Jump to content

பார்வையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மோகன் said:

வணவன் இது சாத்தியமற்ற ஒன்று. அப்படிப் பார்க்கப் போனால் முழு நிபந்தனையினையும் முதல் பக்கத்தில் போட வேண்டியல்லவா வரும்.

நான் நினைத்தேன் என்னவென்றால் களவிதிகள் என்பது ஒருவர் களத்தினுள் நுழைந்தபின்பு கடைப்பிடிக்கவேண்டிய பிரச்சனை, ஆனால் களத்தினுள் நுழைவதே பிரச்சனையென்றால் அது பிரதான பிரச்சனை ஆயிற்றே,

நீண்டகால இடைவெளியின் பின்னர் களத்தினுள் வர நினைப்பவர்கள் முடியாமல் போனால் என்னமோ தமக்கு எதிராக மட்டும் நீங்கள் ஏதோ நடவடிக்கை எடுத்துவிட்டதாக குழப்பமடைகிறார்களே  அடைகிறார்களே அதனால்.

நீங்கள் சொல்வதும் சரிதான், பின்பு ஒவ்வொரு களவிதிகளையும் முகப்பில் பிரசுரிக்குமாறு பலர் கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உண்டு.

 

இருந்தாலும் இது ஒரு சாதாரண பிரச்சனை இதுக்கு போய், வணவன் என்று இவ்வளவு கேவலமாகவா என்னோட பெயரை மாத்துவீர்கள்? போற போக்கில மாணவன் என்று வந்தாலும் வரும்போல கிடக்கே😜  . 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
17 minutes ago, valavan said:

நான் நினைத்தேன் என்னவென்றால் களவிதிகள் என்பது ஒருவர் களத்தினுள் நுழைந்தபின்பு கடைப்பிடிக்கவேண்டிய பிரச்சனை, ஆனால் களத்தினுள் நுழைவதே பிரச்சனையென்றால் அது பிரதான பிரச்சனை ஆயிற்றே,

நீண்டகால இடைவெளியின் பின்னர் களத்தினுள் வர நினைப்பவர்கள் முடியாமல் போனால் என்னமோ தமக்கு எதிராக மட்டும் நீங்கள் ஏதோ நடவடிக்கை எடுத்துவிட்டதாக குழப்பமடைகிறார்களே  அடைகிறார்களே அதனால்.

நீங்கள் சொல்வதும் சரிதான், பின்பு ஒவ்வொரு களவிதிகளையும் முகப்பில் பிரசுரிக்குமாறு பலர் கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உண்டு.

 

இருந்தாலும் இது ஒரு சாதாரண பிரச்சனை இதுக்கு போய், வணவன் என்று இவ்வளவு கேவலமாகவா என்னோட பெயரை மாத்துவீர்கள்? போற போக்கில மாணவன் என்று வந்தாலும் வரும்போல கிடக்கே😜  . 

பெயரை வடியவாகப் பார்த்து வளவன் என்று தான் எழுதினேன். தட்டும் போது தவறு நடந்துள்ளது. பதியும் போதும் பின்னரும் கவனித்திருக்கவில்லை. தவறுக்கு வருந்துகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இந்த நிர்வாகத்தை மிரட்டுற வேலை அதுவும் மோகனை:28_hugging: மிரட்டுகின்ற வேலை வேண்டாம்😎 ....அதை நான் மட்டும் தான் செய்வேன் ...யாழுக்கு சொந்தக்காரியான என்னையே தடுத்து வைத்திருந்தவை tw_worried:
மீண்டும் பழைய படி வந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் 
 

யாழ் உங்களுக்கு சொந்தமா ? இல்லை நீங்கள் யாழுக்கு சொந்தமா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மோகன் said:

பெயரை வடியவாகப் பார்த்து வளவன் என்று தான் எழுதிளேன். தட்டும் போது தவறு நடந்துள்ளது. பதியும் போதும் பின்னரும் கவனித்திருக்கவில்லை. தவறுக்கு வருந்துகின்றேன். 

