Jump to content

பார்வையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

எல்லாப்பக்கமும் கேட்ட போட்டா அப்பாவி ஜீவன் எங்க போகும்.😁

முன்னெரெல்லாம் சுமேரியரை யாழ்களத்தில் கலாய்த்த வண்ணமே திரிவீர்கள். ஆனால் கொஞ்சக்காலமாக எதுவுமேயில்லை. ஒட்ட நறுக்கி விட்டார்களோ? 😁
அது தான் இங்க வந்து....???? 😎

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 

பொதுப் பிரச்சினை பற்றி பேசும் போது நமக்கென்ன என்று இருப்பதும் அது நம்ம கதவை தட்டும் வரை அது சம்பந்தமாக குரல் கொடுப்பவர்களை நக்கல் நையாண்டி செய்வதும்

அது நம்ம கதவை தட்டிய பின் கத்தி கதறுவதும் எல்லோரும் செய்வது தான். 

இதில் பேச இனி எதுவும் இல்லை.

நன்றி. அனைவரதும் நேரத்திற்கு.

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

பார்வையளார் என்ற குழுமம் உருவாக்கப்பட்டதே பச்சைப்புள்ளியினை சிலர் தவறாகப் பயன்படுத்தியமையினால் தான் என்பது பற்றி பல முறை விளக்கம் சொல்லியாகி விட்டாயிற்று.  பார்வையாளர் குழுமம் பற்றிக் கதைத்தால் அதில் பச்சைப்புள்ளி பற்றிக் கதைக்காது விட முடியாது. அப்படியிருக்கும் போது நீங்கள் பச்சைப்புள்ளி பற்றி வாயே திறக்கவில்லை என்று நழுவுகின்றீர்கள். அது ஒன்று.

இரண்டாவது போகின்ற போக்கில் உறுப்பினர் தரவிறக்கம் என்றும் அவமதிப்பு என்றும் சொல்லியுள்ளீர்கள். இதில் எதுவித அவமதிப்போ அல்லது தரவிறக்கம் என்பதோ கிடையாது. அதனால் எப்படி அவமதிப்பு என்றே கேட்டிருந்தேன்.

10 hours ago, குமாரசாமி said:

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

Quote

கருத்துக்கள பார்வையாளர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு. எனினும் விருப்பப் புள்ளிகள் இடவும், மறைவாக (Anonymous) கருத்துக்களத்தினுள் உள்நுழையவும் முடியாது. கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் இக்குழுமத்திற்கு நகர்த்தப்படுவார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே?  அவர்களை பற்றி நேரடியாக  நிர்வாகத்திடம்  முறையிடவேண்டியது  உங்கள் கடமை அல்லவா?

ஏன் நான் அவர்களுக்கு சொல்ல வேண்டும் ....அவர்களுக்கு தெரிந்த படியால் தான் யாழில் இப்படி இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கினம் 

என்னை பொறுத்த வரை பச்சை புள்ளி முறையினை நிப்பாட்டினால் ஒரு பிரச்சனையும் இருக்காது 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

பொதுப் பிரச்சினை பற்றி பேசும் போது நமக்கென்ன என்று இருப்பதும் அது நம்ம கதவை தட்டும் வரை அது சம்பந்தமாக குரல் கொடுப்பவர்களை நக்கல் நையாண்டி செய்வதும்

அது நம்ம கதவை தட்டிய பின் கத்தி கதறுவதும் எல்லோரும் செய்வது தான். 

இதில் பேச இனி எதுவும் இல்லை.

நன்றி. அனைவரதும் நேரத்திற்கு.

