Jump to content

பார்வையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கவலை வேண்டாம் அண்ணா இது வெறும் ஊடல்தான். 

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

Link to comment
Share on other sites

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு கள உறவு நிறைய சுய ஆக்கங்கள் யாழில் எழுதுபவர் இப்பொழுது சில பல் மாதங்களாக வரவில்லை.. வேலை தொழில் படிப்பில் பிசியாகி இருக்கலாம்..  அவரது ஆக்கம்களை படிக்க தேடியபோது அவர் பார்வையாளர் என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.. இப்பொழுது அதுவல்ல மேட்டர்.. அவரது ஆக்கம்கள் ஒன்றையும் யாழில் காணவில்லை.. நாளைக்கு நாமும் வராவிட்டால் பார்வையாளராக மாற்றுகிறீர்கள் அதுகூட பறுவாயில்லை கஸ்ரப்பட்டு நாங்கள் எழுதுவதையும் இல்லாமல் ஆக்குவது இங்கு நேரத்தை செலவழிப்பவர்களை பைத்தியக்காரர்கள் ஆக்கும் செயல்.. எதற்கும் சுமோ நீங்கள் எழுதியது எல்லாம் தேடும்போது வருகிறதா என்று டபுள் செக் பண்ணிபாருங்க..

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

8 hours ago, குமாரசாமி said:

ஓம் பாருங்கோ! உந்த பச்சை புள்ளியளை வைச்சுத்தான் ஜேர்மனியிலை இரண்டு வீடு வாங்கி வைச்சிருக்கிறன். சிலோனிலை 50 எக்கர் தென்னங்காணி வாங்கி விட்டுருக்கிறன். முரசுமோட்டையிலை 30 ஏக்கர் வயல் வாங்கி விட்டுருக்கிறன். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலை 1 அப்பார்ட்மென்ட் என்ரை பேரிலை வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறன். இப்ப கொழும்பிலை பெரிய மாடி வீடொண்டு பாத்துக்கொண்டு திரியிறன். சந்திச்சால் சொல்லுங்கோ என்ன.....😁

உந்த பச்சைப்புள்ளி பல பிரச்சனைய தருமெண்டு சொன்ன ஆக்களிலை நானுமொருவன். தெரியாட்டில் தேடி வாசிக்கவும்.:cool:

 எனக்கு பச்சைபுள்ளியே வேண்டாமெண்டு நான் வேண்டுகோள் வைச்ச திரி...😎

உங்கடை கதைய நந்தன் கிருபன் போன்ற ஆக்களிட்டை சொல்லுங்கோ 😜

 

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மோகன் said:

எந்த ஆக்கத்தை காணவில்லை என்று அறியத் தாருங்கள். களம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பதியப்பட்ட அனைத்து பதிவுகளும் களத்திலேயே உள்ளது. எழுந்தமானமாக குற்றச்சாட்டுகளை விடுத்து காணவில்லை என்று நீங்கள் கருதும் ஆக்கத்தினை குறிப்பிடுங்கள்

 

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

Link to comment
Share on other sites

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மன்னிக்கவேண்டும் மோகன் இப்பொழுது உங்கள் பதிலைபார்த்துவிட்டு திரும்ப சென்று தேடிபார்த்தபோது இருக்கிறது.. நன் தான் சேர்ச் பகுதியில் ரொப்பிக்ஸ் ஜ செலெக்ட் பண்ணாமல் தேடி இருக்கிறேன்.. மீண்டும் மன்னிக்கவும்.. ஆனால் ஆக்கம்கள் archived என்று வருகிறது.. பதில் எழுதமுடியவில்லை..

ஒரு பதிவுக்கு இரண்டு வருடங்களுக்குள் எதுவித பதில்களும் வைக்கப்படாவிடின் அவை archived ஆக்கப்பட்டு விடும். களம் வேகமாக இயங்குவதற்கு இந்த செயற்பாடு உள்ளது. அவ்வாறு archived  செய்யப்பட்ட கருத்துக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் எமக்கு அறியத் தந்தால் அதை மீண்டும் பதில்கள் எழுத கூடியவாறு மாற்றிக்கொள்ள முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கோசான்...
காதலன், காதலிக்கு... இடையில் வருவதும்,
கணவன், மனைவிக்கும் இடையில் வருவதும்... தான், ஊடல்.

நான்... தவறாக, சொல்லியிருந்தால்... மன்னிக்கவும். 
"ஐ  மிச்சம்"  இருந்தால், சு.ப. சோமசுந்தரம்  ஐயாவிடம்  கேட்டுப்  பாருங்கள். :)

நீங்கள் சொல்வது சரிதான்.  ஐ ஒன்றும் மிச்சமில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

நானும் செண்பகம் அக்காவ தேடுறன் ஆள காணேல்ல, நாலு அங்க குத்துனா எனக்கும் ஓரு குத்து போடுவா 

ஏன் நீங்களா வந்து வண்டியில ஏறுறீங்க😁

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

 

 நியாயம் அண்ணா  ....களத்தினுள் உள்ள நுழைந்து பாருங்கள்  பெயர் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

அணுவின்றி  எதுவும்  அசையாது  ராசா

உங்களுக்கு இவர்களை  தெரியாமல்  இருக்கமுடியாது  என்றல்லோ இதுவரை நினைத்திருந்தேன்

இதை வாசித்ததும் ராமா நீயுமா என்பது  தான்  ஞாபகம் வருகுது??😭

 

தெரிந்தபடியால் தானே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது பற்றி பவ முறை விளக்கம் இங்கு களத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரியிலும் நிழலி விளக்கம் தந்துள்ளார்.