 வருந்துவதற்கு அதில் ஒன்றுமே இல்லை அது சும்மா வேடிக்கைகாக பதிவிட்டேன் அதனால்தான் முடிவில் ஸ்மைலி போட்டேன்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 23:21, யாயினி said:

முகப்புத்தகத்தில் ரம்மியா கிருஷ்ணன் மாதிரி உட்கார்ந்திருந்த நேரம் அவ்வப்போது இங்கால வந்து எட்டிப் பார்த்துட்டு போயிருந்தால் இந்த துன்பம் ஒன்றும் இல்லயே..🤭👋

பின் குறிப்பு 😄 சத்தியமா எனக்கு ஜெலர்ஸ் இல்லை.

அக்காவ இப்பிடி ஓவராய் கலாய்க்க கூடாது, யாயினி😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நந்தன் said:

அக்காவ இப்பிடி ஓவராய் கலாய்க்க கூடாது, யாயினி😄

இப்போ என்னத்துக்கு போட்டு குடுக்கும் வேலை எல்லாம்...😄 அக்கா பல தடவை பார்த்துட்டு தண்ட பாட்டுககு போட்டா..👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, யாயினி said:

இதில் விடுப்பு பார்க்க ஒண்ணுமே இல்லை. 👋

யாழுக்காகவாவது ஒரு சின்ன நியூஸ் பேப்பரா இருப்போம் என்ற முயற்சி தான்.

பெரிய நியுஸ் பேப்பராக இருங்களன் அதென்ன சின்ன பேப்பராக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு பார்க்கிறது ஒண்டும் தப்பு கிடையாது......ஆரோக்கியமானதும் கூட......வீட்டுக்குள் போய்ப் பார்ப்பதுதான் தப்பு........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 18:57, தனிக்காட்டு ராஜா said:

விடுப்பு பார்க்கிறதே வேலையாப்போச்சு யாயினிக்கு 

முகநூல்லை கொஞ்ச இடங்களுக்கு போனால் விடுப்பு விண்ணாணம் பாக்கிற மாதிரித்தானே இருக்கு....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 21:25, மோகன் said:

விசுகு, நிழலி தெளிவாகத் தான் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகள் விதிமுறைகள் என்பற்றை ஏற்றுக் கொள்கின்றேன் என அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட பின்னர் குற்றஞ்சாட்டுவது வருத்தத்திற்குறரியது.

 

வணக்கம்  தம்பி மோகன்

இதை  அதிகம் கிளற விரும்பவில்லை

என்னுடையது  யாழ்  களத்தின் எதிர்காலம்  சார்ந்த  ஆதங்கம்  மட்டுமே.

பச்சைப்புள்ளி மற்றும் கருத்தெழுதாத கருத்தாளர்கள்  பற்றியெல்லாம்  நான் யோசிக்கவில்லை

இங்கே  கருத்தாடும் எம்மவர்களில்  பலர் வயதின் ஒரு  எல்லையை கடந்தவர்கள் நான்  உட்பட.

இந்த டெக்னிக்கல் மாற்றங்கள்  அல்லது அடுத்த அடுத்த அதன் மாற்றங்களையெல்லாம் உணர்ந்து  தெரிந்து படித்து இங்கே அதை  பின்  பற்ற அவர்களால்  முடியாது  போகலாம் போகும்???

அத்துடன்  அவர்களது  உடல்நிலை அதற்கு  இடம் தராது  போகலாம்?

உதாரணமாக 

நிபந்தனைகள் விதிமுறைகள் என்பற்றை ஏற்றுக் கொள்கின்றேன் என அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு 

அதை  முழுமையாக  படித்தவர்கள் எத்தனை பேர்  என்று  பார்த்தால் பல விடயங்கள் தெரியவரும்.

பின்னர் செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் என இந்த  இயந்திர வாழ்க்கையில் விடுபட்டுப்போனவை பல......

அதேபோல் யாழிலும் மாற்றங்கள்  இவ்வாறு  வரும் போது ஒவ்வொன்றாக எம்  குடும்ப உறவுகள்  குறைவடைய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது?  என்பதனையே குறிப்பிட்டேன்.