அண்ணா நான் கொஞ்ச காலம் வராமல் இருந்த விட்டு வந்த போது இதே பிரச்சனையை தாண்டி தான் வந்தேன் ...நெடுக்கருக்கும் இதே பிரச்சனை இருந்தது ...நிர்வாகத்திடம் சொன்ன போது உடனே மாத்தி விட்டார்கள் ...இதில் என்ன அவமானம் இருக்கு என்று விளங்கவில்லை 
ஒருவர் , பல பேர்களில் எழுதுவது ,குழுவாய் சேர்ந்து பச்சை குத்துவது, குழுவாய் சேர்ந்து ஒருவரை தாக்கி எழுதுவது  போன்றவற்றை தடுப்பது நல்லது இல்லையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்னை பொறுத்த வரை பச்சை புள்ளி முறையினை நிப்பாட்டினால் ஒரு பிரச்சனையும் இருக்காது

பச்சை புள்ளி நடைமுறையும்,திண்ணையும் இல்லாத காலத்து யாழ்களத்தில் எவ்வித வாக்குவாதங்களும்,குழுவாதங்களும், தடைகளும் இல்லாமலா இருந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மோகன் said:

பார்வையளார் என்ற குழுமம் உருவாக்கப்பட்டதே பச்சைப்புள்ளியினை சிலர் தவறாகப் பயன்படுத்தியமையினால் தான் என்பது பற்றி பல முறை விளக்கம் சொல்லியாகி விட்டாயிற்று.  பார்வையாளர் குழுமம் பற்றிக் கதைத்தால் அதில் பச்சைப்புள்ளி பற்றிக் கதைக்காது விட முடியாது. அப்படியிருக்கும் போது நீங்கள் பச்சைப்புள்ளி பற்றி வாயே திறக்கவில்லை என்று நழுவுகின்றீர்கள். அது ஒன்று.

இரண்டாவது போகின்ற போக்கில் உறுப்பினர் தரவிறக்கம் என்றும் அவமதிப்பு என்றும் சொல்லியுள்ளீர்கள். இதில் எதுவித அவமதிப்போ அல்லது தரவிறக்கம் என்பதோ கிடையாது. அதனால் எப்படி அவமதிப்பு என்றே கேட்டிருந்தேன்.

 

நான் இப்போது கருத்துக்கள உறவுகள் எனும் தரத்தில் உள்ளேன். சில தனிப்பட்ட பிரச்சனைகளால் பல நாட்கள் யாழ்களத்திற்கு வர முடியாமல் போய் விட்டது.
 கொஞ்ச நாட்களில் நான் திரும்பி வரும் போது புதிதாக வரும் உறவுகளுக்கு உள்ள உரிமை கூட எனக்கு இல்லாமல் இருக்கின்றது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் ஒரே மாதிரியான விதியென்று இருக்கும் போது, "எனக்கு ஸ்பெஷல் தகுதி" வேணுமென்று அடம்பிடிப்பது சரியல்ல! இந்தப் பகுதியில் ஒரு வேண்டுகோள் விடுத்தால் தானியங்கி மாற்ற முதலே உறுப்பினர் நிலைக்கு மாற்றி விடுகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு முறைப்பாடில்லை என நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

எல்லாருக்கும் ஒரே மாதிரியான விதியென்று இருக்கும் போது, "எனக்கு ஸ்பெஷல் தகுதி" வேணுமென்று அடம்பிடிப்பது சரியல்ல! இந்தப் பகுதியில் ஒரு வேண்டுகோள் விடுத்தால் தானியங்கி மாற்ற முதலே உறுப்பினர் நிலைக்கு மாற்றி விடுகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு முறைப்பாடில்லை என நினைக்கிறேன்.  

இங்கே யார் கேட்டார் எனக்கு மட்டும் என?

யாழ்களத்திற்கு வருபவர்கள் நிர்வாகத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இங்கே யார் கேட்டார் எனக்கு மட்டும் என?