4 hours ago, யாயினி said:

மோகண்ணா நீங்கள் சொல்லுங்கள்  ஒரு ஆக்கத்துக்கு பிடித்தால் எழுதும் விடையம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் பச்சை இடுவது சரியா..தப்பா?

சரி என்பது தான் எனது கருத்து. இங்கு அதனைத் தவறாகப் பயன்படுத்துதான் பிரச்சனைக்குரிய காரணம். பச்சi குத்துவது போல் முன்னர் பசிவப்பு குத்தும் முறையும் இருந்தது. இப்போது குழவாகச் சேர்ந்து பிடிக்காதவர்களுக்கு (கவனிக்க: பதிவுகளுக்கு அல்ல) சிவப்பு குத்தியது தெரிந்தபடியால் தான் அதனை முற்றாகவே நீக்கிக்கொண்டோம்.

இப்போதும் சிலர் தமக்குப்பிடித்தவர்களுக்கு மட்டும் பச்சைகுத்துவதை நாமறிவோம். 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

 நண்டர்! நான் சம்பந்தப்பட்ட வண்டில்லை வந்து ஏறினது ஆர் ? 🤣

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

விடுகிற  மாதிரி  தெரியல...😂

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

விடுகிற  மாதிரி  தெரியல...😂

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மோகன் said:

இல்லை உங்களையும் சேர்த்துத்தான். விளக்கம் தந்த பின்னரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்பு ராசா

நான் எங்காவது  சொன்னேனா உங்கள்  செயல்  அல்லது தொழில்நுட்ப  வளர்ச்சிக்கேற்ப  மாறுவது  தவறென்று??

அது  எம்மை  போன்றவர்களுக்கு  தொடர்வது  கடினம்  என்பதும்

இதனால் எமது குடும்ப  உறவுகள் குறைவடையலாம்  என்பது  மட்டுமே  எனது  கவலை.
அதை நீங்கள் புரிந்து கொள்ள முயலவே இல்லை என்பது தற்போதைய வருத்தம்???

Link to comment
Share on other sites

 

On 14/9/2021 at 14:26, நிழலி said:

விசுகு,

யாழில் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்து கருத்து எதுவுமே எழுதாமல் இருந்து கொண்டு வெறுமனே பச்சைப் புள்ளிகளை மட்டும் வழங்கிக் கொண்டு இருப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த பார்வையாளர் எனும் உறுப்பினர் பிரிவு கொண்டுவரப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சில உறுப்பினர்கள் குழுவாக இவ்வாறு செயல்பட்டதும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் கருத்துகள் எதுவும் எழுதாத உறுப்பினர்களும், கருத்துகளை தொடர்ந்து எழுதும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர் பிரிவில் இருப்பதும் கருத்துகளம் ஒன்றுக்கு சரியானதாகவும் அமையாது. இக் காரணங்களினால் தான் இப் பிரிவு உருவாக்கப்பட்டு தானியங்கி மூலம் இயக்கப்படுகின்றது.

பார்வையாளர் பிரிவுக்கு தானியங்கி மூலம் நகர்த்தப்படுகின்றவர்கள், மீண்டும் ஆரோக்கியமான கருத்துகளை வைக்கும் போது யாழ் இணைய பொறுப்பாளர்களில் ஒருவரால் மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தப்படுவர்.

இந்த விடயம் பற்றி யாழில் பலமுறை மட்டுறுத்துநர்களால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கு. ஆனால் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீங்களே எந்த பொறுப்புணர்வும் இன்றி இப்படியான பதில்களை வைத்து ஏனைய உறுப்பினர்களின் மனதிலும் வீண் சந்தேகங்களை எழுப்புவது நிச்சயம் ஆரோக்கியமானதாக அமையாது.

நன்றி

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 14/9/2021 at 17:15, விசுகு said:

நாளை எம்மால்  எழுதமுடியாதநிலை

அல்லது  சில நாட்கள் முடக்கம்  வரும்போது யாழ் களம்  எம்மை மறைத்துவிடப்போகிறது  தானே???

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

On 16/9/2021 at 13:45, விசுகு said:

பின்னர் செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் என இந்த  இயந்திர வாழ்க்கையில் விடுபட்டுப்போனவை பல......

அதேபோல் யாழிலும் மாற்றங்கள்  இவ்வாறு  வரும் போது ஒவ்வொன்றாக எம்  குடும்ப உறவுகள்  குறைவடைய நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது?  என்பதனையே குறிப்பிட்டேன்.

