Jump to content

பார்வையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கவலை வேண்டாம் அண்ணா இது வெறும் ஊடல்தான். 

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

Link to comment
Share on other sites

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

8 hours ago, குமாரசாமி said:

ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன.....😁

உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும்.:cool:

 எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி...😎

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

 

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மோகன் said:

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

 

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

Link to comment
Share on other sites

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

ஒரு பதிவுக்கு இரண்டு வருடங்களுக்குள் எதுவித பதில்களும் வைக்கப்படாவிடின் அவை archived ஆக்கப்பட்டு விடும். களம் வேகமாக இயங்குவதற்கு இந்த செயற்பாடு உள்ளது. அவ்வாறு archived  செய்யப்பட்ட கருத்துக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் எமக்கு அறியத் தந்தால் அதை மீண்டும் பதில்கள் எழுத கூடியவாறு மாற்றிக்கொள்ள முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

நீங்கள் சொல்வது சரிதான்.  ஐ ஒன்றும் மிச்சமில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

நானும் செண்பகம் அக்காவ தேடுறன் ஆள காணேல்ல, நாலு அங்க குத்துனா எனக்கும் ஓரு குத்து போடுவா 

ஏன் நீங்களா வந்து வண்டியில ஏறுறீங்க😁

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 

 நியாயம் அண்ணா  ....களத்தினுள் உள்ள நுழைந்து பாருங்கள்  பெயர் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

 

தெரிந்தபடியால் தானே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது பற்றி பவ முறை விளக்கம் இங்கு களத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரியிலும் நிழலி விளக்கம் தந்துள்ளார்.

4 hours ago, யாயினி said:

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

சரி என்பது தான் எனது கருத்து. இங்கு அதனைத் தவறாகப் பயன்படுத்துதான் பிரச்சனைக்குரிய காரணம். பச்சi குத்துவது போல் முன்னர் பசிவப்பு குத்தும் முறையும் இருந்தது. இப்போது குழவாகச் சேர்ந்து பிடிக்காதவர்களுக்கு (கவனிக்க: பதிவுகளுக்கு அல்ல) சிவப்பு குத்தியது தெரிந்தபடியால் தான் அதனை முற்றாகவே நீக்கிக்கொண்டோம்.

இப்போதும் சிலர் தமக்குப்பிடித்தவர்களுக்கு மட்டும் பச்சைகுத்துவதை நாமறிவோம். 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

விடுகிற  மாதிரி  தெரியல...😂

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

விடுகிற  மாதிரி  தெரியல...😂

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மோகன் said:

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்பு ராசா

நான் எங்காவது  சொன்னேனா உங்கள்  செயல்  அல்லது தொழில்நுட்ப  வளர்ச்சிக்கேற்ப  மாறுவது  தவறென்று??

அது  எம்மை  போன்றவர்களுக்கு  தொடர்வது  கடினம்  என்பதும்

இதனால் எமது குடும்ப  உறவுகள் குறைவடையலாம்  என்பது  மட்டுமே  எனது  கவலை.
அதை நீங்கள் புரிந்து கொள்ள முயலவே இல்லை என்பது தற்போதைய வருத்தம்???

Link to comment
Share on other sites

 

On 14/9/2021 at 14:26, நிழலி said:

விசுகு,

யாழில் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்து கருத்து எதுவுமே எழுதாமல் இருந்து கொண்டு வெறுமனே பச்சைப் புள்ளிகளை மட்டும் வழங்கிக் கொண்டு இருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த பார்வையாளர் எனும் உறுப்பினர் பிரிவு கொண்டுவரப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சில உறுப்பினர்கள் குழுவாக இவ்வாறு செயல்பட்டதும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் கருத்துகள் எதுவும் எழுதாத உறுப்பினர்களும், கருத்துகளை தொடர்ந்து எழுதும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர் பிரிவில் இருப்பதும் கருத்துகளம் ஒன்றுக்கு சரியானதாகவும் அமையாது. இக் காரணங்களினால் தான் இப் பிரிவு உருவாக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கப்படுகின்றது.

பார்வையாளர் பிரிவுக்கு தானியங்கி மூலம் நகர்த்தப்படுகின்றவர்கள், மீண்டும் ஆரோக்கியமான கருத்துகளை வைக்கும் போது யாழ் இணைய பொறுப்பாளர்களில் ஒருவரால் மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தப்படுவர்.