(பல  உறவுகள் தங்களின்  தவிப்பை  இங்கே  ஏற்கனவே வெளிப்படுத்தி  இருந்தனர்)

முகநூல்  போன்றவர்கள்  கூட இவ்வாறு  தரம் பிரித்து  தடை போடுவதை  அறியவில்லை.

உங்களது  நேரத்தின்  மதிப்பு  அறிவேன்.

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதை  முழுமையாக  படித்தவர்கள் எத்தனை பேர்  என்று  பார்த்தால் பல விடயங்கள் தெரியவரும்

கலியாணம் உட்பட நான் எங்கேயும் இந்த நிபந்தனைகளை வாசிப்பதில்லை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் பச்சைப்புள்ளி இட்பட சில சலுகைகள்  இல்லாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும்......

பற்பல காரணங்களால் யாழுக்கு  நீண்ட நாட்கள்(நீண்ட காலமல்ல) சமூகமளிக்க முடியாமல் இருந்தால் தரப்படுத்தல் முறையை தானியங்கியாக செயல்படுத்துவது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து யாழில் தொடர்ந்து இருந்ததையே அவமதிப்பதாகும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

முகநூல்லை கொஞ்ச இடங்களுக்கு போனால் விடுப்பு விண்ணாணம் பாக்கிற மாதிரித்தானே இருக்கு....🤣

இஸ் இட்

Link to comment
Share on other sites

On 16/9/2021 at 16:18, குமாரசாமி said:

நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் பச்சைப்புள்ளி இட்பட சில சலுகைகள்  இல்லாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும்......

பற்பல காரணங்களால் யாழுக்கு  நீண்ட நாட்கள்(நீண்ட காலமல்ல) சமூகமளிக்க முடியாமல் இருந்தால் தரப்படுத்தல் முறையை தானியங்கியாக செயல்படுத்துவது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து யாழில் தொடர்ந்து இருந்ததையே அவமதிப்பதாகும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் எனக்கும் ஒரு விளக்கம் கிடைக்கும். 

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மோகன் said:

களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பச்சையான யாவாரம் போலிருக்கே! 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்தும் முறையையே நீக்கிவிட்டால் என்ன?

இது முடியாவிட்டால் இப்போ இருக்கும் முறை நல்லது.

நிர்வாகத்தின் இந்த பச்சை குத்த மட்டும் வரும் பேர்வழிகளை முடக்கும் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. இதனால் சில அசெளகரியம் இருந்தாலும் - தேவையான ஒன்று.

8 minutes ago, கிருபன் said:

பச்சையான யாவாரம் போலிருக்கே! 😂

 

  Crypto மாரி ஏதும் ஓடுதோ ஜி? நாங்கதான் சும்மா வேஸ்ட் பண்ணீட்டமோ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் எனக்கும் ஒரு விளக்கம் கிடைக்கும். 

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

நான் பச்சை குத்தும் சிஷ்டத்தை பற்றி வாயே திறக்கவில்லையே....

Quote

இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? 

நான்  சுமேரியர் எழுதியதை மனதில் வைத்தே எழுதினேன். வேறொன்றுமில்லை.
ஆளை விடுங்கப்பா....நாமளும் நம்ம பாடும் 😁

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் பச்சை குத்தும் சிஷ்டத்தை பற்றி வாயே திறக்கவில்லையே....

முதலுக்கே ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்,  என்ன அண்ணா...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

முதலுக்கே ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்,  என்ன அண்ணா...😜

ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன.....😁

உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும்.:cool:

 எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி...😎

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பச்சை குத்தும் முறையையே நீக்கிவிட்டால் என்ன?

இது முடியாவிட்டால் இப்போ இருக்கும் முறை நல்லது.

நிர்வாகத்தின் இந்த பச்சை குத்த மட்டும் வரும் பேர்வழிகளை முடக்கும் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. இதனால் சில அசெளகரியம் இருந்தாலும் - தேவையான ஒன்று.