(பல  உறவுகள் தங்களின்  தவிப்பை  இங்கே  ஏற்கனவே வெளிப்படுத்தி  இருந்தனர்)

முகநூல்  போன்றவர்கள்  கூட இவ்வாறு  தரம் பிரித்து  தடை போடுவதை  அறியவில்லை.

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மோகன் said:

என்னைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். எப்படி அவமதிப்பாகும் என்று விளங்கப்படுத்தினால் நல்லது எனக் கேட்டிருந்தேன். அதற்கு இன்னமும் விளக்கம் கிடைக்கவில்லை.

எல்லாப்பக்கமும் கேட்ட போட்டா அப்பாவி ஜீவன் எங்க போகும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மோகன் said:

  

நிழலியின் விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

எனது விளக்கத்தின் பின்னர் நீங்கள் எழுதியது

நிபந்தனைகளை வாசிக்காமல் கையழுத்து போட்டுவிட்டன் என்ற காரணங்களை கடன் பெறும் வங்கிக்கும் கடனட்டை நிறுவனத்திற்கும் சொல்வீர்களா? 

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

யாழ் களம் என் குடும்பம்.

யாழ் களத்தில் மற்றும் மோகன் மீது இருக்கும் பாசத்தால் நம்பிக்கையால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு விடுவேன். அதற்கு வங்கி கடன் அட்டை உதாரணம் எல்லாம் எதுக்கு ராசா??

இப்ப கூட எனது வருத்தத்தை பற்றி கருத்தோ அக்கறையோ எடுக்கவே இல்லை???

பச்சை மற்றும் விதிகள் கையெழுத்து பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்???

நான் தலைப்புக்குன் நிற்க முயற்சிக்கின்றேன். இங்கு பார்வையாளர்கள் என்ற விடயம் பற்றித் தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். (பார்வையளார்கள் என்ற விடயம் வந்ததே பச்சைப் புள்ளிப் பிரச்சனையால் தான்) நீங்கள் தான் தலைப்பை விட்டு வெளியில்  போகின்றீர்கள். நிபந்தனையில் பார்வையாளர்கள் பற்றி தெளிவாகவே உள்ளது. நீங்கள் பல்வேறு பிரச்சனைகளால் அதனை வாசிக்கவில்லை. நான் (விசுகு) வாசிக்காதபடியால் விசுகு மீது தப்பில்லை. யாழ் களத்தின் மீது தான் தப்பு என்று நீங்கள் சொல்வதாகத்தான் தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஏனெனில் விளக்கம் தந்த பின்னரும் நீங்கள் எழுதியது அப்படித்தான் விளங்க வைக்கின்றது.

களம் தொடங்கியபோது வெறும் 10 வரியில் தான் ஒற்றை வரி நிபந்தனைகள் இருந்தன். ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் போது களத்தின் நலன் கருதி காலத்திற்குக் காலம் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இனியும் வரும்.

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே?

கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நல்லது அபபடி ஒரு வழி உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதன்பின் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?

நீங்கள் சொன்னது நல்ல விசயம்..ஒன்று  முற்றாகவே பச்சை குத்துவதை நிப்பாட்ட வேண்டும் . அல்லது வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியக் கூடாது 
இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

 ஒழுங்கு என்றால் யாவருக்கும்  ஒரே மாதிரித்தான். அவர்கள் குறை நிறையில் கேட்டு நிவர்த்தி செய்தார்கள் தானே .

சரியான கருத்து.


சிலர் இப்படி எதிர்பார்ப்பது சரியல்ல.
All are equal, but some are more equal than others

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2021 at 22:06, மோகன் said:

இப்படியான செயற்பாட்டினை முற்றாகவே நீக்கிவிடுகின்றோம். அதற்கு நீங்கள் களத்தில் பதிவுகளை இடாது பச்சை குத்துவதற்கென்றே சிலரால் சில பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வினை இங்கே குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பரிசீலிக்கலாம்.

வணக்கம் மோகன் ஐயா!
நான் சொல்ல வந்த விடயம் ஒரு யாழ்கள உறுப்பினர் நீண்ட நாட்கள் வர முடியாவிட்டால் கருத்துக்கள உறவுகள் வரிசையிலிருந்து கருத்துக்கள பார்வையாளர் என்ற தரவிறக்கம் சம்பந்தமாக மட்டுமே.
மற்றும் படி பச்சை புள்ளி விவகாரம் யாழ்கள விதிகள் சம்பந்தப்பட்டது. இதற்குள் நான் என்றுமே மூக்கை நுழைத்ததில்லை. காரணம் அது நிர்வாகம் சம்பந்தப்பட்டது.குமாரசாமி ஆகிய நான் நிர்வாகத்திற்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு யோக்கியனும் இல்லை.

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இதில மல்லுக் கட்டிக்க கொண்டு நிற்பவர்கள் வேறு பெயர்களில் வந்து தங்களுக்கு அல்லது அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பச்சை குத்துபவர்கள் 

குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே?  அவர்களை பற்றி நேரடியாக  நிர்வாகத்திடம்  முறையிடவேண்டியது  உங்கள் கடமை அல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.