யாழ்களத்திற்கு வருபவர்கள் நிர்வாகத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

திரியை ஆரம்பித்த சுமே கேட்டார் என்பது தமிழ் புரிந்தோருக்குப் புரியும்! எந்தத் தலைப்பில் உரையாடுகிறோம் என்று தெரியாமலா கருத்துப் பகிர்கிறீர்கள்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் இத்தனை பேர் வந்து கருத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு யாழ் இணையத்திடம்  கோபம் அல்ல.ஆனால் மிகுந்த மனவருத்தம் உண்டு.  தவறைத் தவறு என்று கூறுவதற்கு சிலருக்கு மட்டுமே துணிவு உண்டு என்பதும் தெரிகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஏதோ காரணத்தால் வெளியே சிலகாலம் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது உடனடியாக உள்ளே வர முடியவில்லை. வீட்டின் திறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அழைப்பு மணியை விருந்தாளி போல அடித்து உள்ளே வந்தவருக்கு தாய் வரவேற்பறையின் ஓரத்தில் ஓர் இடத்தைக் காட்டுகிறார். சில நாட்கள் இங்கேயே தங்கியிரு. நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்று பார்த்துவிட்டே உன்னை மேலே உள்ள உன் அறையில் சென்று தங்கலாம்  என்று கூறுகிறார். எல்லோரும் உண்ணும் போது மற்றவர்கள் எல்லோரும் ஒரே நிறத் தட்டில் உண்ண, இவருக்கு வேறு நிறத் தட்டுக் கொடுக்கிறார் அம்மா. இவர் எப்படி அதைத் தான் வீடு என்று உணர முடியும் ????

இப்ப நீங்கள் செய்திருப்பதும் அதுதான் மோகன். சிங்களவர்கள் செய்வது போலத்தான் எனக்கு இருக்கிறது. விருப்பம் என்றால் யாழுக்கு வந்து எழுதலாம். ஓடி ஓடி எழுதுபவர்களுக்கே இங்கு முதல் வாங்கு. இல்லாதவர்களுக்கு பின்வாங்குதான் என்று அந்தக் காலத்து ஆசிரியர்கள் செய்வது போலவே இருக்கிறது. 

நீங்களே  எமக்குள் பிரிவினையை ஏன்  ஏற்படுத்துகிறீர்கள். இத்தனை காலம் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களை அடையாளம்  காணாமலா வைத்திருந்தீர்கள்???? ரதி கூறியதுபோல் பச்சை எதுக்கு????  அர்ப்ப பச்சைக்காகத்தான் வேறு பெயர்களில் வந்து லைக் செய்கின்றனர் என்றால் அவர்களைத் தடை செய்ய என்ன வழி என்று பார்க்காது இத்தனை காலம் எத்தனையை நேற காலம் பாராது எழுதிய எம்மை நிறப்பாகுபாடு, ராங்க் என்று ஏதேதோ செய்து வரவிடாமற் செய்கிறீர்கள். எல்லாமே உங்களால்  உருவாக்கப்பட்டதுதானே. பலருக்கு என்னைப் போன்ற மனநிலை இருந்தாலும் பயத்தினால் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என வீட்டில் நான் சுதந்திரமாக முடிந்தால் மட்டுமே அது என் வீடாக முடியும்.

மிக்க நன்றி அனைவருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகனிடமும் நிர்வாகத்தினரிடமும் ஏன் உறுப்பினர்கள் பயங்கொள்ள வேண்டுமென்று விளங்கவில்லை! சுமே போல இந்த விடயத்தை இவ்வளவு ஆழமாக எடுத்துக் கொண்ட உறுப்பினர்களை நான் அறியவில்லை! 

