Jump to content

கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு!

spacer.png

இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.

அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.

மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார்.

பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான கம்ஸி, 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
-(3)

http://www.samakalam.com/கம்ஷாஜினி-குணரத்னம்-நோர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்.. இவரைப்போல  எங்கள் தமிழ் இளைய சமுதாயமும் புலம்பெயர்ந்த நாடுகளில் அதன் அரசியலில் ஈடுபடுவது வரவேற்க்கப்படவேண்டிய விடயம்.. 

மேன்மேலும் அவரது துறையில் முன்னேற வாழ்த்துக்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

வாழ்த்துகள்.

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

 

3 hours ago, விசுகு said:

வாழ்த்துகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  மேலும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் பாராளுமன்றில் இருந்தாலும் இலங்கை விடையத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுங்கள்.
வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.
இவரின் சொந்த இடம் கந்தர்மடமாம்.
ஆனபடியால்
தமிழ்சிறி
நாதம்
நில்மினி
ஆகியோரின் உறவினராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.
இவரின் சொந்த இடம் கந்தர்மடமாம்.
ஆனபடியால்
தமிழ்சிறி
நாதம்
நில்மினி
ஆகியோரின் உறவினராக இருக்கலாம்.

வாழ்த்துக்கள்... கம்ஷாஜினி. 👍

ஈழப்பிரியன்.... கந்தர்மடத்திலை, குணரத்தினம்  என்ற ஆள்...
எங்களுக்கு சொந்தக்காரரா என்று, ஊரிலை விசாரிச்சு பார்க்க, தகவல் அனுப்ப வேணும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

தகவலுக்கு நன்றி கம்சாயினி இங்கு வந்து சென்றவர் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பிள்ளை ஒன்று தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது என்று மட்டும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மற்றும்படி சொல்வதற்கு எதுவும் இல்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎09‎-‎2021 at 01:56, alvayan said:

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

 

On ‎17‎-‎09‎-‎2021 at 01:04, alvayan said:

அடுத்த சுமந்திரன் வரிசையில்....

ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்தாச்சே😉 போய் காலில் விழவில்லையா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்தாச்சே😉 போய் காலில் விழவில்லையா
 

அது என்னுடைய கலாச்சாரத்தில் கிடையவே கிடையாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, alvayan said:

அது என்னுடைய கலாச்சாரத்தில் கிடையவே கிடையாது..

ஓம் ஓமோம் காலில் விழும் பழக்கம் இல்லை, ஆனால் துரோகி பட்டம் கொடுப்பதை இன்னும் நிப்பாட்டேல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஓம் ஓமோம் காலில் விழும் பழக்கம் இல்லை, ஆனால் துரோகி பட்டம் கொடுப்பதை இன்னும் நிப்பாட்டேல்லை 
 

இதனை நீங்கள் சொல்லமுடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2021 at 02:56, alvayan said:

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

அது சரி.......ராத்திகா ஏன் கட்சி மாறினவ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அது சரி.......ராத்திகா ஏன் கட்சி மாறினவ?

இங்குள்ள இலங்கைஅரசின் சில  ****** தூண்டுதல் என்று கேள்வி...கடைசியில் பதவி மோகமும்தான்....தானெ தன் தலையில் மண் அள்ளிப்போட்டவ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இங்குள்ள இலங்கைஅரசின் சில  கைக்கூலிகளின் தூண்டுதல் என்று கேள்வி...கடைசியில் பதவி மோகமும்தான்....தானெ தன் தலையில் மண் அள்ளிப்போட்டவ..

இப்ப என்ன செய்யறாவு அம்மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, alvayan said:

இங்குள்ள இலங்கைஅரசின் சில  ****** தூண்டுதல் என்று கேள்வி...கடைசியில் பதவி மோகமும்தான்....தானெ தன் தலையில் மண் அள்ளிப்போட்டவ..

தகவலுக்கு நன்றி.......நிழலி வெட்ட முன்னமே நான் வாசிச்சிட்டன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப என்ன செய்யறாவு அம்மணி

காணவேயில்லை..இந்த நோர்வே காரருடன் ஒப்பிடுகையில்..எவ்வளவோ திறம்...கனடிய பார்லிமென்ரை எமது பக்கம் திரும்பவைத்தவர்...போகுமிடமெல்லம் மரியாதையாய் வரவேற்கப் பட்டவர்....தொடர்ந்து அதே கட்ட்சியில் இருந்திருக்கலாம்....நடந்ததை யாமறியோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராதிகா தனது கட்சிக்கு குறித்த தொகுதியில் வெல்லும் வாய்ப்பு இல்லை என்பதால் கட்சி மாறியதாக கேள்விப்பட்டேன். தானும் ஒரு பக்கா அரசியல்வாதி என்பதை நிறுவியுள்ளார்.

ஆனால் இலங்கை தமிழர் விடயத்தில் இவர் பிழையாக நடக்கவில்லை என நினைக்கிறேன். Fact finding mission உடன் யாழ்பாணம் போனார். அங்கே வீட்டுகாவலில் வைக்கப்பட்டதாக சர்சை கிளப்பினார். தவிர வேறு ஏதும் தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை.

இப்படியானவர்களை இலங்கையின் முகவர்கள் எள்ளல், நக்கல் நையாண்டி செய்வது ஏன் என்று புரிகிறது - தமிழர்கள் உலகளாவிய அரசியல் வலு அடைவதை முளையிலேயே கிள்ளி விடும் ஆர்வம் அது.

ஆனால் நாங்களும் ஏன் இப்படி செய்கிறோம்? 

கம்சாயினி மேல் இருக்கும் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் இராதிகா மீது இப்படி சந்தேகம் வர காரணம் ஏதும் உண்டா?

இப்படி கொஞ்சமாவது மேலே வருபவர்களையும் இழுத்து விழுத்துவது சரியாக படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராதிகா சிற்சபேசனை… அவர் திருமணம் முடித்தவர் என்பதை அறியாமல்,  யாழ். களத்தில் பத்துப் பேருக்கு மேல் “சைட்” அடித்திருப்பார்கள்.

பெயர் விபரங்களை வெளியிட்டால்… நெருப்பு பத்தி எரியும் என்பதால் தவிர்க்கின்றேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இராதிகா சிற்சபேசனை… அவர் திருமணம் முடித்தவர் என்பதை அறியாமல்,  யாழ். களத்தில் பத்துப் பேருக்கு மேல் “சைட்” அடித்திருப்பார்கள்.

பெயர் விபரங்களை வெளியிட்டால்… நெருப்பு பத்தி எரியும் என்பதால் தவிர்க்கின்றேன். 😂

துருவுபலகை கண்ணுக்குள் வந்து வந்து போகுமா இல்லையா🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.