இந்த விடயம் பற்றி யாழில் பலமுறை மட்டுறுத்துநர்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கு. ஆனால் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீங்களே எந்த பொறுப்புணர்வும் இன்றி இப்படியான பதில்களை வைத்து ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் வீண் சந்தேகங்களை எழுப்புவது நிச்சயம் ஆரோக்கியமானதாக அமையாது.

நன்றி

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 14/9/2021 at 17:15, விசுகு said:

நாளை எம்மால்  எழுதமுடியாதநிலை

அல்லது  சில நாட்கள் முடக்கம்  வரும்போது யாழ் களம்  எம்மை மறைத்துவிடப்போகிறது  தானே???

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 16/9/2021 at 13:45, விசுகு said:

பின்னர் செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் என இந்த  இயந்திர வாழ்க்கையில் விடுபட்டுப்போனவை பல......

அதேபோல் யாழிலும் மாற்றங்கள்  இவ்வாறு  வரும் போது ஒவ்வொன்றாக எம்  குடும்ப உறவுகள்  குறைவடைய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது?  என்பதனையே குறிப்பிட்டேன்.

(பல  உறவுகள் தங்களின்  தவிப்பை  இங்கே  ஏற்கனவே வெளிப்படுத்தி  இருந்தனர்)

முகநூல்  போன்றவர்கள்  கூட இவ்வாறு  தரம் பிரித்து  தடை போடுவதை  அறியவில்லை.

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

எல்லாப்பக்கமும் கேட்ட போட்டா அப்பாவி ஜீவன் எங்க போகும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மோகன் said:

  

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

நான் தலைப்புக்குன் நிற்க முயற்சிக்கின்றேன். இங்கு பார்வையாளர்கள் என்ற விடயம் பற்றித் தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். (பார்வையளார்கள் என்ற விடயம் வந்ததே பச்சைப் புள்ளிப் பிரச்சனையால் தான்) நீங்கள் தான் தலைப்பை விட்டு வெளியில்  போகின்றீர்கள். நிபந்தனையில் பார்வையாளர்கள் பற்றி தெளிவாகவே உள்ளது. நீங்கள் பல்வேறு பிரச்சனைகளால் அதனை வாசிக்கவில்லை. நான் (விசுகு) வாசிக்காதபடியால் விசுகு மீது தப்பில்லை. யாழ் களத்தின் மீது தான் தப்பு என்று நீங்கள் சொல்வதாகத்தான் தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஏனெனில் விளக்கம் தந்த பின்னரும் நீங்கள் எழுதியது அப்படித்தான் விளங்க வைக்கின்றது.

களம் தொடங்கியபோது வெறும் 10 வரியில் தான் ஒற்றை வரி நிபந்தனைகள் இருந்தன். ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் போது களத்தின் நலன் கருதி காலத்திற்குக் காலம் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இனியும் வரும்.

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நல்லது அபபடி ஒரு வழி உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதன்பின் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நீங்கள் சொன்னது நல்ல விசயம்..ஒன்று  முற்றாகவே பச்சை குத்துவதை நிப்பாட்ட வேண்டும் . அல்லது வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியக் கூடாது 
இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

 ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .

சரியான கருத்து.


சிலர் இப்படி எதிர்பார்ப்பது சரியல்ல.
All are equal, but some are more equal than others

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2021 at 22:06, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

வணக்கம் மோகன் ஐயா!
நான் சொல்ல வந்த விடயம் ஒரு யாழ்கள உறுப்பினர் நீண்ட நாட்கள் வர முடியாவிட்டால் கருத்துக்கள உறவுகள் வரிசையிலிருந்து கருத்துக்கள பார்வையாளர் என்ற தரவிறக்கம் சம்பந்தமாக மட்டுமே.
மற்றும் படி பச்சை புள்ளி விவகாரம் யாழ்கள விதிகள் சம்பந்தப்பட்டது. இதற்குள் நான் என்றுமே மூக்கை நுழைத்ததில்லை. காரணம் அது நிர்வாகம் சம்பந்தப்பட்டது.குமாரசாமி ஆகிய நான் நிர்வாகத்திற்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு யோக்கியனும் இல்லை.

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 

குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே?  அவர்களை பற்றி நேரடியாக  நிர்வாகத்திடம்  முறையிடவேண்டியது  உங்கள் கடமை அல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.