  Crypto மாரி ஏதும் ஓடுதோ ஜி? நாங்கதான் சும்மா வேஸ்ட் பண்ணீட்டமோ?🤣

நானும் செண்பகம் அக்காவ தேடுறன் ஆள காணேல்ல, நாலு அங்க குத்துனா எனக்கும் ஓரு குத்து போடுவா 

3 minutes ago, குமாரசாமி said:

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

ஏன் நீங்களா வந்து வண்டியில ஏறுறீங்க😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பச்சை குத்தும் முறையையே நீக்கிவிட்டால் என்ன?

இது முடியாவிட்டால் இப்போ இருக்கும் முறை நல்லது.

நிர்வாகத்தின் இந்த பச்சை குத்த மட்டும் வரும் பேர்வழிகளை முடக்கும் நடவடிக்கைக்கு என் முழு ஆதரவு உண்டு. இதனால் சில அசெளகரியம் இருந்தாலும் - தேவையான ஒன்று.

  Crypto மாரி ஏதும் ஓடுதோ ஜி? நாங்கதான் சும்மா வேஸ்ட் பண்ணீட்டமோ?🤣

கோசான்..என்னைப் பொறுத்தவரை பலருடைய கருத்துகளுக்கு ஒரு ஊக்குவிப்பு , அல்லது ஆதரவாகவே பச்சை குத்துவது .. மற்றப்படி வேண்டும் என்று செய்வதில்லை..பச்சை புள்ளிகளை பார்க்கும் போது ஒரு வித சந்தோசம் இருந்தது, ஆனால் இபொ இருக்கும் முறையில் ஒன்றுமே புரியவில்லை..ஏதோ நடக்கட்டும் வெறும் பயனாளர் மட்டுமே என்ற எண்ணப் பாடு மட்டுமே இப்போ.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Please Honey Stop Reaching GIFs - Get the best GIF on GIPHY

 

Stop GIFs - Get the best GIF on GIPHY

சுமேரியர்.. என்ற பெண்மணி, 
ஆரம்பித்த, குழாயடி சண்டையில்..
நண்பர்கள்...  மோதிக் கொள்வது வேதனையான விடயம்.
இவ்வளவும்... காணும்,  நிப்பாட்டுங்கோ. 

வருத்தக் காறியை...  மேலும், வேதனைப் படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன பிரச்சினையை  இவ்வ்ளவு நீட்டி முழக்க வேண்டாமே . சுமோ மட்டுமல்ல சில காலம் வராமலிருந்த உறவுகளுக்கும்   (  உ + ம் )மல்லிகை வாசம் , ராஜவன்னியர் , நில்மினி) )இப்படித்தான் .  ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .
இதை இன்னும்  வளர்ப்பது அழகல்ல,என்பது என் தனிப்படட   கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிலாமதி said:

ஒரு சின்ன பிரச்சினையை  இவ்வ்ளவு நீட்டி முழக்க வேண்டாமே . சுமோ மட்டுமல்ல சில காலம் வராமலிருந்த உறவுகளுக்கும்   (  உ + ம் )மல்லிகை வாசம் , ராஜவன்னியர் , நில்மினி) )இப்படித்தான் .  ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .
இதை இன்னும்  வளர்ப்பது அழகல்ல,என்பது என் தனிப்படட   கருத்து. 

மிகச்  சரியான... கருத்து, நிலாமதி அக்கா. 
இந்தத் தலைப்புக்குள், எத்தனை பேர், 
தமது...  பொன்னான நேரத்தை, வீணாக்கி... மோதிக்  கொண்டார்கள்,
என்பதனை  நினைக்க,  கவலையாக  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

மிகச்  சரியான... கருத்து, நிலாமதி அக்கா. 
இந்தத் தலைப்புக்குள், எத்தனை பேர், வீணாக... மோதிக்  கொண்டார்கள்,
என்பதனை  நினைக்க,  கவலையாக  உள்ளது.

கவலை வேண்டாம் அண்ணா இது வெறும் ஊடல்தான். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.