பச்சை குத்த மட்டும் வரும் பேர்வழிகளை முடக்கும் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. இதனால் சில அசெளகரியம் இருந்தாலும் - தேவையான ஒன்று.

  Crypto மாரி ஏதும் ஓடுதோ ஜி? நாங்கதான் சும்மா வேஸ்ட் பண்ணீட்டமோ?🤣

கோசான்..என்னைப் பொறுத்தவரை பலருடைய கருத்துகளுக்கு ஒரு ஊக்குவிப்பு , அல்லது ஆதரவாகவே பச்சை குத்துவது .. மற்றப்படி வேண்டும் என்று செய்வதில்லை..பச்சை புள்ளிகளை பார்க்கும் போது ஒரு வித சந்தோசம் இருந்தது, ஆனால் இபொ இருக்கும் முறையில் ஒன்றுமே புரியவில்லை..ஏதோ நடக்கட்டும் வெறும் பயனாளர் மட்டுமே என்ற எண்ணப் பாடு மட்டுமே இப்போ.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Please Honey Stop Reaching GIFs - Get the best GIF on GIPHY

 

Stop GIFs - Get the best GIF on GIPHY

சுமேரியர்.. என்ற பெண்மணி, 
ஆரம்பித்த, குழாயடி சண்டையில்..
நண்பர்கள்...  மோதிக் கொள்வது வேதனையான விடயம்.
இவ்வளவும்... காணும்,  நிப்பாட்டுங்கோ. 

வருத்தக் காறியை...  மேலும், வேதனைப் படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன பிரச்சினையை  இவ்வ்ளவு நீட்டி முழக்க வேண்டாமே . சுமோ மட்டுமல்ல சில காலம் வராமலிருந்த உறவுகளுக்கும்   (  உ + ம் )மல்லிகை வாசம் , ராஜவன்னியர் , நில்மினி) )இப்படித்தான் .  ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .
இதை இன்னும்  வளர்ப்பது அழகல்ல,என்பது என் தனிப்படட   கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிலாமதி said:

ஒரு சின்ன பிரச்சினையை  இவ்வ்ளவு நீட்டி முழக்க வேண்டாமே . சுமோ மட்டுமல்ல சில காலம் வராமலிருந்த உறவுகளுக்கும்   (  உ + ம் )மல்லிகை வாசம் , ராஜவன்னியர் , நில்மினி) )இப்படித்தான் .  ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .
இதை இன்னும்  வளர்ப்பது அழகல்ல,என்பது என் தனிப்படட   கருத்து. 

மிகச்  சரியான... கருத்து, நிலாமதி அக்கா. 
இந்தத் தலைப்புக்குள், எத்தனை பேர், 
தமது...  பொன்னான நேரத்தை, வீணாக்கி... மோதிக்  கொண்டார்கள்,
என்பதனை  நினைக்க,  கவலையாக  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

மிகச்  சரியான... கருத்து, நிலாமதி அக்கா. 
இந்தத் தலைப்புக்குள், எத்தனை பேர், வீணாக... மோதிக்  கொண்டார்கள்,
என்பதனை  நினைக்க,  கவலையாக  உள்ளது.

கவலை வேண்டாம் அண்ணா இது வெறும் ஊடல்தான். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.