Jump to content

பார்வையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கவலை வேண்டாம் அண்ணா இது வெறும் ஊடல்தான். 

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

Link to comment
Share on other sites

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

8 hours ago, குமாரசாமி said:

ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன.....😁

உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும்.:cool:

 எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி...😎

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

 

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மோகன் said:

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

 

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

Link to comment
Share on other sites

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

ஒரு பதிவுக்கு இரண்டு வருடங்களுக்குள் எதுவித பதில்களும் வைக்கப்படாவிடின் அவை archived ஆக்கப்பட்டு விடும். களம் வேகமாக இயங்குவதற்கு இந்த செயற்பாடு உள்ளது. அவ்வாறு archived  செய்யப்பட்ட கருத்துக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் எமக்கு அறியத் தந்தால் அதை மீண்டும் பதில்கள் எழுத கூடியவாறு மாற்றிக்கொள்ள முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

நீங்கள் சொல்வது சரிதான்.  ஐ ஒன்றும் மிச்சமில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

நானும் செண்பகம் அக்காவ தேடுறன் ஆள காணேல்ல, நாலு அங்க குத்துனா எனக்கும் ஓரு குத்து போடுவா 

ஏன் நீங்களா வந்து வண்டியில ஏறுறீங்க😁

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 

 நியாயம் அண்ணா  ....களத்தினுள் உள்ள நுழைந்து பாருங்கள்  பெயர் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

 

தெரிந்தபடியால் தானே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது பற்றி பவ முறை விளக்கம் இங்கு களத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரியிலும் நிழலி விளக்கம் தந்துள்ளார்.

4 hours ago, யாயினி said:

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

சரி என்பது தான் எனது கருத்து. இங்கு அதனைத் தவறாகப் பயன்படுத்துதான் பிரச்சனைக்குரிய காரணம். பச்சi குத்துவது போல் முன்னர் பசிவப்பு குத்தும் முறையும் இருந்தது. இப்போது குழவாகச் சேர்ந்து பிடிக்காதவர்களுக்கு (கவனிக்க: பதிவுகளுக்கு அல்ல) சிவப்பு குத்தியது தெரிந்தபடியால் தான் அதனை முற்றாகவே நீக்கிக்கொண்டோம்.

இப்போதும் சிலர் தமக்குப்பிடித்தவர்களுக்கு மட்டும் பச்சைகுத்துவதை நாமறிவோம். 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

விடுகிற  மாதிரி  தெரியல...😂

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

விடுகிற  மாதிரி  தெரியல...😂

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மோகன் said:

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்பு ராசா

நான் எங்காவது  சொன்னேனா உங்கள்  செயல்  அல்லது தொழில்நுட்ப  வளர்ச்சிக்கேற்ப  மாறுவது  தவறென்று??

அது  எம்மை  போன்றவர்களுக்கு  தொடர்வது  கடினம்  என்பதும்

இதனால் எமது குடும்ப  உறவுகள் குறைவடையலாம்  என்பது  மட்டுமே  எனது  கவலை.
அதை நீங்கள் புரிந்து கொள்ள முயலவே இல்லை என்பது தற்போதைய வருத்தம்???

Link to comment
Share on other sites

 

On 14/9/2021 at 14:26, நிழலி said:

விசுகு,

யாழில் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்து கருத்து எதுவுமே எழுதாமல் இருந்து கொண்டு வெறுமனே பச்சைப் புள்ளிகளை மட்டும் வழங்கிக் கொண்டு இருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த பார்வையாளர் எனும் உறுப்பினர் பிரிவு கொண்டுவரப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சில உறுப்பினர்கள் குழுவாக இவ்வாறு செயல்பட்டதும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் கருத்துகள் எதுவும் எழுதாத உறுப்பினர்களும், கருத்துகளை தொடர்ந்து எழுதும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர் பிரிவில் இருப்பதும் கருத்துகளம் ஒன்றுக்கு சரியானதாகவும் அமையாது. இக் காரணங்களினால் தான் இப் பிரிவு உருவாக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கப்படுகின்றது.

பார்வையாளர் பிரிவுக்கு தானியங்கி மூலம் நகர்த்தப்படுகின்றவர்கள், மீண்டும் ஆரோக்கியமான கருத்துகளை வைக்கும் போது யாழ் இணைய பொறுப்பாளர்களில் ஒருவரால் மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தப்படுவர்.