Link to comment
Share on other sites

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தத் திரியில் இத்தனை பேர் வந்து கருத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு யாழ் இணையத்திடம்  கோபம் அல்ல.ஆனால் மிகுந்த மனவருத்தம் உண்டு.  தவறைத் தவறு என்று கூறுவதற்கு சிலருக்கு மட்டுமே துணிவு உண்டு என்பதும் தெரிகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஏதோ காரணத்தால் வெளியே சிலகாலம் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது உடனடியாக உள்ளே வர முடியவில்லை. வீட்டின் திறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அழைப்பு மணியை விருந்தாளி போல அடித்து உள்ளே வந்தவருக்கு தாய் வரவேற்பறையின் ஓரத்தில் ஓர் இடத்தைக் காட்டுகிறார். சில நாட்கள் இங்கேயே தங்கியிரு. நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்று பார்த்துவிட்டே உன்னை மேலே உள்ள உன் அறையில் சென்று தங்கலாம்  என்று கூறுகிறார். எல்லோரும் உண்ணும் போது மற்றவர்கள் எல்லோரும் ஒரே நிறத் தட்டில் உண்ண, இவருக்கு வேறு நிறத் தட்டுக் கொடுக்கிறார் அம்மா. இவர் எப்படி அதைத் தான் வீடு என்று உணர முடியும் ????

இப்ப நீங்கள் செய்திருப்பதும் அதுதான் மோகன். சிங்களவர்கள் செய்வது போலத்தான் எனக்கு இருக்கிறது. விருப்பம் என்றால் யாழுக்கு வந்து எழுதலாம். ஓடி ஓடி எழுதுபவர்களுக்கே இங்கு முதல் வாங்கு. இல்லாதவர்களுக்கு பின்வாங்குதான் என்று அந்தக் காலத்து ஆசிரியர்கள் செய்வது போலவே இருக்கிறது. 

நீங்களே  எமக்குள் பிரிவினையை ஏன்  ஏற்படுத்துகிறீர்கள். இத்தனை காலம் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களை அடையாளம்  காணாமலா வைத்திருந்தீர்கள்???? ரதி கூறியதுபோல் பச்சை எதுக்கு????  அர்ப்ப பச்சைக்காகத்தான் வேறு பெயர்களில் வந்து லைக் செய்கின்றனர் என்றால் அவர்களைத் தடை செய்ய என்ன வழி என்று பார்க்காது இத்தனை காலம் எத்தனையை நேற காலம் பாராது எழுதிய எம்மை நிறப்பாகுபாடு, ராங்க் என்று ஏதேதோ செய்து வரவிடாமற் செய்கிறீர்கள். எல்லாமே உங்களால்  உருவாக்கப்பட்டதுதானே. பலருக்கு என்னைப் போன்ற மனநிலை இருந்தாலும் பயத்தினால் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என வீட்டில் நான் சுதந்திரமாக முடிந்தால் மட்டுமே அது என் வீடாக முடியும்.

மிக்க நன்றி அனைவருக்கும்

மெசொபொத்தேமியா சுமேரியர், விதிமுறைகளைப் படித்தீர்களா? உங்கள் கருத்தினைப் பார்க்கும் போது விதிமுறைகளைப் படிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களுக்கும், பங்களிப்பவர்களுக்கும் (தொடர்ச்சியாக யாழில் எழுதுபவர்கள்) உள்ள வசதிகள் ஒன்றாக இருந்தால் பலர் கருத்தாடலில் ஈடுபடாமல் வெறும் “லைக்” போடும் முகநூல் கலாச்சாரத்திற்கு போய்விடுகின்றார்கள். இது யாழின் இருப்பையே பாதிக்கும்.

இடையில் பல மாதங்கள் காணாமல் போனவர்கள் (ரதி மாதிரி!) திரும்பவும் வந்து சகல வசதிகளையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கின்றதுதானே. சுமே ஆன்ரி எப்பவும் மேடையில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர் என்பது தெரியும்தானே😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இடையில் பல மாதங்கள் காணாமல் போனவர்கள் (ரதி மாதிரி!) திரும்பவும் வந்து சகல வசதிகளையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கின்றதுதானே. சுமே ஆன்ரி எப்பவும் மேடையில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர் என்பது தெரியும்தானே😜

அப்பிடியெண்டால் நான் ஆரம்பத்திலை போட்ட படம் கணக்காய் பொருந்தி வரும் எண்டுறியள். ஐமீன் நீலாம்பரி...🤣

Neelambari Ramya Krishnan Ramyakrishnan GIF - Neelambari Ramya Krishnan Ramyakrishnan Ramya GIFs

Nayan Thara Nilambari GIF - Nayan Thara Nilambari Dk1404 - Discover & Share  GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மோகன் said:

மெசொபொத்தேமியா சுமேரியர், விதிமுறைகளைப் படித்தீர்களா? உங்கள் கருத்தினைப் பார்க்கும் போது விதிமுறைகளைப் படிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

விதி முறைகள் மாற்றக்கூடியதுதானே???? 