இந்த விடயம் பற்றி யாழில் பலமுறை மட்டுறுத்துநர்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கு. ஆனால் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீங்களே எந்த பொறுப்புணர்வும் இன்றி இப்படியான பதில்களை வைத்து ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் வீண் சந்தேகங்களை எழுப்புவது நிச்சயம் ஆரோக்கியமானதாக அமையாது.

நன்றி

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 14/9/2021 at 17:15, விசுகு said:

நாளை எம்மால்  எழுதமுடியாதநிலை

அல்லது  சில நாட்கள் முடக்கம்  வரும்போது யாழ் களம்  எம்மை மறைத்துவிடப்போகிறது  தானே???

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 16/9/2021 at 13:45, விசுகு said:

பின்னர் செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் என இந்த  இயந்திர வாழ்க்கையில் விடுபட்டுப்போனவை பல......

அதேபோல் யாழிலும் மாற்றங்கள்  இவ்வாறு  வரும் போது ஒவ்வொன்றாக எம்  குடும்ப உறவுகள்  குறைவடைய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது?  என்பதனையே குறிப்பிட்டேன்.

(பல  உறவுகள் தங்களின்  தவிப்பை  இங்கே  ஏற்கனவே வெளிப்படுத்தி  இருந்தனர்)

முகநூல்  போன்றவர்கள்  கூட இவ்வாறு  தரம் பிரித்து  தடை போடுவதை  அறியவில்லை.

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

எல்லாப்பக்கமும் கேட்ட போட்டா அப்பாவி ஜீவன் எங்க போகும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மோகன் said:

  

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

நான் தலைப்புக்குன் நிற்க முயற்சிக்கின்றேன். இங்கு பார்வையாளர்கள் என்ற விடயம் பற்றித் தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். (பார்வையளார்கள் என்ற விடயம் வந்ததே பச்சைப் புள்ளிப் பிரச்சனையால் தான்) நீங்கள் தான் தலைப்பை விட்டு வெளியில்  போகின்றீர்கள். நிபந்தனையில் பார்வையாளர்கள் பற்றி தெளிவாகவே உள்ளது. நீங்கள் பல்வேறு பிரச்சனைகளால் அதனை வாசிக்கவில்லை. நான் (விசுகு) வாசிக்காதபடியால் விசுகு மீது தப்பில்லை. யாழ் களத்தின் மீது தான் தப்பு என்று நீங்கள் சொல்வதாகத்தான் தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஏனெனில் விளக்கம் தந்த பின்னரும் நீங்கள் எழுதியது அப்படித்தான் விளங்க வைக்கின்றது.

களம் தொடங்கியபோது வெறும் 10 வரியில் தான் ஒற்றை வரி நிபந்தனைகள் இருந்தன். ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் போது களத்தின் நலன் கருதி காலத்திற்குக் காலம் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இனியும் வரும்.

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நல்லது அபபடி ஒரு வழி உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதன்பின் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நீங்கள் சொன்னது நல்ல விசயம்..ஒன்று  முற்றாகவே பச்சை குத்துவதை நிப்பாட்ட வேண்டும் . அல்லது வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியக் கூடாது 
இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

 ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .

சரியான கருத்து.


சிலர் இப்படி எதிர்பார்ப்பது சரியல்ல.
All are equal, but some are more equal than others

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2021 at 22:06, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

வணக்கம் மோகன் ஐயா!
நான் சொல்ல வந்த விடயம் ஒரு யாழ்கள உறுப்பினர் நீண்ட நாட்கள் வர முடியாவிட்டால் கருத்துக்கள உறவுகள் வரிசையிலிருந்து கருத்துக்கள பார்வையாளர் என்ற தரவிறக்கம் சம்பந்தமாக மட்டுமே.
மற்றும் படி பச்சை புள்ளி விவகாரம் யாழ்கள விதிகள் சம்பந்தப்பட்டது. இதற்குள் நான் என்றுமே மூக்கை நுழைத்ததில்லை. காரணம் அது நிர்வாகம் சம்பந்தப்பட்டது.குமாரசாமி ஆகிய நான் நிர்வாகத்திற்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு யோக்கியனும் இல்லை.

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 

குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே?  அவர்களை பற்றி நேரடியாக  நிர்வாகத்திடம்  முறையிடவேண்டியது  உங்கள் கடமை அல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.