Link to comment
Share on other sites

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விதி முறைகள் மாற்றக்கூடியதுதானே???? 

கள நிபந்தனைகள் புதுப்பிக்கும் போது அதுபற்றிய அறிவித்தல் தரப்பட்டிருந்தது. நிபந்தனைகளை நீங்கள் அங்கீகரித்த பின்னர் தான் நீங்கள் களத்தில் உள்நுழைந்துள்ளீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவர யாழ் அரிவரி பாடசாலை மாதிரி வந்திட்டுது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 20:25, மோகன் said:

Rank  ஆனது நிபந்தனைகள் பதிப்பு 4 வெளியிட்ட காலப்பகுதியில் இருக்கவில்லை. இது இவ்வருட நடுப்பகுதி அளவிலேயே இந்தக் களத்திற்குரிய Script உருவாக்கியவர்களால் இணைக்கப்பட்டது. அடுத்த விதிமுறைகள் பற்றிய விடயத்தில் இது பற்றிய விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.

 

நீங்கள் நடைமுறையில் கொண்டுவந்த விடயம் பற்றி உங்களாலேயே தெளிவான பதிலைக் கூற முடியவில்லையா????? Script உருபாக்குபவர்கள் உங்கள் அனுமதியின்றி ஒன்றை உருவாக்குவார்களா???? இந்த  ராங்க் விடயம் பற்றி தெளிவாகக் கூறினால் நன்று மோகன்.

Link to comment
Share on other sites

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் நடைமுறையில் கொண்டுவந்த விடயம் பற்றி உங்களாலேயே தெளிவான பதிலைக் கூற முடியவில்லையா????? Script உருபாக்குபவர்கள் உங்கள் அனுமதியின்றி ஒன்றை உருவாக்குவார்களா???? இந்த  ராங்க் விடயம் பற்றி தெளிவாகக் கூறினால் நன்று மோகன்.

யாழுக்காக  என்று மட்டும் இந்த script உருவாக்கப்படவில்லை. பொதுவாக உருவாக்கப்பட்ட ஒரு script இனையே யாழில் நாம் பாவிக்கின்றோம்.

நீங்கள் புதிய  விதிமுறைகளை November 11, 2020 அன்று அங்கீகரித்த பின்னரே உள்நுழைந்துள்ளீர்கள். விதிமுறைகளை தெளிவாகப்படித்திருந்தால் இந்தத் திரி திறந்திருக்க வேண்டிய தேவையிருந்திருக்காது.

புதிய விதிமுறைகள் 01 நவம்பர் 2020 ஞாயிறு (01.11.2020 - 00:00 மணி)  முதல் அமுலுக்கு வந்தது. புதிய script update ஆனது 24/06/2021 அன்று புதுப்பிக்கப்ட்டது. அதிலேயே Achievements & Ranks புதிய விடயமாக இணைக்கப்பட்டிருந்ததால் அது இன்னமும் விதிமுறைகளில் உள்ளடக்கப்படவில்லை.

Achievements & Ranks பற்றி விளக்கத்தினை இங்கு சென்று வாசித்து அறிந்து கொள்ள முடியும். அது என்னமாதிரி இயங்கிக் கொள்ள வேண்டுமோ அதன்படியே இங்கும் இயங்குகின்றது. அதாவது default setting இலேயே தற்போது இயங்குகின்றது.

போதுமாள விளக்கங்கள் இதுவரை தந்ததால் இனி இது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.